Posts

Showing posts from June, 2012

லால்பேட்டை ஜாமிஆ மதரஸா மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் 68-ஆம் ஆண்டு பட்டமளிப்பு பெருவிழா அழைப்பிதழ்

Image
பிஸ்மிஹி தஆலா அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும்  ( வரஹ் ) அல்லாஹ் தஆலாவின் பேரருளால் நிகழும் ஹிஜ்ரி   1433- ஷஅபான் பிறை  10-(1-07-2012) ஞாயிற்றுக்கிழமை  காலை  9-00-  மணிமுதல் தாருத் தப்ஸீர் கலைக்கூடத்தில் தலைமை- J.M.A  அரபுக் கல்லூரித் தலைவர் அல்ஹாஜ் P.M. முஹம்மது ஆதம் ஸாஹிப் அவர்கள் . வரவேற்புரை J.M.A.  அரபுக் கல்லூரி செயலாளர்    அல்ஹாஜ்  P.A.முஹம்மது எஹ்யா அவர்கள் .                    ஸனது வழங்குபவர்கள் ஷைகுல் ஜாமிஆ ,  ஸத்ருல் முதர்ரிஸீன் ,  முஃப்தி ,  அல்லாமா ,  ஹாஃபிழ் ,  காரீ    A. நூருல் அமீன் ஹள்ரத் அவர்கள் . மற்றுமுள்ள உலமாயே கிராம்கள் பட்டமளிப்பு பேருரையும் , மார்க்க கல்வியின் அவசியம் பற்றியும் சொற்ப் பொழிவாற்றுவார்கள். பெங்களூர் தாருல் உலூம் ஸபீலுர் ரஷாத் முதல்வர் மௌலானா மௌலவி ஹாஃபிழ் முஃப்தி ,  அமீரே ஷரீஅத் கர்நாடகா , மரியாதைக்குரிய   முஹம்மது அஷ்ரப் அலி பாக்கவி ஹள்ரத் அவர்கள் . சென்னை அடையாறு பெரிய பள்ளிவாசல்  தலைமை இமாம்   மௌலானா மௌலவி ஹாஃபிழ்                                 M. சதீதுத்தீன் ஹள்ரத் பாக்கவி அவர்கள் . ம

தமிழகத்தில் முதன் முறையாக பிலாலியா அரபுக் கல்லூரி மாணவர்களால் நடத்தப்படும் மாபெரும் ஹதீஸ் ஆய்வரங்கம்

Image
தமிழகத்தில் முதன் முறையாக சென்னை நெம்மேலி,பிலாலியா அரபுக் கல்லூரி மாணவர்களால், நடத்தப்படும் மாபெரும் ஹதீஸ் ஆய்வரங்கம், இன்ஷாஅல்லாஹ் ஜுன் 28--ஆம் தேதி வியாழன் மாலை 6-30-முதல் 10-30-வரை சென்னை தி.நகர்,சர்.பிட்டி தியாகராயர் அரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற இருக்கிறது.இம் மாபெரும் ஹதீஸ் ஆய்வரங்கத்திற்க்கு, வேலூர் அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தின் முன்னால் முதல்வர்,அல்லாமா P.S.P.ஜைனுல் ஆபிதீன் ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா அவர்கள்,தமிழக அரசின் தலைமை காஜி அல்லாமா முஃப்தி, ஸலாஹுத்தீன் முஹம்மது அய்யூப் ஹஜ்ரத் அவர்கள்,தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர்,ஷைகுல் ஹதீஸ்அல்லாமா A.E.M.அப்துற் றஹ்மான் மிஸ்பாஹி ஹஜ்ரத் கிப்லா அவர்கள்,மலேசியத் தலைநகர், கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவின் தலைமை இமாம்,மேலப்பாளையம்,அல்லாமா S.S.அஹ்மது பாக்கவி ஃபாஜில் தேவ்பந்தீ ஹஜ்ரத் அவர்கள்,கேரள மாநிலம்,திருவனந்தபுரம் ஜாமிஆ ஸலாஹிய்யா அரபுக் கல்லூரி முதல்வர்,அல்லாமா A.சையத் முஸ்தபா ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்அவர்கள்,மேலப்பாளையம் உஸ்மானியா அரபுக் கல்லூரிப் பேராசிரியர்,அல்லாமா P.A.காஜா முஈனுத்தீன் பாக்கவி ஹஜ்ரத் அவர்கள்,வேல

Jamia Misbahul Hudha Arabic College 100th-Anniversary நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மதரஸா மிஸ்பாஹுல் ஹுதா அரபுக் கல்லூரியின் நூற்றாண்டு விழா மற்றும் பட்டமளிப்பு பெருவிழா

ஜாமிஆவின் சிறப்பு மிகு நூற்றாண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா மென் மேலும் சிறக்கவும்,இவ்வருடம் பட்டம் பெறும் இளம் உலமாக்களின் தீன் பணி சிறக்கவும்,நூற்றாண்டுப் பெருவிழாவிற்கு வருகை தரும் மதிப்பிற்கும், மரியாதைக்குரிய உலமாப்பெருமக்கள் அனைவரையும்,வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் சிறப்பு விருந்தினர்களையும்,இப்பெருவிழா வில் கலந்து கொண்டு அல்லாஹ்வின் அளப்பெரும் அன்பையும்,அருளையும்,பெற்றுக்கொ ள்ள வரும் அனைவரையும்,சித்தார்கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணையதளத்தினர் மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள் அகமுவந்து வரவேற்று, வாழ்த்தி துஆச்செய்கிறார்கள்.வஸ்ஸலாம் வெளியீடு- மன்பஈ ஆலிம்.காம்

புனிதமிகு மிஃராஜ் இரவு

Image
முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! முஸல்லிமா! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஹிஜ்ரி  1433  ரஜப் பிறை  27 (16-06-2012) சனிக்கிழமை பின்னேரம் ,ஞாயிற்றுக் கிழமை இரவு மஃரிபு தொழுகைக்குப் பின்பு லைலத்துல் இஸ்ரா மிஃராஜ் மார்க்கச் சொற்பொழிவு , மற்றும் திக்ரு மஜ்லிஸ்கள் மலேசியத் தலைநகர்,கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில்,மஸ்ஜித் இந்தியாவின் இமாம்களான,மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல் ஹாஃபிழ் காரீs.s.அஹ்மது ஆலிம் பாக்கவி ஃபாஜில் தேவ்பந் ஹழரத் அவர்கள்,மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல் ஹாஃபிழ்,காரீ,M.நாசிர் அலி ஆலிம் உமரி ஹழரத் ஆகியோரது தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது . அது சமயம் சிறப்பு சொற்ப்பொழிவாற்ற தமிழகத்திலிருந்து வருகை புரிந்த லால்பேட்டை ஜாமிஆ மதரஸா மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரி முன்னால் பேராசிரியருமான ,சென்னை,புதுப்பேட்டை ஜும்ஆ மஸ்ஜிதின் தலைமை இமாம், மரியாதைக்குரிய ,  மௌலானா மௌலவி M.முஹம்மது அலி ஆலிம் ஃபாஜில் மன்பஈ ஹழரத்   அவர்கள் ,  நபி  ( ஸல் )  அவர்கள் விண்ணுலகப் பயணம் மேற்கொண்டார்களே ,  அதனுடைய சிறப்பைப் பற்றி மிகச்சிறப்பாகவும் ,  மிகத் தெளிவாகவும் ,மலேசியாவில் அதிகமான இடங

வாழூர் (வாழும் ஊர்) அல் மதரஸா மதாரிஸுல் அரபிய்யாவின் 49- வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா

Image
முபஸ்மிலன் ! முஹம்திலன் ! முஸல்லியன் ! முஸல்லிமா ! வாழூர் அல் மதரஸா மதாரிஸுல் அரபிய்யாவின் 49- வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா ஜூன் 9-ஆம் தேதி சனிக்கிழமை மாலை 3-30 மணிமுதல் இரவு 11-30 வரை, வாழூர் இளைஞர் முஸ்லிம் விளையாட்டுத் திடலில்,அல்லாஹ்வின் மாபெரும் கி ருபையால் மிகச் சிறப்பாக நடைபெற் றது. S.செய்யது முஹம்மது சஹாபுதீன் அவர்கள் கிராஅத் ஓதினார்கள்.ஹாஜி A.ரஃபீக்குல்லாஹ் கான் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.வாழூர் முஸ்லிம் தர்ம பரிபாலன சபைத் தலைவர் அல்ஹாஜ் E.காதர் அவர்கள்,அல்ஹாஜ் S.அஸ்ரஃப் அலி அவர்கள்,வாழூர் முஸ்லிம் தர்ம பரிபாலன சபை பொருளாலர் அல்ஹாஜ் A.புரோஸ்கான் அவர்கள்,வாழூர் முன்னால் தலைவர் அல்ஹாஜ் S.M.துல்கீப் அவர்கள்,அல்ஹாஜ் A.அஹ்மது சுல்தான் BA,B,PED.அவர்கள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள்.வாழூர் இளைஞர் முஸ்லிம் தமிழ் கழகத்தின் செயலாளர்,N.ஜியாவுல் ஹக் DEEE அவர்கள் வரவேற்புரையாற்றினார்கள். இஸ்லாமிய பாடகர், வாழூர் S.தௌலத் ரஹ்மான் அவர்கள் இஸ்லாமிய கீதம் பாடினார்கள்.விழாக்குழுவின் உபதலைவர் ஜனாப் S.தீன்ஷாதலி அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்.வாழூர் அல் மஸ்ஜிதுர் ரய

வேலூர் அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தின் நிறுவனர் அண்ணல் அஃலா ஹழ்ரத் (ரஹ்) அவர்களின் நினைவு விழா மற்றும் மாபெரும் ஷரீஅத் மாநாடு

முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! முஸல்லிமா! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) வேலூர் அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தின் நிறுவனர் அண்ணல் அஃலா ஹழ்ரத் (ரஹ்) அவர்களின் நினைவு விழா மற்றும் மாபெரும் ஷரீஅத் மாநாடு சென்னை, சைதாப்பேட்டை நவாப் ஸஆதத்துல்லாஹ் கான் பள்ளிவாசல் வளாகத்தில், ஜூன் 5-ஆம் தேதி செவ்வாய் மாலை 5-மணியளவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. வேலூர் அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தின் முன்னால் பேராசிரியர் மௌலானா மௌலவி ஜஹீர் அஹ்மது ஃபாழில் பாக்கவி ஹழ்ரத் தலைமையில் நடைபெற்றது.மௌலானா மௌலவி முஹம்மது ஹனீஃப் பாக்கவி ஹழ்ரத் மற்றும் நவாப் பள்ளி நிர்வாகிகள் முன்னிலை வகித்தார்கள்.தமிழக அரசின் தலைமை காஜி (காழியார்) மௌலானா மௌலவி,முஃப்தி டாக்டர் ஸலாஹுத்தீன் அய்யூப் அஜ்ஹரீ ஹழ்ரத் அவர்கள் வரவேற்புரையாற்றினார்கள்.வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்,அல்ஹாஜ் M.அப்துர் ரஹ்மான் M.P.அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். வேலூர் அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தின் முன்னால் பேராசிரியர்,மௌலானா மௌலவி முஹம்மது முக்தார் ஃபாழில் பாக்கவி ஹழ்ரத் அவர்கள், தராவீஹ் தொழுகையும்,தஸ்பீஹுகளும் என்ற தலைப்பிலும்,மேலப்பாளையம்,உஸ்மானியா அரபுக் க

ஜமாஅத்துல் ஆகிர் 11-முதல் ஜமாஅத்துல் ஆகிர் 26-வரை நடைபெற்ற சிறப்பு மஜ்லிஸ்கள்

பாபநாசம் ஒன்றியம் ராஜகிரி ஊராட்சி,பீர்ஷா நகரில் மஸ்ஜித் மர்ஹூமா பாத்திமா பின்த் ஹஸன் என்ற புதிய பள்ளிவாசல் திறப்பு விழா மே 3-ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது.வீரசோழன் ஹைராத்துல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் முதல்வர் மௌலானா மௌலவி அல்லாமா ஓ.எம். அப்துல் காதர் பாகவி ஹஜ்ரத் கிப்லா அவர்கள் சிறப்புரையாற்றினார்கள் கைருல் பரிய்யா மகளிர் அரபுக் கல்லூரியின் 6-வது பட்டமளிப்பு விழா,சென்னை எருக்கஞ்சேரியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.தமிழக அரசின் தலைமை காஜி (காழியார்) மௌலானா மௌலவி அல்ஹாஜ் ஸலாஹுத்தீன் அய்யூபி ஹஜ்ரத் அவர்கள் தலைமையேற்றார்கள்.மௌலானா மௌலவி ஏ.எம்.முஹம்மது நிஸார் ஜமாலி ஹஜ்ரத்,சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கத்தின் தலைவரும்,கைருல் பரிய்யா மகளிர் அரபுக் கல்லூரியின் நிறுவனர் மற்றும் முதல்வர், மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் அபுத்தலாயில் எம்.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹஜ்ரத், சென்னை நெமிலி பிலாலியா அரபுக் கல்லூரி நிறுவனர்,மௌலானா மௌலவி அல்லாமா பிலாலி ஷாஹ் ஜுஹூரி ஹஜ்ரத் ,மௌலானா டி.எஸ்.ஏ. அபூதாஹிர் ஹஜ்ரத்,மௌலானா நூர்தீன் ஆலிம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.நிகழ்ச் சியில் ஏராளமான உலமாப் பெரும

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு