Posts

Showing posts from August, 2014

தஃப்ஸீர்سورة طه ( திருக்குர்ஆன் விரிவுரை ) 30-08-2014

Image
selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலியின் 30 -08 -2014  சனிக்கிழமை  ( தஃப்ஸீர்   سورة طه )  திருக்குர்ஆன்     விரிவுரை.   திருக்குர்ஆன் விரிவுரையாளர் ;- மௌலானா மௌலவி அல்ஹாஜ்  எஸ்.எஸ்.அஹ்மது பாக்கவி,ஹஜ்ரத். தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா, கோலாலம்பூர் , மலேசியா.

புனிதம் நிறைந்த ஹஜ்,குர்பானி,மற்றும் மதீனா ஷரீஃபை பற்றி நாகூர் ஷரீஃபின் தவப்புதல்வர்,இஸ்லாமிய இன்னிசை உலகின் மன்னர் அல்ஹாஜ் நாகூர் E.M.ஹனீஃபா அவர்கள் பாடிய சிறப்புப் பாடல்கள்.

Image

ஆரோக்கியத்தின் அவசியங்களும் ஆலோசனைகளும் - மூன்றாம் பாகம்.

Image
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا أَنْزَلَ اللَّهُ دَاءً إِلَّا أَنْزَلَ لَهُ شِفَاءً அல்லாஹ் எந்த வியாதியையும் இறக்க வில்லை.அதற்கு நிவார ணத்தையும் இறக்கியே தவிர. [நபிமொழி, புகாரி ;5678] عَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ أَنْزَلَ الدَّاءَ وَالدَّوَاءَ وَجَعَلَ لِكُلِّ دَاءٍ دَوَاءً فَتَدَاوَوْا وَلَا تَدَاوَوْا بِحَرَامٍ எல்லா வியாதிக்கும் மருந்துண்டு.ஆகவே மருந்திடுங்கள்.ஹராமை – விலக்கப்பட்டதைக் கொண்டு மருந்திடாதீர். [நபிமொழி,அபூதாவூது] عَنْ عَبْدِ اللَّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَمْ يُنْزِلْ دَاءً إِلَّا أَنْزَلَ لَهُ شِفَاءً عَلِمَهُ مَنْ عَلِمَهُ وَجَهِلَهُ مَنْ جَهِلَهُ.اخرجه النسائ وابن ماجه وصححه ابن حبان والحاكم எல்லா வியாதிக்கும் மருந்துண்டு.அதை அறிந்து கொண்டவர்கள் அறிந்து கொண்டனர்.தெரியாதவர்கள் தெரியாமலிருக்கிறார்கள்.  [நபிமொழி,அஹ்மது,நஸயி,இப்னு மாஜா]

திக்ர் குறித்த திருமறை வசனங்கள் சில

Image

தொழுகையை விட்டவரின் கதி !!!

Image

உடையநாடு பெண்கள் அரபுக் கல்லூரி, மதரஸா அஜீஸிய்யா அடிக்கல் நாட்டுவிழா

Image
அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தஞ்சை மாவட்டம், பேராவூரணி, உடையநாடு என்ற ஊரில் பெண்கள் அரபுக் கல்லூரி. மதரஸா அஜீஸிய்யா அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இராமநாதபுர மாவட்டம்,சித்தார் கோட்டை ஜாமிஆ சித்தாரிய்யா அரபுக் கல்லூரியின் நிறுவனர், மலேசியா மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்லாமா I.சைய்யது முகம்மது புகாரி ஃபாஜில் மன்பஈ ஹஜ்ரத் அவர்கள் அடிக்கல் நாட்டி தலைமையேற்றார்கள். நிகழ்ச்சியில் மௌலானா அகமதுஷா, ஏர்வாடி மௌலானா இப்ராஹிம் ஜமாலி, காளிக்காவிளை இமாம் போன்றோர் சிறப்புரையாற்றினர். மேலும் சென்னை அஸ்ஸாதிக், சாகுல் ஹமீது, தலைமை ஆசிரியர் குலாம் கனி, உள்ளூர் மற்றும் சுற்றுப்புறத்திலுள்ள ஜமாஅத்தார்கள் கலந்து கொண்டனர். மதரஸாவிற்கு இடம் வழங்கியதுடன் கட்டிடத்தையும் தானே கட்டித் தருவதாக மலேசிய தொழிலதிபர்,அல்ஹாஜ் டத்தோ அப்துல் அஜீஸ் அவர்கள் மற்றும் அவர்களின் மகன்களான  ஜனாப் ரஜாலுத்தீன்,  ஜனாப் ஷிஹாபுத்தீன் வாக்களித்து கட்டிடத்தை துவக்கி வைத்தனர். வஸ்ஸலாம். நன்றி ;--லால்பேட்டை எக்ஸ்பிரஸ்.காம். வெளியீடு ;-- மன்பஈ ஆலிம் .காம். சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேச

மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் அஹ்மது அப்துல் காதிர் ஆலிம் மஹ்ழரி அவர்களின் புனித ஹஜ் பற்றிய பேருரை.

Image
வரலாற்று ஆய்வாளரும், காயல் பட்டிணம்  முஅஸ்கருர் ரஹ்மான்  அரபுக் கல்லூரி முதல்வரும்,  கதீப் ஹஜ்ரத்   மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் அஹ்மது அப்துல் காதிர் ஆலிம் மஹ்ழரி அவர்களின் புனித ஹஜ் பற்றிய பேருரை.

மௌலானா அல்ஹாஜ் அஃப்ளலுல் உலமா சதீதுத்தீன் பாக்கவி ஹழ்ரத் M. A, M.Phil அவர்களின் சிறப்புப் பேருரை

Image
 சென்னை அடையார் குராஸானி பீர் தர்ஹா பள்ளி,தலைமை இமாம் மௌலானா அல்ஹாஜ் அஃப்ளலுல் உலமா சதீதுத்தீன் பாக்கவி ஹழ்ரத்  M. A, M.Phil அவர்களின்  ஹஜ் மற்றும் உம்ராவைப் பற்றிய சிறப்புப் பேருரை வெளியீடு ;-  மன்பயீ ஆலிம்.காம்  மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர்  மற்றும் மலேசியக் கிளையினர்கள்.

புனிதம் வாய்ந்த ஹஜ், உம்ரா, ஜியாரத் பற்றிய தெளிவான விளக்கம்

Image
சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின் தகுதி மிக்கத் தலைவர், மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அபுத்தலாயில்,தாஜுல் உலூம். ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹஜ்ரத் கிப்லா அவர்களின்  புனிதம் வாய்ந்த ஹஜ், உம்ரா, ஜியாரத் பற்றிய தெளிவான  பேருரை. வெளியீடு ;-  மன்பயீ ஆலிம்.காம்  மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர்  மற்றும் மலேசியக் கிளையினர்கள்.

பிக்ஹு கருத்தரங்கம்

Image
சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின் தகுதி மிக்கத் தலைவர்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அபுத்தலாயில்,தாஜுல் உலூம்.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹஜ்ரத் கிப்லா அவர்களின் பேருரை.

தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் நடைபெற்ற தூத்துக்குடி விவாத வெற்றி விழா நிகழ்வுகள்...

நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபுக் கல்லூரியில் நடைபெற்ற தூத்துக்குடி விவாத வெற்றி விழா !!!

Image
சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின் தகுதி மிக்கத் தலைவர்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அபுத்தலாயில்,தாஜுல் உலூம்.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹஜ்ரத் கிப்லா அவர்களின் பேருரை.

புனிதம் வாய்ந்த கஸீதத்துல் புர்தா இயற்றிய கவிஞரும் இயற்றப்பட்ட சூழலும் !!!

Image

புனிதம் வாய்ந்த கஸீதத்துல் புர்தா ஷரீஃப் ஓர் ஆய்வு

Image
\

யஃஜூஜ் மஃஜூஜ் ஓர் ஆய்வு !!!

Image

ஈடு இணையற்ற திருத்தப்படாத இறைவேதம்

Image
              وَإِنَّهُ لَكِتَابٌ عَزِيزٌ  لَا يَأْتِيهِ الْبَاطِلُ مِنْ بَيْنِ يَدَيْهِ وَلَا مِنْ خَلْفِهِ تَنْزِيلٌ مِنْ حَكِيمٍ حَمِيدٍ  நிச்சயமாக குர்ஆனாகிறது கண்ணியமான வேதமாகும்.அதற்கு முன்னிருந்தோ பின்னிருந்தோ உண்மைக்கு புறம்பான எதுவும் அதனிடம் வராது.இது புகழுக்குரிய ஞானமிக்க அல்லாஹ்விட மிருந்து இறக்கி அருளப்பட்டதாகும். [அல்குர்ஆன் : 41 ; 41,42] அல்லாஹ் அருளிய அல்குர்ஆன் ஓர் அற்புதமான வேதமாகும். அதில் எந்த சந்தேகமும் இல்லை.உண்மைக்குப் புறம்பான விஷயமும் அதில் இல்லை.மனித அறிவு மாறலாம்.அதனால் அதன் முடிவு மாற்றப் படலாம்.ஆனால் திருமறை மாற்றப்படாது.ஏனெனில் அது முக்காலமும் உணர்ந்து உலகை சிருஷ்டித்த கர்த்தாவாகிய இறைவனால் இறக்கப்பட்டது. இது இறுதி வேதம்.யுக முடிவு வரை தீர்வு சொல்லும் நிறைவான தொரு சட்டக்களஞ்சியம்.எல்லாக் காலத்திற்கும்,எல்லா நாட்டிற்கும் எல்லா மனிதர்களுக்கும் பொருந்தக் கூடியது.எனவே இதில் சொல்லப்படும் கருத்துக்கள் இறுதியானது,முடிவானது. அதற்கு மாற்றமாக எந்தக் கருத்து வந்தாலும் அது ஜெயிக்காது, நிலைக்காது. ஆனால் மனிதன் முக்காலத்தையும் அறிந்தவன் அல்ல,அவன் மு

தொழுகையின் தொலை நோக்கு !!!!

Image
அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் அல்லாஹ்வின் விஷேசமான கிருபை கொண்டு மிஃராஜ் எனும் வின்னேற்றப் பயணம் மேற்கொண்டு அதில் சமுதாயத்திற்காக வேண்டி ஒரு உன்னதமான ஒரு நினைவுப் பரிசை வாங்கி வந்தார்கள் அது தான் தொழுகை. அரசாங்கத்தினுடைய மிகப்பெரிய உயர்ந்த விருது நமக்கோ, அல்லது நமது தந்தைக்கோ கிடைத்தால் அந்த உயர்ந்த விருதை நாம் பேணிப் பாதுகாப்போம். அதைப் போல கண்மணி நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட உயர்ந்த அந்த நினைவு சின்னமான இந்தத் தொழுகை யைப் பாதுகாக்க வேண்டியது நம் கட்டாயக் கடமை.அதை முறையாக ஒழுங்காக பேணி  நிறைவேற்ற வேண்டியதும் நமது பொறுப்பாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த உம்மத்தின் மீது அளவு கடந்த பிரியம் வைத்திருந்தார்கள். தான் பெற்ற இன்பம் இந்த வையகமும் பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் அவர்களுக்கு இருந்தது. தங்களுக்கு கிடைக்கப் பெற்ற எல்லா ஏற்றங்களும், பாக்கியங்களும் தன் சமூகத்திற்கும் கிடைக்க வேண்டும் என்ற ஆசை எப்பொழுதுமே அவர்களுக்கு உண்டு. இப்படித்தான் உண்மையான குரு இருக்க வேண்டும். ஒரு காமிலான ஷைகு – குருநாதர், தன்னுடைய சீடர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்று மட்டும் நி

சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் சார்பாக மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் !!!

Image
இச்சிறப்பு மிகு மாபெரும் மாநாடு மென்மேலும் சிறக்க,  சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்  இணையதளத்தினர் அகமகிழ்ந்து  வாழ்த்தி துஆச்செய்கிறார்கள். வஸ்ஸலாம்.. வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

அமானிதம் பேணுவோம் !!!

Image
selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலியின் 16 -08 -2014 சனிக்கிழமை ( தஃப்ஸீர் ) குர்ஆன் விரிவுரை.  தலைப்பு ;- அமானிதம் பேணுவோம் !!! திருக்குர்ஆன் விரிவுரையாளர் ;- மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் . முஹம்மது ஷாஃபி வாஹிதி ஹஜ்ரத் அவர்கள்.

நாகை மாவட்டம்,ஆயப்பாடி அஞ்சுமன் சுப்பானுல் முஸ்லிம் சங்கத்தின் 75 -ஆம் வருடம் வைர விழா !!!

Image
இச்சிறப்பு மிகு மாபெரும் வைர விழா,மென்மேலும் சிறக்க,  சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்  இணையதளத்தினர் அகமகிழ்ந்து  வாழ்த்தி துஆச்செய்கிறார்கள். வஸ்ஸலாம்.. வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

பனைக்குளம்.மெய்நிலை கண்ட தவஞானி,அறிவுலகப் பேரொளி மஹான் பாபா,செய்யிது முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ் (ரலி) அவர்களின், நினைவு நாள் விழா,

Image
முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!!! பனைக்குளம்.மெய்ஞான மாமேதை,மெய்நிலை கண்ட தவஞானி,அறிவுலகப் பேரொளி அல்ஹாஜ், அல்லாமா,மலிகுல் உலமா,அஷ்ஷெய்குல் காமில், குத்புஸ்ஜமான், மஸீகுல் அனாம்,ஆரிபு பில்லாஹ், ஷெய்குணா, செய்யிதி, மாமஹான் பாபா,செய்யிது முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ் (ரலி) ஹஜ்ரத் கிப்லா அவர்களின்,48- ஆம் ஆண்டு நினைவு நாள் விழா, நாள்  ( 20-08-2014 ) புதன்,பின்னேரம்.வியாழன் இரவு 7-00 மணிக்கு தர்ஹா ஷரீஃபில் அன்னார் பெயரில் குர்ஆன் கானி செய்யப்பட்டு  ஜீரணி வழங்கப்படும்.அது சமயம் கண்ணியம் நிறைந்த உலமாப் பெருமக்களும்,பல அறிஞர் பெருமக்களும், சிறப்பான இந்த மஜ்லிஸில் கலந்துகொண்டு துஆச்செய்ய இருக்கின்றார்கள்.அனைவரும் சிறப்பான இந்த மஜ்லிஸிற்கு வருகை தந்து சிறப்பு வாய்ந்த துஆ மஜ்லிஸில் கலந்து கொண்டு நல்லாசி பெற்று உங்கள் வாழ்விலும், தொழிலிலும்,சிறப்புப் பெற்று,மனம் நிறைந்த நோய் நொடி இல்லாத நல் வாழ்வு வாழ அன்புடன் அழைகின்றோம். இப்படிக்கு. மௌலானா மௌலவி அல்ஹாஜ்              M. செய்யிது முஹம்மது ஆலிம் மன்பயீ.                   S/O அல்ஹாஜ் மௌலான

பிலாலியா அரபுக் கல்லூரி மாணவர்களால் நடத்தப்படும்,குழந்தை வளர்ப்பிற்கான சிறப்பு பயிலரங்கம்!!!

Image
இச்சிறப்பு மிகு மாபெரும் பயிலரங்கம்,மென்மேலும் சிறக்க,  சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்  இணையதளத்தினர் அகமகிழ்ந்து  வாழ்த்தி துஆச்செய்கிறார்கள். வஸ்ஸலாம்.. வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு