Posts

Showing posts with the label தருதலை ஜமாத்தின் முக்கிய புள்ளிகள் கொல்லைப் புறமாக தப்பி ஓடினார்கள்...?

மலேசியாவில் 29-04-2017 அன்று என்ன நடந்தது ..?

Image
தருதலை ஜமாத்தின் முக்கிய புள்ளிகள் கொல்லைப் புறமாக ஏன் தப்பி ஓடினார்கள்...? சத்தியத்தை சொல்பவன், அல்லாஹுவிற்கு மட்டுமே அஞ்சுவேன் என்பவன் போலிஸ் வாகனம் வந்ததும் தலை தெரிக்க ஓடியதேன்...? ததஜ வின் தீவிரவாத நடவடிக்கைகளை ரகசியமாக வெவ்வேறு பெயர்களில் ஏன் நடத்த வேண்டும் ...? பினாங்கில் அப்துர் ரஹ்மான் பரதேசி (இவன் நமது மத்ஹப்களின் இமாம்களையும், மௌலீதுகளையும் கடுமையான முறையில் விமர்சனம் செய்தவன்) ,கோலாலம்பூரில் அழுமூஞ்சி அல்தாபி (இவன் தான் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குழப்பவாதி என்றான்) மற்றும் கஞ்சா இபுறாஹீம் (இவன் தான் புனித மஸ்ஜித் நபவியின் பச்சை குப்பாவை இடித்து தகர்த்துவேன் என்று கூறியவன்) வந்ததின் நோக்கம் என்ன...? இதோ இவர்களின் வீர இல்ல இல்ல நாறி போன வரலாறு ...! கடந்த சில நாட்களுக்கு முன்பாக தான், இந்த தீவிரவாத போக்கு கொண்ட மனித இனத்திற்கே கேடு விளைவிக்கக் கூடிய கயவர்களான TNTJ தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த இவர்கள், மலேசியாவில் நுழைந்துள்ளார்கள் என்ற தகவல் நமக்கு கிடைத்தது ..? உடனடியாக இவர்கள் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ள முயற்சிகள் முடுக்கி விடப்பட்டது

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு