Posts

சுந்தர நபிகளாரின் சந்தனப் புகழ் பாடும் மாதம்

      முதஅவ்விதன்! முபஸ்மிலன்!! முஹம்திலன்!!!  முஸல்லியன்!!!  முஸல்லிமா !!!!               அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இன்ஷா அல்லாஹ் அகிலத்தின் அருட்கொடை ,  நம் உயிரிழும் மேலான, நமது கண்மணி நாயகம் ( ஸல் ) அவர்கள் பிறந்த புனிதம் நிறைந்த மாதமான ,   ரபீஉல் அவ்வல் மாதத்தை அடைந்து , பெருமானார்   ( ஸல் ) அவர்களின் மீது அதிகமாக ஸலவாத்துக்கள் சொல்லியும் , பன்னிரெண்டு நாட்கள் சுந்தர நபிகளாரின் சந்தனப் புகழ் பாடும் சுப்ஹான மவ்லிது ஷரீஃபை ஓத இருக்கின்றோம் . மேலும் பெருமானாரின்   புனிதம் நிறைந்த வாழ்க்கை . வரலாறுகளை நமது கண்ணியமிகு உலமாப் பெருமக்களால் தொடர் பயானாக கேட்டு அதன்படி நல் அமல்கள் அதிகம் செய்து அதிகமான நன்மைகள் பெற இருக்கின்றோம் . அது சமயம் இன்ஷா அல்லாஹ்   இந்தியா ,  மலேசியா , மற்றும் உலகமெங்கும் தமிழர்கள் வாழும்    அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்புமிகு சுப்ஹான மௌலிது ஷரீஃப் ஓதப்படும் . இன்னும் கண்ணியமிகு உலமாப் பெருமக்களால் பெருமானாரின் வாழ்க்கை வரலாறுகளை    பன்னிரெண்டு நாட்களும்  பயான் செய்யப்படும் . ஆகவே இச்சிறப்பா

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு