Posts

வாழூரில் பெருமானாரின் மீலாதுப் பெருவிழா

   முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! முஸல்லிமா! அல்லாஹும்ம ரப்பனா ஆத்தினா ஸஆததத் தாரைன் ஆமீன்.  அன்புடையீர் !          அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) வாழும்ஊரில் (வாழூரில்) பெருமானாரின் மீலாதுப் பெருவிழா (20-03-2011) ஞாயிற்றுக்கிழமை அன்று மஸ்ஜிதுர் ரய்யான் ஜும்ஆப் பள்ளிவாசலில் 7-00 மணியளவில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. முன்னிலை -   வாழூர் ஜமாஅத்தார்கள் தலைமை -     அல்ஹாஜ் இ.காதர் அவர்கள்              தலைவர் - முஸ்லிம் தர்ம பரிபாலன சபை ( வாழூர் ) கிராஅத்       மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்              பசீர் அஹ்மது ஆலிம் ஜைய்னி ஹஜ்ரத் அவர்கள்              இமாம் - மேலப் பள்ளிவாசல் , தேவிபட்டிணம் . இஸ்லாமியகீதம்-   மௌலானா  மௌலவி முஹம்மது இப்றாகீம்  ஆலிம் மழாஹிரி ஹஜ்ரத் அவர்கள்         தலைமை இமாம் - அத்தியூத்து துவக்கவுரை -    மௌலானா  மௌலவி              K.S.முஹம்மது ஆரிஃப்கான் ஆலிம் நிஜாமி,  நூரி ஹஜ்ரத் அவர்கள்  இமாம்- வாழூர் ஜும்ஆப்பள்ளி சிறப்புப்பேருரை -    மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்             மு . ஜெய்னுல் ஆபிதீன் ஆலிம் நூரி ஹஜ்ரத் அவர்

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு