Posts

சித்தார் கோட்டையில் சென்னை பிலாலியா அரபுக் கல்லூரி மாணவர்கள் சிறப்புரை !!!

Image
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)  30-11-2015 அன்று , இராமநாதபுர மாவட்டம், சித்தார் கோட்டை   ஜும்ஆ பள்ளிவாசலில்,மஃரிப் தொழுகைக்குப்பிறகு, சென்னை  பிலாலியா அரபுக்கல்லூரி மாணவர்கள்,அகீதா சம்பந்தபட்ட  தலைப்புகளில் சிறப்புப் பேருரையாற்றினார்கள். இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில்,அதிகமான முஸ்லிம்கள்  கலந்துகொண்டு அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும் பெற்றுக்கொண்டனர்.அல்ஹம்து லில்லாஹ். வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு