Posts

திருச்சியில் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தேர்தல் மிகச்சிறப்பாக நடைபெற்றது !!!

Image
இன்று (3.10.2017) திருச்சியில் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா  தேர்தல் மிகச்சிறப்பாக நடைபெற்றது.                                                           தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தேர்தல் முடிவு: . தலைவராக ;- மெளலானா  அல்ஹாஜ், P.A.காஜா முயீனுத்தீன் பாகவி ஹலரத் அவர்களும் . செயலாளராக ;-   மெளலானா  அல்ஹாஜ் V.S.அன்வர் பாதுஷா உலவி MA, M.Phil, Phd. ஹலரத் அவர்களும் . பொருளாளராக  மெளலவி அல்ஹாஜ்  முஜிபுர் ரஹ்மான் மஸ்லஹி  ஹலரத் அவர்களும்  தேர்வு செய்ப்பட்டனர். தமிழ் மாநில அஹ்லுஸ்ஸூன்னத் வல் ஜமாஅத்  ஜமாஅத்துல் உலமா சபை தேர்தல் முடிவுகள்*  மொத்த வாக்குகள் : 957 பதிவான வாக்குகள் : 868 *தலைவா் பதவிக்கு *  மெளலானா P.A.காஜா முயீனுத்தீன் பாகவி ஹலரத் பெற்ற வாக்குகள் : 553  மெளலானா A.E.M.அப்துர்ரஹ்மான் மிஸ்பாஹி ஹலரத் பெற்ற வாக்குகள் : 227 மெளலானா O.S.M.முஹம்மது இல்யாஸ் காஸிமி ஹலரத் பெற்ற வாக்குகள் : 80 மெளலானா K.M.முஹம்மது பாரூக் மன்பயீ ஹலரத் பெற்ற வாக்குகள் : 3 *செயலாளா் பதவிக்கு * மெளலானா Dr.V.S.அன்வா் பாதுஷ

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு