Posts

Showing posts from February, 2014

Special interview with Afzalul Ulama Maulana Hazrat Sheikh Abdullah Jamali M.A at Indian Muslim.TV Penang ,Malaysia.

http://www.indianmuslim.tv https://www.facebook.com/IndianMuslimTV https://www.youtube.com/user/indianmuslimtv

யோகா ... ஆகா! ( யோக பற்றி இஸ்லாமியப் பார்வை )

மலேசியத் தலை நகர்,மஸ்ஜித் இந்தியாவின் தலைமை இமாம்,மேலப்பாளையம்,மௌலானா,மௌலவி,அல்ஹாஃபிழ், அல்லாமா,எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா அவர்களின் ( 7-02-2014 ) வெள்ளிக்கிழமை குத்பா பேருரை                                                            முதல் பாகம் இரண்டாம் பாகம்

குத்துபுல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) நினைவு தின விழா

சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின் தகுதி மிக்கத் தலைவர்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அபுத்தலாயில்,தாஜுல் உலூம்,ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹஜ்ரத் கிப்லா அவர்களின் பேருரை.

மதுரை கோரிப்பாளையத்தில் மாபெரும் மீலாதுப் பெருவிழா !!!

Image
நாள்: 09-02-2014 ஞாயிற்றுக்கிழமை நேரம்: மாலை 5.00 மணி முதல் 10.00 மணி வரை இடம்: முஹம்மதியர் தெரு, கோரிப்பாளையம். பேருரை :- அல்ஹாஃபிழ்,அபுத்தலாயில்,தாஜுல் உலூம் M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A.ஹஜ்ரத் அவர்கள். (முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை) ( தலைவர்,சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கம் ) இச்சிறப்பான விழாவில் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவர்களும் கலந்துகொண்டு  அல்லாஹ்வின் அளப்பெரும் அன்பையும்,அருளையும்,பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.வஸ்ஸலாம் வெளியீடு ;-மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

மெய் நிலை கண்ட தவஞானிகள்.

சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின் தகுதி மிக்கத் தலைவர்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அபுத்தலாயில்,தாஜுல் உலூம்,ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹஜ்ரத் கிப்லா அவர்களின் பேருரை.                

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) வாழ்வும் வாக்கும்

Image
ஷைக் அப்துல் காதிர் ஜீலானி  ( ரஹ் )  இஸ்லாம் கண்ட மிகப்பெரிய சீர்திருத்த வாதி ·           முஸ்லிம் சமுதாயம் அறிவு வழி பயணித்தாலும் ஆன்மீக வழியில் சென்றாலும் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாட்டிலிருந்து வழி தவறிவிடக்கூடாது என்பதை அழுத்தமாக போதித்தவர் . ·           இறைச்சிந்தனையே வாழ்வாக கொண்டுநடப்பதில் முன்னோடி ·           உலக் ஆசாபாசங்களையே வாழ்க்கையாக கொண்டு வாழ்ந்து விடாமல் இறைச்சிந்தனையோடு மக்கள் வாழ்வதற்காக காதிரிய்யா தரீக்காவின் முறையை கொடுத்தவர் . ·           பலவேறு ஷைகுகளின் வழிகாட்டுதல் படி உருவான் பக்தி மார்க்கமான தரீக்காக்களை  ( ஷாதுலிய்யா நக்ஷபந்திய்யா சிஸ்திய்யா )  ஒருங்கிணைத்தவர் . ·           ஆன்மீகம் என்பதற்கு சரியான இலக்கணம் கொடுத்தவர் . ·           கேட்போரை அப்போதே ஈர்த்துவிடும் அற்புதமான ஈர்ப்பு சக்திமிக்க சொற்பொழிகளால் எராளமான குற்றவாளிகளை திருத்தினார் . . 50  ஆயிரம் பேர் இஸ்லாத்தை தழுவ காரணமானவர் . . ·           ஏராளமான அற்புதங்களுக்கு சொந்தக்காரர்                                                                                  كان      كثير ا

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு