Posts

Showing posts with the label புனித ரமலான் மாதம்

புனித நிறைந்த ரமலான் மாதம் !!!

Image
அல்லாஹ்வின் நல் அடியார்களே! சங்கையான,புனிதம்  நிறைந்த மாதத்தை நாம் அடைய இருக்கிறோம்..  அல்ஹம்து லில்லாஹ். இம் மாதத்தில் நாம் அதிகமான  நல் அமல்கள் செய்ய வேண்டும்.1-இமாம் ஜமாஅத்துடன்  ஐங்காலத் தொழுகைகளை, தக்பீர் தஹ்ரீமாவுடன்  தொழ வேண்டும். 2- குர்ஆன் ஷரீஃப் அதிகமாக  ஓத வேண்டும். 3- 20-ரகஅத்துகள் முழுமையாக தராவீஹ்  தொழுகையை நிறைவேற்ற வேண்டும். 4- இந்த வருடத்தின்  ரமலான் மாதத்தின் ஃபர்ளான நோன்பை நாளை பிடிக்க  நிய்யத்து செய்கிறேன், என்று நிய்யத் வைத்து நோன்பு  வைக்க வேண்டும். 5- தொலைக்காட்சி  அறவே  பார்க்கக் கூடாது. 6- பரக்கத்தான ஸஹர்  உணவை  சாப்பிட்டு  நோன்பு வைக்க வேண்டும்.  7-அல்லாஹ்விடத்தில் துஆச் செய்த பிறகே நோன்பு  திறக்க வேண்டும். 8-ஷரீஅத் முறைப்படி எந்தெந்த  பொருட்களுக்கு ஜகாத் கொடுக்க வேண்டுமோ அத்தகய  பொருட்களை  கணக்கிட்டு தனது குடும்பத்தில்  உள்ள ஏழை எளியவர்கள், அல்லது தனது ஊரில் உள்ள  ஏழை எளியவர்களுக்கு ஜக்காத்து கொடுக்க வேண்டும். 9- இப் புனிதம் நிறைந்த மாதத்தின் கடைசிப் பத்து நாட்கள்,   ஆண்கள் பள்ளி வாசல்களிலும், பெண்கள் வீடுகளிலும்,  இஃதிகாஃப்

புனித நிறைந்த ரமலான் மாதம்

Image
அல்லாஹ்வின் நல் அடியார்களே! சங்கையான,புனிதம் நிறைந்த மாதத்தை நாம் அடைய இருக்கிறோம்.. அல்ஹம்து லில்லாஹ். இம் மாதத்தில் நாம் அதிகமான நல் அமல்கள் செய்ய வேண்டும்.1-இமாம் ஜமாஅத்துடன் ஐங்காலத் தொழுகைகளை, தக்பீர் தஹ்ரீமாவுடன் தொழ வேண்டும். 2- குர்ஆன் ஷரீஃப் அதிகமாக ஓத வேண்டும். 3- 20-ரகஅத்துகள் முழுமையாக தராவீஹ் தொழுகையை நிறைவேற்ற வேண்டும். 4- இந்த வருடத்தின் ரமலான் மாதத்தின் ஃபர்ளான நோன்பை நாளை பிடிக்க நிய்யத்து செய்கிறேன், என்று நிய்யத் வைத்து நோன்பு வைக்க வேண்டும். 5- தொலைக்காட்சி  அறவே பார்க்கக்கூடாது. 6- பரக்கத்தான ஸஹர்  உணவை  சாப்பிட்டு  நோன்பு வைக்க வேண்டும்.  7-அல்லாஹ்விடத்தில் துஆச் செய்த பிறகே நோன்பு திறக்க வேண்டும். 8-ஷரீஅத் முறைப்படி எந்தெந்த பொருட்களுக்கு ஜகாத் கொடுக்க வேண்டுமோ அத்தகய பொருட்களை  கணக்கிட்டு தனது குடும்பத்தில் உள்ள ஏழை எளியவர்கள், அல்லது தனது ஊரில் உள்ள ஏழை எளியவர்களுக்கு ஜக்காத்து கொடுக்க வேண்டும். 9- இப் புனிதம் நிறைந்த மாதத்தின் கடைசிப் பத்து நாட்கள்,  ஆண்கள் பள்ளி வாசல்களிலும், பெண்கள் வீடுகளிலும், இஃதிகாஃப் இருக்க வேண்டும்.10- ரமலான் பிறை 27 ல

புனிதம் நிறைந்த ரமலான் மாதம்

Image
               புனிதம் நிறைந்த ரமலான் மாதம்    பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்   அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அல்லாஹ்வின் நல் அடியார்களே! சங்கையான,புனிதம் நிறைந்த மாதத்தை நாம் அடைந்திருக்கிறோம். அல்ஹம்து லில்லாஹ். இம் மாதத்தில் நாம் அதிகமான நல் அமல்கள் செய்ய வேண்டும்.1-இமாம் ஜமாஅத்துடன் ஐங்காலத் தொழுகைகளை, தக்பீர் தஹ்ரீமாவுடன் தொழ வேண்டும். 2- குர்ஆன் ஷரீஃப் அதிகமாக ஓத வேண்டும். 3- 20-ரகஅத்துகள் முழுமையாக தராவீஹ் தொழுகையை நிறைவேற்ற வேண்டும். 4- இந்த வருடத்தின் ரமலான் மாதத்தின் ஃபர்ளான நோன்பை நாளை பிடிக்க நிய்யத்து செய்கிறேன், என்று நிய்யத் வைத்து நோன்பு வைக்க வேண்டும். 5- தொலைக்காட்சி அறவே பார்க்கக்கூடாது. 6- பரக்கத்தான ஸஹர் உணவை சாப்பிட்டு நோன்பு வைக்க வேண்டும். 7-அல்லாஹ்விடத்தில் துஆச் செய்த பிறகே நோன்பு திறக்க வேண்டும். 8-ஷரீஅத் முறைப்படி எந்தெந்த பொருட்களுக்கு ஜகாத் கொடுக்க வேண்டுமோ அத்தகய பொருட்களை  கணக்கிட்டு தனது குடும்பத்தில் உள்ள ஏழை எளியவர்கள், அல்லது தனது ஊரில் உள்ள ஏழை எளியவர்களுக்கு ஜக்காத்து கொடுக்க வேண்டும். 9- இப் புனிதம் நிறைந்த மாதத்தின் கடைசிப்

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு