Posts

Showing posts with the label அருள் நிறை லைலத்துல் கத்ர் இரவு

அருள் நிறை லைலத்துல் கத்ர் இரவில் அனைவரும் ஆற்ற வேண்டிய அமல்கள்

Image
லைலத்துல் கத்ர் இரவு வணக்கம் பற்றி அண்ணலார் ( ஸல் ) அவர்கள் யார் நன்னம்பிக்கையுடனும் , தூய நிய்யத்துடனும் , ‘ ’ லைலத்துல் கத்ர் ’’ எனும் இரவில் விழித்திருந்து இறை வணக்கத்திலே கழிக்கிறாரோ அவரின் சென்று போன பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. (1) ரக்கஅத் 4; அல்ஹம்து 1 முறை , அல்ஹாக்கு முத்தகாதுரு 1 முறை , குல்ஹுவல்லாஹு 3 முறை ஓதி தொழ வேண்டும்  இதன் பலன் ; மரண வேதனை   இலேசாக்கப்படும் ,  மண்ணரை வேதனை குறைக்கப்படும் . (2) ரக்கஅத் 4; அல்ஹம்து 1 முறை இன்னா அன்ஜல்னா 1 முறை குல்ஹுவல்லாஹு 27 முறை ஓதி தொழ   வேண்டும் இதன் பலன் அன்று பிறந்த பாலகனைப்   போன்று பாவ மற்றவராகிறார். (3) ரக்கஅத் 4; அல்ஹம்து 1 முறை இன்னா அன்ஜல்னா 3 முறை குல்ஹுவல்லாஹு 50 முறை ஓதி தொழ வேண்டும் . இத் தொழுகை முடிந்தவுடன் ஸஜ்தாவில் 3- ம் கலிமா ஒரு முறை ஓதிய பின் துஆ கேட்டால் துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படுகிறது (4) இரண்டு இரண்டாக   12 ரக்கஅத்துக்கள் அல்ஹம்து 1 முறை இன்னா அ

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு