Posts

Showing posts from May, 2018

புனித நிறைந்த ரமலான் மாதம் !!!

Image
அல்லாஹ்வின் நல் அடியார்களே! சங்கையான,புனிதம்  நிறைந்த மாதத்தை நாம் அடைய இருக்கிறோம்..  அல்ஹம்து லில்லாஹ். இம் மாதத்தில் நாம் அதிகமான  நல் அமல்கள் செய்ய வேண்டும்.1-இமாம் ஜமாஅத்துடன்  ஐங்காலத் தொழுகைகளை, தக்பீர் தஹ்ரீமாவுடன்  தொழ வேண்டும். 2- குர்ஆன் ஷரீஃப் அதிகமாக  ஓத வேண்டும். 3- 20-ரகஅத்துகள் முழுமையாக தராவீஹ்  தொழுகையை நிறைவேற்ற வேண்டும். 4- இந்த வருடத்தின்  ரமலான் மாதத்தின் ஃபர்ளான நோன்பை நாளை பிடிக்க  நிய்யத்து செய்கிறேன், என்று நிய்யத் வைத்து நோன்பு  வைக்க வேண்டும். 5- தொலைக்காட்சி  அறவே  பார்க்கக் கூடாது. 6- பரக்கத்தான ஸஹர்  உணவை  சாப்பிட்டு  நோன்பு வைக்க வேண்டும்.  7-அல்லாஹ்விடத்தில் துஆச் செய்த பிறகே நோன்பு  திறக்க வேண்டும். 8-ஷரீஅத் முறைப்படி எந்தெந்த  பொருட்களுக்கு ஜகாத் கொடுக்க வேண்டுமோ அத்தகய  பொருட்களை  கணக்கிட்டு தனது குடும்பத்தில்  உள்ள ஏழை எளியவர்கள், அல்லது தனது ஊரில் உள்ள  ஏழை எளியவர்களுக்கு ஜக்காத்து கொடுக்க வேண்டும். 9- இப் புனிதம் நிறைந்த மாதத்தின் கடைசிப் பத்து நாட்கள்,   ஆண்கள் பள்ளி வாசல்களிலும், பெண்கள் வீடுகளிலும்,  இஃதிகாஃப்

தேசம் காப்போம் மாநில மாநாடு -மதுரை

Image
முதஅவ்விதன்! முபஸ்மிலன்!  முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!! பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தமிழ் நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை  மதுரையில் நடத்தும்  தேசம் காப்போம்  மாநில மாநாடு தமிழ் நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை   மதுரையில் நடத்தும், தேசம் காப்போம்  மாநில  மாநாடு மென் மேலும் சிறக்க,சித்தார் கோட்டை  அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தினர்  அகமகிழ்ந்து வாழ்த்தி துஆச் செய்கிறார்கள். வஸ்ஸலாம்.

தாருல் உலமா திறப்பு விழா !!!

Image
முதஅவ்விதன்! முபஸ்மிலன்!  முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!! பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்  தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை மாநில தலைமையகம் திறப்பு விழா அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்  தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை மாநில தலைமையகம் திறப்பு விழா மென் மேலும்  சிறக்க,சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல்  ஜமாஅத்தினர் அகமகிழ்ந்து வாழ்த்தி துஆச் செய்கிறார்கள். வஸ்ஸலாம்.

மலேசியாவில் அமைந்துள்ள தென் இந்தியப் பள்ளிவாசல்கள் !!!

Image
மலேசியத் திருநாட்டில் தென் இந்திய முஸ்லிம்களுக்கு சொந்தமான,இன்னும் ஏராளமான பள்ளிவாசல்கள்,நூற்றுக்கணக்கான மதரஸாக்களும் இருக்கின்றன.

தமிழகம் தழுவிய இமாம்களுக்கான ஒரு நாள் பயிலரங்கம் !!!

Image
தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக  தமிழகம் தழுவிய இமாம்களுக்கான ஒரு நாள் பயிலரங்கம்  தஞ்சையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 10-04-2018 அன்று அதிகாலை முதலே தமிழகத்தின்  நெற்களஞ்சியமான தஞ்சை மாநகர் உலமாகளால்  விழா கோலம் பூண்டது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும்  350க்கும் மேற்பட்ட உலமாக்கள்  இப்பயிலரங்கில் கலந்து கொண்டனர். தமிழகத்தின் மூத்த உலமா பெருமக்கள் நிகழ்வில்  கலந்து பயிலரங்கை மிகச் சிறப்பாக வழிநடத்தினர். அல்ஹம்துலில்லாஹ்... கவனிக்க வேண்டிய சின்ன சின்ன மஸாயில்கள்  தொடங்கி இன்றைய கால சூழலுக்கு ஏற்றவாறு  உரை_தயாரிப்பது_எப்படி என்பது உட்பட  பல விஷயங்கள்அலசி தரப்பட்டது. நிகழ்வை மிகச் சிறப்பாக தஞ்சை மாவட்ட ஜமாஅத்துல்  உலமாசபை ஏற்பாடு செய்து இருந்தது. பயிலரங்கின் இறுதியில் மாநில தலைவர்  மற்றும் செயலாளர் அவர்களும் இன்ஷா அல்லாஹ்  வருகிற மே மாதம் 12,13 மதுரையில் நடைபெற இருக்கும் தாருல் உலமா திறப்பு விழா  மற்றும்  தேசம் காப்போம் மாநில மாநாடிற்கு  தமிழகத்தின் கடைக்கோடி உலமாவும் பங்கெடுக்

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு