Posts

Showing posts from August, 2016

மலேசியாவில் இப்னு தைமியாவின் நூல்கள்,கருத்துக்களுக்குத் தடை !!!

Image
மலேசியாவில் பஹாங் மாநிலத்தில் இப்னு தைமியாவின்  கிதாபுகளையோ, கொள்கைகளையோ மேற்கோள்  காட்டி  பேசுவது ஹராம். . இவ்வாறு அம்மாநிலத்தின் முஃப்தி டத்தோ ஸ்ரீ அப்துல் ரஹ்மான்  ஒஸ்மான் அவர்களும் மலேசிய இஸ்லாமிய அமுலாக்க துரையினர்,  மற்றும் மற்ற மாநிலத்தின் மார்க்க அறிஞர்களின் ஆய்வு முடிவில்  இப்னு தைமியாவின் தீவிரவாதக் கருத்துக்களை கொண்ட  எந்த ஒரு கிதாபுகளை உபயோகித்து பேசக்கூடாது  என்று பத்வா வெளியிடப்பட்டுள்ளது. . இது மட்டுமல்லாமல் சமீபத்தில் நடந்த தீவிரவாததிற்கு எதிரான  விழிப்புணர்வு மக்கள் சந்திப்பில், தீவிரவாதக் குற்றப் புலனாய்வு  உயர் அதிகாரி டத்தோ அயுப் கான் மைடின் பிச்சை அவர்கள்  கூறும்போதும் இதையே வலியுறுத்தி பேசினார்.  . இதுவரையில் மலேசியாவில் தீவிரவாதப் போக்கில் சென்று  பிடிபட்டு கைதானவர்கள் அனைவருமே இப்னு தைமியாவின்  கொள்கையால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர்களே. . இப்னுதைமியா போன்ற கடும்போக்கு கொண்ட வஹாபிகள்  மிகவும் அச்சுருத்தலுக்கு உரியவர்களே என்றும் பேசப்பட்டது. . மேலும் முஃப்தி அப்துர் ரஹ்மான் ஒஸ்மான் அவர்கள்  கூறும்போது  மலேசியா காலங்காலம

இஸ்லாத்தை விட்டு வெளியேறிய காஃபிர்களான TNTJ விற்கும், சுன்னத் ஜமாஅத் ஃ பெடரேஷன் (SYF) க்கும் நடைபெற்ற கோவை விவாதம் !!!

Image
 கடந்த ஜூலை மாதம் 19,20,ஆகிய தேதிகளில், இஸ்லாத்தை  விட்டு வெளியேறிய காஃபிர்களான TNTJ விற்கும்,  சுன்னத் ஜமாஅத் ஃ பெடரேஷன் (SYF) க்கும் நடைபெற்ற  விவாதத்தின் முதல் தலைப்பின்  எடிட்டிங் செய்யப்படாத வீடியோ !!! வெளியீடு ;-   மன்பயீ ஆலிம்.காம்  மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர்  மற்றும் மலேசியக் கிளையினர்கள். 

சித்தார் கோட்டை முஹம்மதியா மேல் நிலைப் பள்ளியில் 70 வது சுதந்திர தின விழா 15-08-2016 இன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது !!!

Image
வெளியீடு- மன்பயீ ஆலிம்.காம்  மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர்  மற்றும் மலேசியக் கிளையினர்கள். 

ஏர்வாடி சைய்யிது இப்றாஹீம் பாதுஷாவைப் பற்றி தமிழக மற்றும் கேரளவைச் சார்ந்த பாடகர்கள் பாடிய அழகிய பாடல்கள் !!!!!

Image
ஏர்வாடி ஷஹீது சைய்யிது இப்றாஹீம் பாதுஷாவைப் பற்றி  அபுல் பரக்கத் அவர்கள் பாடிய பாடல்கள். ஏர்வாடி ஷஹீது  சைய்யிது இப்றாஹீம் பாதுஷாவைப் பற்றிய கேரளச் சிறுமியின் அழகிய பாடல் ஏர்வாடி ஷஹீது  சைய்யிது இப்றாஹீம் பாதுஷாவைப் பற்றிய கேரளச் சிறுவனின் அழகிய பாடல் ஏர்வாடி ஷஹீது  சைய்யிது இப்றாஹீம் பாதுஷாவைப் பற்றிய அழகிய மலையாளப் பாடல் ஏர்வாடி ஷஹீது  சைய்யிது இப்றாஹீம் பாதுஷாவைப் பற்றிய ஏர்வாடி ராஜா மாப்பிள்ளை பாடல் வெளியீடு- மன்பயீ ஆலிம்.காம்  மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர்  மற்றும் மலேசியக் கிளையினர்கள். 

இஸ்லாமியப் பாடகர்,இராமநாதபுரம்,மௌலானா மௌலவி மர்ஹூம் எஸ்.எஸ்.அப்துல் வாஹித் ஆலிம் அவர்கள் பாடிய சிறப்புப் பாடல்.

Image
ஏர்வாடி ஷரீஃப் வாழும் இஸ்லாத்தின் தீபம் ஸஹீத் சையித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் சிறப்பை பற்றி இஸ்லாமியப் பாடகர்,இராமநாதபுரம்,மௌலானா மௌலவி மர்ஹூம் எஸ்.எஸ்.அப்துல் வாஹித் ஆலிம் அவர்கள் பாடிய சிறப்புப் பாடல். வெளியீடு- மன்பயீ ஆலிம்.காம்  மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர்  மற்றும் மலேசியக் கிளையினர்கள். 

நாகூர் ஷரீஃபின் தவப்புதல்வர்,இஸ்லாமிய இன்னிசை உலகின் மன்னர் அல்ஹாஜ் நாகூர் E.M.ஹனீஃபா அவர்கள் பாடிய சிறப்புப் பாடல்கள்.

Image
ஏர்வாடி ஷரீஃப் வாழும் இஸ்லாத்தின் தீபம் ஸஹீத் சைய்யித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின்  சிறப்பை பற்றி  நாகூர் ஷரீஃபின் தவப்புதல்வர்,இஸ்லாமிய இன்னிசை உலகின் மன்னர் அல்ஹாஜ் நாகூர் E.M.ஹனீஃபா அவர்கள் பாடிய சிறப்புப் பாடல்கள். வெளியீடு-  மன்பயீ ஆலிம்.காம்  மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர்  மற்றும் மலேசியக் கிளையினர்கள். 

புனித ஏர்வாடி மண்ணில் ஆன்மீகப் பேரரசு நடத்திவரும் சங்கை மிகு ஷஹீது மார்களின் தியாக வரலாறு !!!

Image
முதல் பாகம். இரண்டாம் பாகம். மூன்றாம் பாகம். நான்காம் பாகம். வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்  மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர்  மற்றும் மலேசியக் கிளையினர்கள். 

ஏர்வாடி இபுறாஹிம் ஷஹீது வலியுல்லாஹ் அவர்களின் வரலாற்றின் சிறு சுருக்கம்

Image
12 ம் நூற்றாண்டில் ஒரு நாள் சிலுவைப் போர் வீரர் சுல்தான் சலாஹுதீனின் கீழ் மதினா மாநகரின் கவர்னராக பணியாற்றி வந்த அந்த ஆன்மீகச் செல்வர் உறங்கும் வேளையில் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் கனவில் திருக்காட்சி நல்கி தமிழ்நாடு சென்று தீனுல் இஸ்லாத்தை பரப்புமாறு பணித்து விட்டு மறைந்தார்கள்.. கனவு கண்டு விழித்த அந்த ஆன்மீக செல்வர் இறைவனுக்கு சிரம் தாழ்த்தி இறைத்தூதர் சொன்ன சொல்லை நெஞ்சில் ஏற்று அவர்களும்,துருக்கிய படைத் தளபதியான அப்பாஸ் அவர்களும்,,ஜித்தாவில் ஆளுனராய் இருந்த சிக்கந்தர் துல்கர்னைன் அவர்களும் மேலும் பலரும் தமிழ் நாட்டில் வந்து கரையிறங்கி இஸ்லாமிய பிரச்சாரம் செய்தனர் .. அந்நாளில் பவுத்திர மாணிக்க நகரை ஆண்டு வந்த விக்கிரம பாண்டியன் தன் தம்பி குலசேகர பாண்டியனுக்கு பங்கு கொடுக்காததால் தன் அண்ணன் மீது வெறுப்புற்று இந்த ஆன்மீக செல்வரின் உதவியை வேண்டி அவரையே தூதனுப்பி பேச செய்கிறான்..ஆன்மீக செல்வரும் குலசேகர பாண்டியனின் பரிதாப நிலைக்கண்டு விக்கிரம பாண்டியனிடம் சென்று எவ்வளவு முறையிட்ட போதும் அவன் பங்கு கொடுக்க மறுத்து விடுகிறான். நியாயத்துக்காக போராடி நீங்கள் தான் எனக்கு வழிக

ஏர்வாடி ஷரீஃப் வாழும் இஸ்லாத்தின் தீபம் ஸஹீத் சையித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் வரலாறு -- முதல் பாகம்.

Image
ஏர்வாடி ஸஹீத் சையித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் இஸ்லாத்தைப் பரப்புவதற்காக இந்தியா வந்த ஏர்வாடி ஸஹீத் சையித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்,நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் 18- வது தலைமுறையில் மதீனாவில் பிறந்த ஏர்வாடி ஷஹீத் சையித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹிஅலைஹி அவர்கள், சுமார் 3000 தொண்டர்களுடன் இஸ்லாத்தைப் பரப்புவதற்காக இந்தியா வந்தார்கள். அக்காலத்தில் இந்தியாவின் நுழைவாயிலாக இருந்த சிந்து மாகாணத்தில் தங்கினார்கள். அங்கு தம் தொண்டர்களை பல பிரிவாகப் பிரித்து சிந்து மாகாணத்தின் பொது மன்றங்கள், சந்திப்புகள், சந்தைகள், மக்கள் ஒன்று கூடும் இடங்களெல்லாம் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்ய அனுப்பி வைத்தார்கள். இவர்களின் அன்பான அழைப்பை ஏற்று பலர் இஸ்லாத்தை ஏற்றனர்.அங்கிருந்து சிறு குழுவுடன் குஜராத் சென்று அங்கும் இஸ்லாத்தைப் பரப்பினார்கள். அங்கெல்லாம் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்த போது அங்குள்ள அரசர்களால் இழைக்கப்பட்ட இடையூறுகள் ஏராளம்.அவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு இஸ்லாத்தை வளர்த்தார்கள்.பிறகு குஜராத்திலிருந்து புறப்பட்டு இஸ்லாமியப் ப

சுன்னத் வல் ஜமாஅத் எழுச்சி மாநாடு !!!

Image
முதஅவ்விதன்! முபஸ்மிலன்!! முஹம்திலன்!!  முஸல்லியன்!! வமுஸல்லிமா!!! அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் மாணவர் அமைப்பு - MOI- SJM - SSF -  இணைந்து நடத்தும், சுன்னத் வல்  ஜமாஅத் எழுச்சி மாநாடு,ஆகஸ்டு  7 ஆம் தேதி,திருப்பூரில், அல்லாமா மர்ஹூம்  ஷைகு ஆதம்  ஹழரத் ரஹ்மத்துல்லாஹி அவர்களின், நினைவுத்திடலில், மிகச்சிறப்பாக நடைபெற இருக்கிறது இன்ஷா அல்லாஹ். இம்மாபெரும்  சுன்னத் வல் ஜமாஅத் எழுச்சி மாநாடு , மென் மேலும் சிறக்க, சித்தார் கோட்டை அஹ்லுஸ்  சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினரும்,  சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்  கிளைகள்,அகமுவந்து துஆச் செய்கிறார்கள்.வஸ்ஸலாம். வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு