Posts

Showing posts with the label தூக்கம்

தூக்கம் !!!

Image
"ஹாசியதுள் புஹைரிமியில் " சொல்கின்றார்கள் : * பகலின் ஆரம்பத்தில் (சுபஹுக்குப் பின் ) தூங்குவது  வறுமையை உண்டாக்கும். * லுஹா நேரத்தில் தூங்கினால் உடலில்  சோம்பலை  ஏற்படுத்தும். * சூரியன் நடு உச்சிக்கு வரும் பகல் நேரத்தில்  தூங்குவது  அறிவாற்றலை அதிகப்படுத்தும். * சூரியன் நடு உச்சியிலிருந்து மேற்குத் திசைப் பக்கம்  சாய்ந்த விட்ட பிறகு தூங்குவது ,அவனுக்கும்  தொழுகைக்கும் இடையில் தடையாக ஆகிவிடும். * பகலின் கடைசியில் (அசருக்குப் பின் ) தூங்குவது  அழிவை , நாசத்தை ஏற்படுத்தும். மேலும் ஸுப்ஹ் , அசர் நேரம் அல்லாத நேரங்களில்  கூட அதிகமாக தூங்குவது பழிப்பிட்குறியதாகும்.அது  அதிகமான இவ்வுலக ,மறுவுலக நஷ்டங்களை ஏற்படுத்தும். அதிகமான தூக்கம் கீழ் காணும்  விளைவுகளை ஏற்படுத்தும் , * மறதியை , சந்தேகத்தை ஏற்படுத்தும், * சளியை அதிகப்படுத்தும், * உடல் நிறத்தை கறுப்பாக்கும், குடலை பலகீனமாக்கும்., * வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும், * பார்வையை பலகீனப்படுத்தும்.. இன்னும் இது போன்ற பல நோய்களை ஏற்ப

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு