Posts

Showing posts from July, 2011
 லால்பேட்டைஜாமிஆ மதரஸா மன்பவுல் அன்வார்  அரபுக் கல்லூரியின் 67-ஆம் ஆண்டு  பட்டமளிப்பு விழா அழைப்பிதழ்     பிஸ்மிஹி தஆலா அன்புடையீர அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) அல்லாஹ் தஆலாவின் பேரருளால் நிகழும் ஹிஜ்ரி 1432- ஷஅபான் பிறை 8-(10-07-2011) ஞாயிற்றுக்கிழமை காலை 9-00- மணிமுதல் தாருத் தப்ஸீர்    கலைக்கூடத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது .     J.M.A அரபுக் கல்லூரித் தலைவர் அல்ஹாஜ் P.M. முஹம்மது ஆதம் ஸாஹிப் அவர்கள் .                                              .                                      தலைமைவகித்தார்கள் .                                                                                                                                               J.M.A. அரபுக் கல்லூரி செயலாளர்    அல்ஹாஜ் A.M. ஜாஃபர் அவர்கள் .   வரவேற்புரையாற்றினார்கள்            . ஷைகுல் ஜாமிஆ , ஸத்ருல் முதர்ரிஸீன் , முஃப்தி ,  அல்லாமா , ஹாஃபிழ் , காரீ    A. நூருல் அமீன் ஹள்ரத் அவர்கள் .  ஸனது வழங்கினார்கள் . மற்றுமுள்ள உலமாயே கிராம்கள் பட்டமளிப்பு ப

புனிதமிகு மிஃராஜ் இரவு

     பிஸ்மிஹி தஆலா                                  எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஹிஜ்ரி 1432 ரஜப் பிறை 27 (28-06-2011) செவ்வாய்க்கிழமை பின்னேரம் , புதன்கிழமை இரவு மஃரிபு தொழுகைக்குப் பின்பு லைலத்துல் இஸ்ரா மிஃராஜ் மார்க்கச் சொற்பொழிவு , மற்றும் திக்ரு மஜ்லிஸ்கள் மலேசியத் தலைநகர் மதரஸா நூருல் அமீனில் மிகச்சிறப்பாக நடைபெற்றது . அது சமயம் சிறப்பு சொற்ப்பொழிவாற்ற தமிழகத்திலிருந்து வருகை புரிந்த  அய்யம் பேட்டை ஜாமிஆ மதரஸா சுபுலுஸ்ஸலாம் அரபுக் கல்லூரி முதல்வர் , மரியாதைக்குரிய , மௌலானா மௌலவி அல்ஹாஜ் பி . எம் . ஜியாவுத்தீன் ஆலிம் பாகவி ஹஜ்ரத் அவர்கள் , நபி ( ஸல் ) அவர்கள் விண்ணுலகப் பயணம் மேற்கொண்டார்களே , அதனுடைய சிறப்பைப் பற்றி மிகச்சிறப்பாகவும் , மிகத்தெளிவாகவும் , பயான் செய்தார்கள் . இதுபோன்று மலேசியத் திருநாட்டில் உள்ள நூற்றுக்கும் மேற்ப்பட்ட மதரஸாக்களிலும் , இலங்கை , வளைகுடாநாடுகள் , மற்றும் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் , புனிதமிகு மிஃராஜ் இரவு மிகச் சிறப்பாக நடைபெற்றது . இந்த சிறப்பான மஜ்லிஸ்களில் அதிகமான நல்லடியார்கள்   கலந்துகொண்டு அல்லாஹ்வின்

MAJLIS OF RAMNAD JAMA' ATHUL ULAMA SABAI

   பிஸ்மிஹி தஆலா இராமநாதபுரம் நகர் மற்றும் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை நடத்திய வட்டார அளவிலான குர்ஆன் மதரஸா மாணவ மாணவிகள் பங்கேற்ற    சூரா     துஆ   வினாடி- வினா போட்டி அழைப்பிதழ் காலம் -28-05-2011 சனிக்கிழமை சரியாக காலை 8-30 மணியளவில் இராமநாதபுரம் வலம்புரி மஹாலில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. தலைமை- மௌலவி , ஹாஃபிழ் , அல்ஹாஜ்           A.அஹ்மது இப்ராஹீம் மஸ்லஹி ஹளரத் அவர்கள்             தலைவர்,இராமநாதபுரம் நகர் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை கிராஅத்-    மௌலவி , ஹாஃபிழ் , காரீ           A.K.அஹ்மது கமாலுத்தீன் நிஜாமி ஹளரத் அவர்கள்             ஆய்வாளர், மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை முன்னிலை- பள்ளிவாசல் , மதரஸா நிர்வாகப் பெருமக்கள் வரவேற்புரை- மௌலவி , ஹாஃபிழ்               S.பஷீர் அஹ்மது ஜைனி ஹளரத் அவர்கள்                துணைச்செயலாளர்,வட்டார ஜமாஅத்துல் உலமா சபை துவக்கஉரை-   மௌலவி அல்ஹாஜ்              S.முஹம்மது யாசின் யூசுஃபி ஹளரத் அவர்கள்               இமாம் சென்ட்ரல் பள்ளிவாசல் தொகுப்புரை- மௌலவி, ஹாஃபிழ்,             M.S.சேக் முஹ்யித்தீன் யூசுஃபி ஹளரத் அவ

புனிதம் நிறைந்த சிறப்பு மஜ்லிஸ்கள்!

முதஅவ்விதன் ! முபஸ்மிலன் ! முஹம்திலன் ! முஸல்லியன் !     முஸல்லிமா !     அல்லாஹும்ம ரப்பனா ஆத்தினா ஸஆததத் தாரைன் ஆமீன். நாகூர் பாதுஷா நாயகம் ( ரஹ் ) அவர்களின் மௌலிது மஜ்லிஸ் நாகூர் நாயகம் ஹஜ்ரத் ஷாஹுல் ஹமீது பாதுஷா ( ரஹ் ) அவர்களின்   புனிதம் நிறைந்த மௌலிது ஷரீஃப் ஜமாஅத்துல் ஆகிர் பிறை ஒன்றிலிருந்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மஸ்ஜித் இந்தியாவில் பத்து தினங்கள் மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றது அஜ்மீர் நாயகம் ( ரஹ் ) அவர்களின் மௌலிது மஜ்லிஸ் அஜ்மீர் நாயகம் ஹஜ்ரத் ஹவாஜா முயீனுத்தீன் ஜிஸ்தீ ( ரஹ் ) அவர்களின் புனிதம் நிறைந்த மௌலிது ஷரீஃப் ரஜப் பிறை ஒன்றிலிருந்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில் மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றது . லால்பேட்டையில் புனிதம் நிறைந்த புஹாரி ஷரீஃப் மஜ்லிஸின்               35- வது ஆண்டு   நிறைவுப் பெருவிழா                                     லால்பேட்டையில் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் புனிதம் நிறைந்த புஹாரி ஷரீஃப் மஜ்லிஸின் 35- வது ஆண்டு நிறைவு பெருவிழா (03-06-2011) வெள்ளிக்கிழமைப் பின்னேரம் ஜாமிஆ மதரஸா மன

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு