Posts

Showing posts with the label RAMNAD JAMA' ATHUL ULAMA SABAI

MAJLIS OF RAMNAD JAMA' ATHUL ULAMA SABAI

   பிஸ்மிஹி தஆலா இராமநாதபுரம் நகர் மற்றும் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை நடத்திய வட்டார அளவிலான குர்ஆன் மதரஸா மாணவ மாணவிகள் பங்கேற்ற    சூரா     துஆ   வினாடி- வினா போட்டி அழைப்பிதழ் காலம் -28-05-2011 சனிக்கிழமை சரியாக காலை 8-30 மணியளவில் இராமநாதபுரம் வலம்புரி மஹாலில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. தலைமை- மௌலவி , ஹாஃபிழ் , அல்ஹாஜ்           A.அஹ்மது இப்ராஹீம் மஸ்லஹி ஹளரத் அவர்கள்             தலைவர்,இராமநாதபுரம் நகர் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை கிராஅத்-    மௌலவி , ஹாஃபிழ் , காரீ           A.K.அஹ்மது கமாலுத்தீன் நிஜாமி ஹளரத் அவர்கள்             ஆய்வாளர், மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை முன்னிலை- பள்ளிவாசல் , மதரஸா நிர்வாகப் பெருமக்கள் வரவேற்புரை- மௌலவி , ஹாஃபிழ்               S.பஷீர் அஹ்மது ஜைனி ஹளரத் அவர்கள்                துணைச்செயலாளர்,வட்டார ஜமாஅத்துல் உலமா சபை துவக்கஉரை-   மௌலவி அல்ஹாஜ்              S.முஹம்மது யாசின் யூசுஃபி ஹளரத் அவர்கள்               இமாம் சென்ட்ரல் பள்ளிவாசல் தொகுப்புரை- மௌலவி, ஹாஃபிழ்,             M.S.சேக் முஹ்யித்தீன் யூசுஃபி ஹளரத் அவ

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு