Posts

Showing posts with the label சித்தார்கோட்டை மீலாதுப் பெருவிழா !!!

சித்தார் கோட்டையில் மீலாது பெருவிழா

          அருளாளன், அன்பாளன், அல்லாஹ்வின் திருப்பெயரால்           சித்தார் கோட்டையில் உலகை உய்விக்க வந்த             உத்தம திருநபியின் உதய தின விழா அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரபீஉ லவ்வல் பிறை 29-ல்  (05-03-2011) சனிக்கிழமை அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இடம்-     முஹமதிய பள்ளிகளின் மைதானம். தலைமை- அ. ஷாஹுல் ஹமீது கனி அவர்கள்.           (தலைவர்,முஸ்லிம் தர்ம பரிபாலன சபா) முன்னிலை- சித்தார் கோட்டை ஜமாஅத்தார்கள். கிராஅத்-  மௌலானா ஜமால் முஹம்மது ஆலிம் ஃபைஜி அவர்கள். வரவேற்புரை- செயலர் அவர்கள் முஸ்லிம் தர்ம பரிபாலன சபா துவக்கஉரை- ஹாஜி அஹமது கபீர்  அவர்கள் சிறப்புரை- பெருங்கவிக்கோ வா.மு.சேதுஇராமன் அவர்கள்.           (முன்னால் தமிழாசிரியர் செய்யது அம்மாள் பள்ளி  ராம்நாட்) பேருரை- மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்          மு.ஜெய்னுல் ஆபிதீன் ஆலிம் நூரி அவர்கள்.           (கீழக்கரை ஜும்ஆ பள்ளி கதீப்) நன்றியுரை- செயலர் வாலிப முஸ்லிம் தமிழ்கழகம். நிகழ்ச்சிதொகுப்பு- மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்                  அப்துல் காதிர் ஆலிம் மஹ்ளரி

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு