Posts

Showing posts with the label ஏர்வாடி - பெயர்க்காரணம்

ஏர்வாடி - பெயர்க்காரணம் !!!

Image
எம்பெருமானாரின் 17ஆவது தலைமுறை திருப்பேரர்  ஹழ்ரத் ஸையித்_அஹ்மத் ரலியல்லாஹு அன்ஹு  அவர்களுக்கும், அன்னை ஃபாத்திமா_Bபர்கா ரலியல்லாஹு  அன்ஹா அவர்களுக்கும் மூத்த மகனாராக, எம்பெருமானார்  ரஸுலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் 18ஆவது தலைமுறை பேரராக பாதுஷா ஹழ்ரத் குத்பு சுல்தான் ஸையத் இப்ராஹீம் ஷஹீது ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பிறந்த ஊர் மதீனா மாநகரில் உள்ள ஏர்பாத் என்னும் பகுதியாகும்.  பிற்காலத்தில் தென்தமிழகத்தில் இஸ்லாமிய ஆட்சி  பொறுப்பை ஏற்ற பாதுஷா ஷஹீது நாயகம் அவர்கள் #பௌத்திரமாணிக்கபட்டணம் என்ற இவ்வூரை மதீனாவில்  தாம் பிறந்த ஊரின் நினைவாக "ஏர்பாத்" என்று பெயரிட்டார்கள்.  அதுவே தமிழில் மறுவி இன்றளவும் ஏர்வாடி என்ற  சிறப்பு பெயரால் அழைக்கப்படுகிறது. நன்றி Al Fassiya Ash Shadhiliyya Tariqa in Madurai,  Tamil Nadu, India . வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள் .

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு