Posts

Showing posts with the label டாக்டர் செய்யிது முஹம்மது ஸலாஹுத்தீன் ஐயூப் அல் அஸ்ஹரி

தமிழ்நாடு அரசு தலைமை காஜி !!!

Image
தமிழ்நாடு அரசு தலைமை காஜி மௌலவி “அப்லளுள் உலமா”  முப்தி டாக்டர் செய்யிது முஹம்மது ஸலாஹுத்தீன்  ஐயூப் அல் அஸ்ஹரி  M.A, M.Phil, Phd.  . இவர்கள் உலக முஸ்லிம்களின் மார்க்க தீர்ப்பு தலைமையகமான  எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைகழகத்தில் கற்றவர். வயதில்  முதிர்ந்த நல்ல அனுபவசாலி, மார்க்க கல்வியும் உயர்கல்வியும் கற்றவர். ஆராய்ச்சியில்  டாக்டர் பட்டம் பெற்றவர். . 1. அரசு கொடுத்த சைரன் வைத்த காரை வேண்டாம் என்று புறக்கணித்தவர். . 2. அரசு ஒதுக்கிய வீட்டை (கோட்டஸ்) வேண்டாம் என்று புறக்கணித்தவர். . 3. அரசு கொடுத்த சம்பளத்தை புறக்கணித்தவர். . 4. அரசு கொடுத்த தலைமை அலுவலகத்தை புறக்கணித்தவர். . 5. அரசு அதிகாரி என்ற கிரீன் கார்டு சலுகைகள் அனைத்தையும் புறக்கணித்தவர். . இத்தகைய ஒரு மார்க்க அறிஞரை ஒழிப்பதில் மும்முரமாக செயல்படும் தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் என்னும் வஹாபி இயக்கம் ஒரு ஸியோனிச கைக்கூலி என்று தமிழ்நாட்டு முஸ்லிம்கள் தெரிவிக்கின்றார்கள். . காலம் முழுதும் பொய் பேசி, மார்கத்தை அரசியலாக்கி ஹராத்தை சாப்பிட்டு இயக்கம் வளர்க்கும் தமிழ்நாட்டு தௌஹீத் ஜமாஅத் என்னும் வஹாபி

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு