Posts

Showing posts with the label முஸ்லிம்களுக்கும் வஹாபிகளுக்கும் இடையில் இலங்கையில் நடைபெற்ற விவாதம்

முஸ்லிம்களுக்கும் வஹாபிகளுக்கும் இடையில் இலங்கையில் மூன்று தினங்களாக (05,07,08-03-2015) நடைபெற்ற விவாதம் !!!!

Image
முஸ்லிம்களுக்கும் வஹாபிகளுக்கும் இடையில் இலங்கையில் மூன்று தினங்களாக (05,07,08-03-2015) நடைபெற்ற விவாதத்தில் அகில இலங்கை மஜ்லிஸுல் உலமா சபைக்கு மாபெரும் வெற்றி! அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ் எங்கே உள்ளான்? 05/03/2015 வஸீலா தேடுவதைப் பற்றி இஸ்லாமிய ஷரீஆவின் தீர்வு என்ன? 03 வஸீலா தேடுவதைப் பற்றி இஸ்லாமிய ஷரீஆவின் தீர்வு என்ன? 02 கழா தொழுகை உண்டா, இல்லையா? 08/03/2015 (01) கழா தொழுகை உண்டா, இல்லையா? 08/03/2015 (02) விவாதம் செய்தவர்கள் ;-  சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின்  தகுதி மிக்கத் தலைவர்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அபுத்தலாயில்,தாஜுல் உலூம். ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி  ஹஜ்ரத் கிப்லா அவர்கள் வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு