Posts

Showing posts with the label கோலாலம்பூரில் மாபெரும் மௌலிது மஜ்லிஸ்

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் மாபெரும் மௌலிது மஜ்லிஸ் பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர் !!!!

Image
மலேசியத் தலைநகர் கோலாலம்பூர்  setiawangsa masjid muadz bin jabal  ( செடிய வங்ஸா மஸ்ஜிது முஆது இப்னு ஜபல்)   பள்ளிவாசலில் மாபெரும் புனித மௌலிது ஷரீஃப்  மஜ்லிஸ் ( 28-11- 2014) வெள்ளிக்கிழமை  மஃரிப் தொழுகைக்குப் பிறகு மிகச்சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ். இந்த சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில்  பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில்  மரியாதைக்குரிய  al habib ali zaenal abidin     ஷைகு அல் ஹபீப் அலி ஜைனல் ஆபிதீன்  அவர்களும், மரியாதைக்குரிய  al habib umar bin muhammed salim  ஷைகு அல் ஹபீப் உமர் பின் முஹம்மது சலீம்  மற்றும் அரபு நாடுகளை சேர்ந்த் அதிகமான  ஷைகு மார்களும்,அரபியில் உரை நிகழ்த்தினார்கள். இச்சிறப்புப் பேருரைகளை மலாய் முஸ்லிமைச்  சார்ந்த உஸ்தாது மார்கள்,மிக அழகாக  மலாய்  மொழியில் மொழிபெயர்த்தார்கள். இந்த சிறப்பு வாய்ந்த மஜ்லிஸை majlis ta' lim darul murtadza மற்றும்  setiawangsa masjid muadz bin jabal  பள்ளிவாசல் நிர்வாகமும் மிகச்சிறப்பான  முறையில் ஏற்பாடு செய்து நடத்தினார்கள். இந்த சிறப்ப

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு