Posts

Showing posts with the label பதினெட்டாவது பட்டமளிப்பு விழா

சித்தார்கோட்டை மர்ஹூம் ஃபாத்திமா பீவி மகளிர் அரபுக் கல்லூரியின் பதினெட்டாவது பட்டமளிப்பு விழா அழைப்பிதழ் !!!

Image
அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் நிகழும் ஹிஜ்ரி 1434-ஆம் ஆண்டு  ஷஅபான் பிறை 17-  ( 27-06-2013 )  ஞாயிறு மாலை, திங்கள் இரவு  7-00 மணியளவில் மஃரிபு தொழுகைக்குப்  பிறகு,  முஹம்மதியா  மேல் நிலைப்பள்ளி விளையாட்டு அரங்கில், 18- வது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. அவ்வமயம் உலமாப்  பெருமக்கள் சிறப்புரையாற்றினார்கள். நிகழ்ச்சி நிரல் ;- தலைமை ;- ஜனாப் தீனுல்லாஹ் கான் அவர்கள். தலைவர்- முஸ்லிம் தர்மபரிபாலன சபா அல்ஹாஜ் வள்ளல் சீ. தஸ்தகீர் அவர்கள். தலைவர்-  முஹம்மதியா  பள்ளிகள் அல்ஹாஜ் S.M.கமருஜமான் AE.A.A (Lon) அவர்கள். புரவலர் –முஹம்மதியா பள்ளிகள். ஜனாப் ஆரிப்கான் அவர்கள் புரவலர்- முஹம்மதியா பள்ளிகள். சித்தார்கோட்டை சுன்னத் வல் ஜமாஅத் தலைவர் அல்ஹாஜ் வட்டம் M.அஹ்மது இபுராஹீம் அவர்கள். அல்ஹாஜ், பேராசிரியர் P.A.S அப்பாஸ் அவர்கள். தாளாலர் முஹம்மதியா மேல் நிலைப் பள்ளி. வரவேற்புரை ;- ஜனாப் A.பக்கீர் நெய்னா முஹம்மது Bsc.அவர்கள். டிரஸ்டி, ஃபாத்திமா பீவி மகளிர் அரபுக் கல்லூரி

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு