Posts

Showing posts from January, 2016

பினாங்கு மாநகரத்தில், ராத்திபத்துல் ஜலாலிய்யாவின் 31 ஆம் ஆண்டு மாபெரும் மாநாடு மிகச்சிறப்பாக நடைபெற்றது

Image
வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

பினாங்கு மாநகரத்தில் பெருமானாரின் மீது ஒரு லட்சம் ஸலவாத்துகள் ஓதும் மஜ்லிஸ் நடைபெற்றது

Image
பினாங்கு மாநகரத்தில்,பெருமானாரின் மீது ஒரு லட்சம்  ஸலவாத்துகள் ஓதும் மஜ்லிஸ் நடைபெற்றது  வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

வாழூரில் வலிகள் கோமான் ஹஜ்ரத் கவ்துல் அஃலம் முஹ்யத்தீன் ஆண்டகையின் கந்தூரிப் பெருவிழா நடைபெற்றது !!!!

Image
வலிகள் கோமான் ஹஜ்ரத் கவ்துல் அஃலம் முஹ்யித்தீன்  அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் புனித மிகு  மௌலிது ஷரீஃப்,வாழூர் மஸ்ஜிதுர் ரய்யான் ஜும்ஆப்பள்ளி  வாசலில் ரபியுல் ஆகிர் முதல் பிறையிலிருந்து பதினோரு  தினங்கள் சிறப்பாக ஓதப்பட்டு, (24-01-2016) ஞாயிற்றுக் கிழமை  காலை 9-30 மணியளவில் வாழூர் மஸ்ஜிதுர் ரய்யான்  ஜும்ஆ பள்ளி வாசலில், வாழூர் மஸ்ஜிதுர் ரய்யான்  ஜும்ஆப் பள்ளி தலைமை இமாம்,மௌலானா மௌலவி  ஆரிஃப்கான் ஆலிம் நூரி, நிஜாமி ஹஜ்ரத் அவர்கள் தலைமையில்,  மதரஸா மதாரிஸுல் அரபிய்யா மாணவர்களால்  மௌலிது ஷரீஃப் ஓதப்பட்டு, இறுதியில் சிறப்பு துஆ மஜ்லிஸ்  நடைபெற்றது. இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் சுற்றுப்புற உலமாப் பெருமக்களும் கலந்து கொண்டனர்.அல்ஹம்து லில்லாஹ். இறுதியில் கந்தூரி விசேச உணவு , வாகனங்கள் மூலம் ஊர் மக்கள் அனைவர்களுக்கும் வழங்கப்பட்டது. வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

காஷ்மீருக்கு '' பறக்குது '' சித்தார் கோட்டை ஓலைத் தொப்பி !!!

Image

தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் உயர்மட்ட குழுவின் தீர்மானம் !!!

Image

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) வாழ்வும் வாக்கும் !!!

Image
ஷைக் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) இஸ்லாம்  கண்ட மிகப்பெரிய  சீர்திருத்த வாதி. முஸ்லிம் சமுதாயம் அறிவு வழி பயணித்தாலும் ஆன்மீக வழியில் சென்றாலும் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாட்டிலிருந்து வழி தவறிவிடக்கூடாது என்பதை அழுத்தமாக போதித்தவர். இறைச்சிந்தனையே வாழ்வாக கொண்டுநடப்பதில் முன்னோடி  உலக் ஆசாபாசங்களையே வாழ்க்கையாக கொண்டு வாழ்ந்து விடாமல் இறைச்சிந்தனையோடு மக்கள் வாழ்வதற்காக காதிரிய்யா தரீக்காவின் முறையை கொடுத்தவர். பலவேறு ஷைகுகளின் வழிகாட்டுதல் படி உருவான் பக்தி மார்க்கமான தரீக்காக்களை (ஷாதுலிய்யா நக்ஷபந்திய்யா சிஸ்திய்யா) ஒருங்கிணைத்தவர். ஆன்மீகம் என்பதற்கு சரியான இலக்கணம் கொடுத்தவர். கேட்போரை அப்போதே ஈர்த்துவிடும் அற்புதமான ஈர்ப்பு சக்திமிக்க சொற்பொழிகளால் எராளமான குற்றவாளிகளை திருத்தினார்.. 50 ஆயிரம் பேர் இஸ்லாத்தை தழுவ காரணமானவர்.. ஏராளமான அற்புதங்களுக்கு சொந்தக்காரர்                         كان   كثير الكرامة அவர் மீது நிறைய மரியாதை வைத்திருக்கிறோம். வழக்கம் போல அவரைப் பற்றி நமக்கு தெரியாது. இன்றைய ஈரானில் காஸ்பியன் கடலை ஒட்டியிருக்கிற ஜீலான் என்ற நகரத்தில் நீப்

கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப்பற்றி,நாகூர் ஷரீஃபின் தவப்புதல்வர்,இஸ்லாமிய இன்னிசை உலகின் மன்னர் அல்ஹாஜ் நாகூர் E.M.ஹனீஃபா அவர்கள் பாடிய சிறப்புப் பாடல்கள்

Image
வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

குத்துபுல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) நினைவு தின விழா !!!

Image
சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின் தகுதி மிக்கத் தலைவர், மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அபுத்தலாயில், தாஜுல் உலூம்,ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி  ஹஜ்ரத் கிப்லா அவர்களின் பேருரை. வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

மெய் நிலை கண்ட தவஞானிகள் !!!

Image
சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின் தகுதி மிக்கத் தலைவர்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அபுத்தலாயில்,தாஜுல் உலூம்,ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹஜ்ரத் கிப்லா அவர்களின் பேருரை. வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

ஏகத்துவத்தை மக்களுக்கு கற்று கொடுத்த கௌதுல் அஃலம் ( ரலி ) அவர்கள் !!!

Image
ஏகத்துவத்தை மக்களுக்கு கற்று கொடுத்தது இன்றைய வழிகெட்ட வஹ்ஹாபிகளா? புனித வலிமார்களா? வலிமார்கள் தான் ஏகத்துவத்தை மக்களுக்கு கற்று கொடுத்தார்கள். முஹ்யத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்லிகொடுத்த ஏகத்துவம். வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வரலாற்றுச் சுருக்கம் !!!

Image
இலங்கை வானொலி முஸ்லிம் உலகம்,  மரபுறிமை நிகழ்ச்சியில், ஜனாப் ஃபஜ்ஹான் நவாஸ் அவர்களின் உரை. வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வமிச வரலாற்று சரித்திரச் சுருக்கம் !!!

Image
மௌலானா மௌலவி ஷைகுல் ஃபலக்,அல்லாமா,  ஜவாஹிர் ஹுஸைன் ஆலிம் மன்பயீ  ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா அவர்கள்.இலங்கை            முதல் பாகம்                                                                     இரண்டாம் பாகம் வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வமிச வரலாற்று சரித்திரச் சுருக்கம் !!!

Image
நமது நாயகம் முஹ்யித்தீன் ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தந்தை வழிப்பரம்பரையும், தாய் வழிப் பரம்பரையும் செய்யிதினா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் போய்ச் சேருகின்றன. அந்த வகையில் பார்க்கும் போது செய்யிதினா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் 13ம் தலைமுறைப் பேரராகின்றனர். 1.     செய்யிதினா அலி ரலியல்லாஹு அன்ஹு அன்னாருக்கு அபுல் ஹஸன், முர்தளா, அசதுல்லா போன்ற திருப்பெயர்களும் உள்ளது. அன்னாரின் தந்தையார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தந்தையாருடன் பிறந்த அபூதாலிப் என்பவராவார். அவருடைய தந்தையின் பெயர் அப்துல் முத்தலிபு. செய்யிதினா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நபிப்பட்டம் பெறுவதற்குப் பத்து வருடங்களுக்கு முன்பு (யானை ஆண்டிற்கு முப்பது வருடத்திற்கு பின்)  ரஜப் மாதம் பிறை 18 வெள்ளிக்கிழமையன்று திருமக்காவில் கஃபா ஆலயத்தில் பிறந்தார்கள். இவர்களுக்கு அலி என்று பெயர் வைத்தவர்கள் நமது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். இவர்கள் தமது தாயாரான அசது என்னும் பாத்திமா வயிற்றில் கர்ப்பமாயிருக்கும் போது, அந்த அம்மையாருக்கு

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு