Posts

Showing posts with the label முஹம்மதியா மேல் நிலைப்பள்ளியின் புதிய சத்துணவுக்கூடத் திறப்புவிழா

சித்தார் கோட்டை மர்ஹூம் ரஷாது கான்,மர்ஹூமா தாஜுன் நிஸா ஆகியோரின் நினைவு புதிய சத்துணவுக்கூடத் திறப்புவிழா

Image
முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், சித்தார் கோட்டை மர்ஹூம் ரஷாது கான்,மர்ஹூமா தாஜுன் நிஸா ஆகியோரின் நினைவாக, அன்னாரின் பிள்ளைகளால் கட்டப்பட்ட, முஹம்மதியா மேல் நிலைப்பள்ளியின் புதிய  சத்துணவுக்கூடத் திறப்புவிழா  10-05-2015 அன்று  டாக்டர் ஃபாத்திமா சின்னத்துரை அவர்களால், திறக்கப் பட்டு,முஸ்லிம் தர்ம பரிபாலன சபாவிற்கு வக்ஃபு செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ் !!!!

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு