Posts

Showing posts with the label வழிகெட்ட வஹாபிகளுக்கு மலேசியா முப்தி எச்சரிக்கை

வழிகெட்ட வஹாபிகளுக்கு மலேசியா முப்தி எச்சரிக்கை !!!!!

Image
மலேசியா ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையுடைய நாடு,  இங்கே யாரும் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையில்  குழப்பத்தை உண்டாக்க வேண்டாம்.!!!  . மத்ஹப்பை பின்பற்றுவது, வெள்ளிக்கிழமை இரவு யாசீன் ஓதுவது, ஸுப்ஹு தொழுகையில் குனூத் ஓதுவது, தஹ்லீல் இன்னும் பல ஸுன்னத் வல் ஜமாஅத் அகீதாவில் இருக்கும் அத்தனை விஷயங்களிலும் மாற்றுக் கருத்து கிடையாது. . இதில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ஸலஃபி அல்லது வஹ்ஹாபிய  கொள்கை உடையோர் ஏதேனும் தவறான  பிரச்சாரம் செய்தால், ஷரியத்தில் குழப்பத்தை உண்டாக்கிய  குற்றத்திற்கு, இரண்டு வருட சிறை  அல்லது  மூவாயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்படும். . மலேசியா பஹாங் முஃப்தி அப்துல் ரஹ்மான் அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள். . வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு