Posts

Showing posts with the label அல்லாமா எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்

புனிதம் வாய்ந்த ஆஷுரா தின சிறப்பு பயான் !!!

Image
மலேசியத் தலைநகர்  selayang  மதரஸா, இமாம்  கஜ்ஜாலியில் ( 02-11-2014 ) ஞாயிற்றுக் கிழமை  இரவு 8.00 மணிக்கு,புனித ஆஷுரா தின  சிறப்பு நிகழ்ச்சிநடைபெற்றது.  . அது சமயம் தலைநகர் மஸ்ஜித் இந்தியாவின்  கண்ணியமிகு  தலைமை இமாம் மௌலானா  மௌலவி  அல்ஹாஃபிழ், அல்லாமா. எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி  ஹஜ்ரத் கிப்லா, அவர்கள் ,ஆஷுரா தினத்தைப்  பற்றியும்,கண்ணிய மிகு உலமாப் பெருமக்களின் சிறப்புகள்  பற்றியும் சிறப்புப் பேருரையாற்றினார்கள்.நிகழ்ச்சி  இறுதியில் ஹஜ்ரத் அவர்கள் உருக்கமான, சிறப்பு  துஆ ஓதி முடித்து வைத்தார்கள். அல்ஹம்துலில்லாஹ். புனிதம் வாய்ந்த ஆஷுரா தின சிறப்பு பயான் PART 1 புனிதம் வாய்ந்த ஆஷுரா தின சிறப்பு பயான் PART 2

மிஃராஜ் விண்ணேற்றப் பயணம் !!!

Image
سُبۡحَـٰنَ ٱلَّذِىٓ أَسۡرَىٰ بِعَبۡدِهِۦ لَيۡلاً۬ مِّنَ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِ إِلَى  ٱلۡمَسۡجِدِ ٱلۡأَقۡصَا ٱلَّذِى بَـٰرَكۡنَا حَوۡلَهُ ۥ لِنُرِيَهُ  مِنۡ ءَايَـٰتِنَآ‌ۚ إِنَّهُ ۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡبَصِيرُ  (அல்லாஹ்) மிகப் பரிசுத்த மானவன் அவன் முஹம்மது ( ஸல் ) என்னும் தன் அடியாரைக் ( கஅபாவாகிய ) சிறப்புற்ற பள்ளியிலிருந்து ( வெகு தூரத்தில் இருக்கும் பைத்துல் முகத்தஸிலிலுள்ள ) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஒரே இரவில் அழைத்துச் சென்றான்.அவ்வாறு அழைத்துச் சென்ற ) நாம் அதனைச்சூழவுள்ளவை சிறப்புற்று ஓங்க அபிவிருத்தி அடையச் செய்திருக்கிறோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப் பதற்காகவே (அங்கு) அழைத்துச் சென்றோம்.நிச்சயமாக ( உங்களது இறைவன்) செவியுறுபவனாகவும் உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் -17-1 ) மிஃராஜ் -- விண்ணகப் பயணம் உலக வரலாற்றிலும்,சமைய வரலாற்றிலும்,அது வரை நடந்திராத அது மாதிரி இது வரையும் நடக்காத அதி அற்புத பயணம்.நபிமார்களின் சரித்திரத்திலும் நிகழாத அதிசயமான ஒரு சம்பவம்.யாரும் அடையாத சிகரத்தை இதன் மூலம் நபி நாயகம் ( ஸல் ) அடைந்தார்கள். இதனா

மிஃராஜ் விண்ணேற்றப் பயணம் !!!

Image
سُبۡحَـٰنَ ٱلَّذِىٓ أَسۡرَىٰ بِعَبۡدِهِۦ لَيۡلاً۬ مِّنَ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِ إِلَى ٱلۡمَسۡجِدِ ٱلۡأَقۡصَا ٱلَّذِى بَـٰرَكۡنَا حَوۡلَهُ ۥ لِنُرِيَهُ  مِنۡ ءَايَـٰتِنَآ‌ۚ إِنَّهُ ۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡبَصِيرُ  (அல்லாஹ்) மிகப் பரிசுத்த மானவன் அவன் முஹம்மது ( ஸல் ) என்னும் தன் அடியாரைக் ( கஅபாவாகிய ) சிறப்புற்ற பள்ளியிலிருந்து ( வெகு தூரத்தில் இருக்கும் பைத்துல் முகத்தஸிலிலுள்ள ) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஒரே இரவில் அழைத்துச் சென்றான்.அவ்வாறு அழைத்துச் சென்ற ) நாம் அதனைச்சூழவுள்ளவை சிறப்புற்று ஓங்க அபிவிருத்தி அடையச் செய்திருக்கிறோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப் பதற்காகவே (அங்கு) அழைத்துச் சென்றோம்.நிச்சயமாக ( உங்களது இறைவன்) செவியுறுபவனாகவும் உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் -17-1 ) மிஃராஜ் -- விண்ணகப் பயணம் உலக வரலாற்றிலும்,சமைய வரலாற்றிலும்,அது வரை நடந்திராத அது மாதிரி இது வரையும் நடக்காத அதி அற்புத பயணம்.நபிமார்களின் சரித்திரத்திலும் நிகழாத அதிசயமான ஒரு சம்பவம்.யாரும் அடையாத சிகரத்தை இதன் மூலம் நபி நாயகம் ( ஸல் ) அடைந்தார்கள். இதனால்

உள்ளமையை உணர்த்தும் உன்னத உலகம் !!!

Image
மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவின்  05-12-2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை       குத்பா பேருரை        மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித்         இந்தியாவின் கண்ணியமிகு தலைமை இமாம்          மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா.             எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி            ஹஜ்ரத் கிப்லா,அவர்கள். தலைப்பு ;-  உள்ளமையை உணர்த்தும் உன்னத உலகம் !!! 

இஸ்லாம் தீவிரவாதமா ?

Image
மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவின் 07-11-2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை                                     தலைப்பு ;-  இஸ்லாம் தீவிரவாதமா ?               குத்பா பேருரை   மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித்  இந்தியாவின் கண்ணியமிகு தலைமை இமாம்  மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா. எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா,அவர்கள்.

ஜோதிடத்தைப் பொய்யாக்கிய P.B.ஸ்ரீனிவாஸ்

Image
     ஒரு மனிதன் எதிர் காலத்தை முழுமையாகவும் விரிவாகவும் ஜாதகத்தால் சரியாக கணித்துச் சொல்ல முடியாது என்பதற்கு இன்னுமொரு நிஜ உதாரணம் பிரபல பாடகர் P.B. ஸ்ரீனிவாஸ்.  இவர் பாடினார்.திரைத்துறையில் பிரபலமாகி இன்றும் இசை ரசிகர்களின் நெஞ்சம் மறக்காதவராக நெகில வைத்துக் கொண்டிருக் கிறார்.ஆனால் அவரைப்பற்றி ஆரம்பத்தில் ஜோதிடம் சொன்னது என்னவென்று தெரியுமா ? இந்தப் பையனின் ஜாதகப்படி சினிமா வாய்ப்பே இவனுக்கு இல்லை என்று தான் ஜோதிடர் சொன்னார்.இவர் பாடுவதில் ஆர்வமாகி பித்தாகிப் போன போது ஒரு ஜோதிடரிடம் அழைத்துக் கொண்டு போனார் அவருடைய அப்பா. “பையன் பாடுகிறான்.சினிமா பக்கம் போகணும்னு சொல்றான்.அதுக்கு இவன் ஜாதகத்தில் வாய்ப்பிருக்கான்னு பார்த்துச் சொல்லுங்க” அவருக்கு முன்னால் ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்த  ஸ்ரீனிவாஸைப் பார்த்து ஜோதிடர் சொன்னார் ; “பையன் சினிமா பக்கம் போகவே வாய்ப்பில்லை.  ஜாதகம் அப்படித்தான் சொல்றது”. எதிரே பெருங்கனவுடன் காத்திருந்த ஸ்ரீனிவாஸுக்கு  கோபம் வந்து விட்டது. நீங்க சொல்றது எல்லாம் நடக்குமா ? “சிலது நடக்கலாம்.சிலது நடக்காமலும் போகலாம்”. “அப்போ

புனிதம் வாய்ந்த ஆஷுரா தின சிறப்பு பயான் !!!

Image
மலேசியத் தலைநகர் selayang மதரஸா, இமாம்  கஜ்ஜாலியில் ( 02-11-2014 ) ஞாயிற்றுக் கிழமை  இரவு 8.00 மணிக்கு,புனித ஆஷுரா தின  சிறப்பு நிகழ்ச்சிநடைபெற்றது.  . அது சமயம் தலைநகர் மஸ்ஜித் இந்தியாவின்  கண்ணியமிகு  தலைமை இமாம் மௌலானா  மௌலவி  அல்ஹாஃபிழ், அல்லாமா. எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி  ஹஜ்ரத் கிப்லா, அவர்கள் ,ஆஷுரா தினத்தைப்  பற்றியும்,கண்ணிய மிகு உலமாப் பெருமக்களின் சிறப்புகள்  பற்றியும் சிறப்புப் பேருரையாற்றினார்கள்.நிகழ்ச்சி  இறுதியில் ஹஜ்ரத் அவர்கள் உருக்கமான, சிறப்பு  துஆ ஓதி முடித்து வைத்தார்கள். அல்ஹம்துலில்லாஹ். புனிதம் வாய்ந்த ஆஷுரா தின சிறப்பு பயான் PART 1 புனிதம் வாய்ந்த ஆஷுரா தின சிறப்பு பயான் PART 2

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு