பிச்சா வலசையில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா
இராமநாதபுர மாவட்டம், திருப்புல்லாணி யூனியன் பிச்சா வலசையில் மஸ்ஜிதுல் இஜாபா புதிய பள்ளிவாசல் திறப்பு விழா 25-02-2011- வெள்ளிக்கிழமை காலை 10-00 மணியளவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இடம் - மஸ்ஜிதுல் இஜாபா வளாகம் முன்னிலை – முஸ்லிம் ஜமாஅத்தார்கள் (பிச்சா வலசை) கிராஅத் – மௌலவி M. அப்துல் முஜீப் பாகவி ஹள்ரத் அவர்கள் துவக்கவுரை - மௌலவி, ஹாஃபிழ், அல்ஹாஜ் Z. தமீமுல் அன்ஸாரி மிஸ்பாஹி ஹள்ரத் அவர்கள் முதல்வர்; ஜமாலி ஹிப்ளு மதரஸா வலங்கைமான், திருவாரூர் மாவட்டம். சிறப்புரை - மௌலவி, ஹாஃபிழ், அல்ஹாஜ், S.M.முஹம்மது மீரான் மிஸ்பாஹி ஹள்ரத் அவர்கள் இமாம்; காதர் பள்ளிவாசல், திருச்சி. நூல் அறிமுகம் - மௌலவி அல்ஹாஜ் அஃப்ஸலுல் உலமா B.M.கலீலுர் ரஹ்மான் மன்பஈ M.A, M.Phil. பொருளாளர்; ஜமாஅத்துல் உலமா சபை, சென்னை. நபிகளாரும் நாமும் இறைத்தூதரின் இனிய வழிகாட்டுதல்கள் முதல் பிரதி வெளி