Posts

Showing posts with the label பிச்சா வலசை புதிய பள்ளிவாசல்

பிச்சா வலசையில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா

               இராமநாதபுர மாவட்டம், திருப்புல்லாணி யூனியன்      பிச்சா வலசையில் மஸ்ஜிதுல் இஜாபா புதிய பள்ளிவாசல் திறப்பு விழா      25-02-2011- வெள்ளிக்கிழமை காலை 10-00 மணியளவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இடம் -        மஸ்ஜிதுல் இஜாபா வளாகம் முன்னிலை –  முஸ்லிம் ஜமாஅத்தார்கள்  (பிச்சா வலசை) கிராஅத் –     மௌலவி M. அப்துல் முஜீப் பாகவி ஹள்ரத் அவர்கள் துவக்கவுரை -  மௌலவி, ஹாஃபிழ், அல்ஹாஜ்              Z. தமீமுல் அன்ஸாரி மிஸ்பாஹி ஹள்ரத் அவர்கள்              முதல்வர்; ஜமாலி ஹிப்ளு மதரஸா              வலங்கைமான், திருவாரூர் மாவட்டம். சிறப்புரை -     மௌலவி, ஹாஃபிழ், அல்ஹாஜ்,              S.M.முஹம்மது மீரான் மிஸ்பாஹி ஹள்ரத் அவர்கள்              இமாம்; காதர் பள்ளிவாசல், திருச்சி. நூல் அறிமுகம் -  மௌலவி அல்ஹாஜ் அஃப்ஸலுல் உலமா                  B.M.கலீலுர் ரஹ்மான் மன்பஈ M.A, M.Phil.                 பொருளாளர்; ஜமாஅத்துல் உலமா சபை, சென்னை.                       நபிகளாரும் நாமும்               இறைத்தூதரின் இனிய வழிகாட்டுதல்கள் முதல் பிரதி வெளி

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு