Posts

Showing posts with the label தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தேர்தல் 2017

திருச்சியில் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தேர்தல் மிகச்சிறப்பாக நடைபெற்றது !!!

Image
இன்று (3.10.2017) திருச்சியில் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா  தேர்தல் மிகச்சிறப்பாக நடைபெற்றது.                                                           தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தேர்தல் முடிவு: . தலைவராக ;- மெளலானா  அல்ஹாஜ், P.A.காஜா முயீனுத்தீன் பாகவி ஹலரத் அவர்களும் . செயலாளராக ;-   மெளலானா  அல்ஹாஜ் V.S.அன்வர் பாதுஷா உலவி MA, M.Phil, Phd. ஹலரத் அவர்களும் . பொருளாளராக  மெளலவி அல்ஹாஜ்  முஜிபுர் ரஹ்மான் மஸ்லஹி  ஹலரத் அவர்களும்  தேர்வு செய்ப்பட்டனர். தமிழ் மாநில அஹ்லுஸ்ஸூன்னத் வல் ஜமாஅத்  ஜமாஅத்துல் உலமா சபை தேர்தல் முடிவுகள்*  மொத்த வாக்குகள் : 957 பதிவான வாக்குகள் : 868 *தலைவா் பதவிக்கு *  மெளலானா P.A.காஜா முயீனுத்தீன் பாகவி ஹலரத் பெற்ற வாக்குகள் : 553  மெளலானா A.E.M.அப்துர்ரஹ்மான் மிஸ்பாஹி ஹலரத் பெற்ற வாக்குகள் : 227 மெளலானா O.S.M.முஹம்மது இல்யாஸ் காஸிமி ஹலரத் பெற்ற வாக்குகள் : 80 மெளலானா K.M.முஹம்மது பாரூக் மன்பயீ ஹலரத் பெற்ற வாக்குகள் : 3 *செயலாளா் பதவிக்கு * மெளலானா Dr.V.S.அன்வா் பாதுஷ

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு