Posts

Showing posts with the label ஹிஜ்ரத் விளக்க பொதுக்கூட்டம்

ஜமாஅத்துல் உலமா சென்னை மாவட்டம். ஹிஜ்ரத் விளக்க பொதுக்கூட்டம் மற்றும் காஷ்மீர் மக்களுக்கான நிதியளித்தல்.

Image
இடம்: மஸ்ஜிதே ஹக்கானி வடபழனி. நாள்: 28: 10: 2014 காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை. தலைமை: மௌலானா அல்ஹாஜ் A.E.M.அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத் கிப்லா  (தலைவர் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை). வரவேற்புரை :  மௌலவி A.காஜா ஜமாலி  (பொதுச்செயலாளர் ஜ.உ.ச சென்னை மாவட்டம்) . தொடக்கவுரை:  மௌலானா G.M தர்வேஷ் ரஷாதி  (தலைவர் ஜ.உ.ச சென்னை மாவட்டம்). சிறப்புரை:  மௌலானா A.முஹம்மது ரிழா பாஜில் பாக்கவி  (பொதுச்செயலாளர் தமிழ்நாடு ஜ.உ.ச), மௌலானா இலியாஸ் ரியாஜி (இமாம் மந்தவெளி சென்னை). வாழ்த்துரை:  மௌலானா அப்துல் அஹத்  (தலைவர் ஜ.உ.ச காஞ்சிபுரம் மாவட்டம்), நன்றியுரை:  மௌலானா அபூதாஹிர் சிராஜி (பொருளாளர் ஜ.உ.ச சென்னை மாவட்டம்). குறிப்பு: இந்நிகழ்ச்சியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட  காஷ்மீர் மக்களுக்கு வசூலிக்கப்பட்ட தொகையை  உரியவரிடம் ஒப்படைக்கப்படும்.  நிதியை வழங்குபவர்;-  ஜமாஅத்துல் உலமா மாநில தலைவர் ஹஜ்ரத் கிப்லா. நிதிைய பெற்றுக்கொள்பவர்;-  Dr. ஜபருல் இஸ்லாம் கான்  (ஆசிரியர் தி மில்லி கெஜட் ஆங்கில செய்தித்தாள் ,தலைவர் மஜ்லிஸே ம

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு