Posts

Showing posts with the label Chittarkottai Sunnath Jamath

Special interview with Afzalul Ulama Maulana Hazrat Sheikh Abdullah Jamali M.A at Indian Muslim.TV Penang ,Malaysia.

http://www.indianmuslim.tv https://www.facebook.com/IndianMuslimTV https://www.youtube.com/user/indianmuslimtv

லால்பேட்டை ஜாமிஆ மதரஸா மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் 68-ஆம் ஆண்டு பட்டமளிப்பு பெருவிழா அழைப்பிதழ்

Image
பிஸ்மிஹி தஆலா அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும்  ( வரஹ் ) அல்லாஹ் தஆலாவின் பேரருளால் நிகழும் ஹிஜ்ரி   1433- ஷஅபான் பிறை  10-(1-07-2012) ஞாயிற்றுக்கிழமை  காலை  9-00-  மணிமுதல் தாருத் தப்ஸீர் கலைக்கூடத்தில் தலைமை- J.M.A  அரபுக் கல்லூரித் தலைவர் அல்ஹாஜ் P.M. முஹம்மது ஆதம் ஸாஹிப் அவர்கள் . வரவேற்புரை J.M.A.  அரபுக் கல்லூரி செயலாளர்    அல்ஹாஜ்  P.A.முஹம்மது எஹ்யா அவர்கள் .                    ஸனது வழங்குபவர்கள் ஷைகுல் ஜாமிஆ ,  ஸத்ருல் முதர்ரிஸீன் ,  முஃப்தி ,  அல்லாமா ,  ஹாஃபிழ் ,  காரீ    A. நூருல் அமீன் ஹள்ரத் அவர்கள் . மற்றுமுள்ள உலமாயே கிராம்கள் பட்டமளிப்பு பேருரையும் , மார்க்க கல்வியின் அவசியம் பற்றியும் சொற்ப் பொழிவாற்றுவார்கள். பெங்களூர் தாருல் உலூம் ஸபீலுர் ரஷாத் முதல்வர் மௌலானா மௌலவி ஹாஃபிழ் முஃப்தி ,  அமீரே ஷரீஅத் கர்நாடகா , மரியாதைக்குரிய   முஹம்மது அஷ்ரப் அலி பாக்கவி ஹள்ரத் அவர்கள் . சென்னை அடையாறு பெரிய பள்ளிவாசல்  தலைமை இமாம்   மௌலானா மௌலவி ஹாஃபிழ்                                 M. சதீதுத்தீன் ஹள்ரத் பாக்கவி அவர்கள் . ம

தமிழகத்தில் முதன் முறையாக பிலாலியா அரபுக் கல்லூரி மாணவர்களால் நடத்தப்படும் மாபெரும் ஹதீஸ் ஆய்வரங்கம்

Image
தமிழகத்தில் முதன் முறையாக சென்னை நெம்மேலி,பிலாலியா அரபுக் கல்லூரி மாணவர்களால், நடத்தப்படும் மாபெரும் ஹதீஸ் ஆய்வரங்கம், இன்ஷாஅல்லாஹ் ஜுன் 28--ஆம் தேதி வியாழன் மாலை 6-30-முதல் 10-30-வரை சென்னை தி.நகர்,சர்.பிட்டி தியாகராயர் அரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற இருக்கிறது.இம் மாபெரும் ஹதீஸ் ஆய்வரங்கத்திற்க்கு, வேலூர் அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தின் முன்னால் முதல்வர்,அல்லாமா P.S.P.ஜைனுல் ஆபிதீன் ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா அவர்கள்,தமிழக அரசின் தலைமை காஜி அல்லாமா முஃப்தி, ஸலாஹுத்தீன் முஹம்மது அய்யூப் ஹஜ்ரத் அவர்கள்,தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர்,ஷைகுல் ஹதீஸ்அல்லாமா A.E.M.அப்துற் றஹ்மான் மிஸ்பாஹி ஹஜ்ரத் கிப்லா அவர்கள்,மலேசியத் தலைநகர், கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவின் தலைமை இமாம்,மேலப்பாளையம்,அல்லாமா S.S.அஹ்மது பாக்கவி ஃபாஜில் தேவ்பந்தீ ஹஜ்ரத் அவர்கள்,கேரள மாநிலம்,திருவனந்தபுரம் ஜாமிஆ ஸலாஹிய்யா அரபுக் கல்லூரி முதல்வர்,அல்லாமா A.சையத் முஸ்தபா ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்அவர்கள்,மேலப்பாளையம் உஸ்மானியா அரபுக் கல்லூரிப் பேராசிரியர்,அல்லாமா P.A.காஜா முஈனுத்தீன் பாக்கவி ஹஜ்ரத் அவர்கள்,வேல

வாழூர் (வாழும் ஊர்) அல் மதரஸா மதாரிஸுல் அரபிய்யாவின் 49- வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா

Image
முபஸ்மிலன் ! முஹம்திலன் ! முஸல்லியன் ! முஸல்லிமா ! வாழூர் அல் மதரஸா மதாரிஸுல் அரபிய்யாவின் 49- வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா ஜூன் 9-ஆம் தேதி சனிக்கிழமை மாலை 3-30 மணிமுதல் இரவு 11-30 வரை, வாழூர் இளைஞர் முஸ்லிம் விளையாட்டுத் திடலில்,அல்லாஹ்வின் மாபெரும் கி ருபையால் மிகச் சிறப்பாக நடைபெற் றது. S.செய்யது முஹம்மது சஹாபுதீன் அவர்கள் கிராஅத் ஓதினார்கள்.ஹாஜி A.ரஃபீக்குல்லாஹ் கான் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.வாழூர் முஸ்லிம் தர்ம பரிபாலன சபைத் தலைவர் அல்ஹாஜ் E.காதர் அவர்கள்,அல்ஹாஜ் S.அஸ்ரஃப் அலி அவர்கள்,வாழூர் முஸ்லிம் தர்ம பரிபாலன சபை பொருளாலர் அல்ஹாஜ் A.புரோஸ்கான் அவர்கள்,வாழூர் முன்னால் தலைவர் அல்ஹாஜ் S.M.துல்கீப் அவர்கள்,அல்ஹாஜ் A.அஹ்மது சுல்தான் BA,B,PED.அவர்கள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள்.வாழூர் இளைஞர் முஸ்லிம் தமிழ் கழகத்தின் செயலாளர்,N.ஜியாவுல் ஹக் DEEE அவர்கள் வரவேற்புரையாற்றினார்கள். இஸ்லாமிய பாடகர், வாழூர் S.தௌலத் ரஹ்மான் அவர்கள் இஸ்லாமிய கீதம் பாடினார்கள்.விழாக்குழுவின் உபதலைவர் ஜனாப் S.தீன்ஷாதலி அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்.வாழூர் அல் மஸ்ஜிதுர் ரய

லால்பேட்டையில் புனித மிகு புஹாரி ஷரீஃப் 36-ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் துஆ மஜ்லிஸ்

Image
லால்பேட்டையில் புனித மிகு புஹாரி ஷரீஃப் 36-ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் துஆ மஜ்லிஸ் மே 22 ஆம் தேதி செவ்வாய் மாலை புதன் இரவு 9-00 மணியளவில் லால்பேட்டை ஜாமிஆ மதரஸா மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியின் தாருத்தப்ஸீர் கலைக்கூடத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.லால்பேட்டை ஜாமிஆ மதரஸா மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் முதல்வர், மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ், காரீ முஃப்தி, A.நூருல் அமீன் ஹஜ்ரத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.லால்பேட்டை J.M.A.அரபுக் கல்லூரியின் முன்னால் முதல்வர்,மௌலானா மௌலவி அல்ஹாஜ்,முஃப்தி,S.அப்துர் ரப் ஹஜ்ரத் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமாத் தலைவரும்,லால்பேட்டை அரபுக் கல்லூரியின் பேராசிரியர் மௌலானா மௌலவி,அபுல் பயான்,ஷைகுல் ஹதீஸ்,A.E.முஹம்மது அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.இனாம் குளத்தூர் இன்ஆமுல் உலூம் அரபுக் கல்லூரியின் முதல்வர்,மௌலானா மௌலவி அல்ஹாஜ்,ஆன்மீகப் பேரொளி,E.ஷாஹுல் ஹமீது ஹஜ்ரத் அவர்கள் சிறப்புப்பேருரையாற்றினார்கள்.மற்றும் ஜாமிஆவின் பேராசிரியப் பெருந்தகைகளும்,உலமாப் பெருமக்களும் உரையாற்றினார்கள்.இறுதியில் லால்பே

நாகூர் தர்ஹா ஷரீஃப்-455-வது ஆண்டு பெரிய கந்தூரிவிழா

Image
நாகூர் ஹஜ்ரத் குத்துபுல் அக்தாப் செய்யிது ஷாதாத் செய்யிதினா ஷாஹுல் ஹமீது காதிர் ஒலி கஞ்சவாய் கஞ்சபக்ஸ் பாதுஷா நாயகத்தின் பெரிய கந்தூரி விழா ஹிஜ்ரி 1433 ஜமாஅத்துல் ஆகிர் பிறை ஒன்றில் இருந்து ஜமாஅத்துல் ஆஹிர் பிறை பதிநான்கு வரை மிகச்சிறப்பாக நாகூர் ஷரீஃபில் நடைபெற்றது.மே மாதம் 5-ஆம் தேதி இரவு நாகூர் ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகத்தின் பெயரில் குர்ஆன் ஷரீஃப் ஓதி ஹதியா செய்யப்பட்டது, இது போன்று மலேசியத் தலைநகரில் தென் இந்தியப் பள்ளிவாசலில்,கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவின்  இமாம்கள்,மேலப்பாளையம், மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் S.S.அஹ்மது ஆலிம் பாகவி ஃபாஜில் தேவ்பந் ஹஜ்ரத்,மற்றும் மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் நாசிர் அலி ஆலிம் உமரி ஹஜ்ரத் ஆகியோரது தலைமையில், ஜமாஅத்துல் ஆகிர் பிறை ஒன்றிலிருந்து,ஜமாஅத்துல் ஆகிர் பிறை பத்து வரை பத்து தினங்கள்,தினமும் அஸர் தொழுகைக்குப் பின் நாகூர் நாயகம் ஹஜ்ரத் ஷாஹுல் ஹமீது பாதுஷா (ரஹ்) அவர்களின் புனிதம் நிறைந்த மௌலிது ஷரீஃப் மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றது.இது போன்று பினாங்கு மாநிலம்,மற்றும் இலங்கையில் உள்ள கல்முனை நாகூர் தர்ஹாவிலும்,மௌலிது மஜ்லிஸ்கள்,திக்ரு மஜ்லிஸ்கள்,சிற

ஜமாஅத்துல் அவ்வல் பிறை 3-முதல் ஜமாஅத்துல் அவ்வல் பிறை 25-வரை நடைபெற்ற சிறப்பு மஜ்லிஸ்கள்.

சென்னை வியாசர்பாடி,7-வது தெரு S.A.காலனியில் புதுப்பிக்கப்பட்ட ஷுபுஹானியா மஸ்ஜிது, மற்றும் மதரஸா திறப்புவிழா ஏப்ரல் 8-ஆம் தேதி நடைபெற்றது.விழாவில், மௌலானா A.K.சிப்கதுல்லாஹ் ஆலிம் பாகவிM.A.Mphil  அவர்கள் கிராஅத் ஓதினார்கள்.தாய்ச்சபைத் தலைவர்,பேராசிரியர் கே.எம். காதிர் முஹைதீன் அவர்கள் பள்ளிவாசலைத் திறந்து வைத்தார்கள். ஜமாலியா  அரபுக் கல்லூரியின் பேராசிரியர் மௌலானா மௌலவி M.அப்துர் ரஹ்மான் ஆலிம் ஃபாஜில் பாகவி ஹஜ்ரத், மஸ்ஜித் மஃமூர் தலைமை இமாம்,மௌலானா O.S.M. இல்யாஸ் ஆலிம் காஸிமி ஹஜ்ரத் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.இறுதியில் மௌலானா A.M.M.இப்றாஹிம் ஆலிம் அவர்கள் துஆ ஓதினார்கள். மீலாது நபி (ஸல்)விழா, முஹைதீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) நினைவு விழா,சுன்னத் ஜமாஅத் பேரியக்க கிளை துவக்கவிழா,ஆகிய முப்பெரும் விழா, சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின் சார்பாக ஏப்ரல் 8-ஆம் தேதி,சென்னை தண்டையார்பேட்டை,நேதாஜிநகர்,3-வது தெருவில் உள்ள கீழக்கரை கல்வத்து நாயகம் மஹாலில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.நிகழ்ச்சியில் மௌலானா மௌலவி ஷாஹுல் ஹமீது ஆலிம் மஹ்ழரி அவர்கள்,கிராஅத் ஓதினார்கள்.மௌலானா ரஹ்மத்துல்லாஹ் ஆலிம் ஆமிர

ரபீஉல் ஆகிர் 7-முதல் ரபீஉல் ஆகிர் 28 வரை நடைபெற்ற சிறப்பு மஜ்லிஸ்கள்.

விழுப்புரம் மஸ்ஜிதே இஃக்லாஸ் வளாகத்தில், நிஸ்வான் மதரஸாவுக்கு வேலூர் பாக்கியாத்தின் முன்னால் முதல்வர் மௌலானா மௌலவி அல்ஹாஜ்,அல்லாமா P.S.P.ஜைனுல் ஆபிதீன் ஹஜ்ரத் கிப்லா அவர்கள் அடிக்கல் நாட்டினார்கள்.நிகழ்ச்சியில் பொதுமக்களும்,முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டார்கள். இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் விழுப்புரம் கிளை சார்பாக மீலாது விழா, மந்தக்கரை திடலில் நடைபெற்றது.இதில் வேலூர் பாக்கியாத்தின் முன்னால் முதல்வர், மௌலானா மௌலவி அல்ஹாஜ்,அல்லாமா P.S.P.ஜைனுல் ஆபிதீன் ஹஜ்ரத் கிப்லா அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.நிகழ்ச்சியில் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் முஹைதீன் அவர்களும்,மற்றும் முஸ்லிம் லீக்கைச் சார்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டார்கள். சென்னை சுன்னத் வல் ஜமாஅத் அமைப்பின் அறிமுக மாநாடு எழும்பூர் கென்னட் லேன் சிங்கப்பூர் பிளாஸாவில், மார்ச் 2 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.காயல் பட்டிணம் மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபுக்கல்லூரி பேராசிரியர் மௌலானா மௌலவி எஸ்.சையிது அப்துல் ரஹ்மான் ஆலிம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், அகில இந்திய ஜம்மீயத்துல் உலமா சபை பொதுச் செயலாளர்,க

ரபியுல் அவ்வல் 5 முதல் ரபியுல் அவ்வல் 20 வரை நடைபெற்ற சிறப்பு மஜ்லிஸ்கள்

 பிப்ரவரி 9 -ஆம் தேதி நெல்லை பேட்டையில்  ரஹ்மானியா பள்ளி வணிக வளாகத்தில் மீலாது  விழா நடை பெற்றது.விழாவிற்க்கு சிறப்பு அழைப் பாளராக  தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா  சபைத்  தலைவர், அபுல் பயான், ஷைகுல்  ஹதீஸ்,அல்லாமா  மௌலானா மௌலவி எ.இ.முஹம்மது  அப்துர் ரஹ்மான் ஆலிம் மிஸ்பாஹி ஹஜ்ரத்  அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். மேலப்பாளையத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி மாபெரும் ஷரீஅத் மாநாடு  நடைபெற்றது.மாநாட்டிற்கு நெல்லை மாவட்ட  ஜமாஅத்துல் உலமாத் தலைவர் மௌலானா  மௌலவி அல்லாமா டி.ஜே.எம்.ஸலாஹுத்தீன் ஆலிம் ரியாஜி ஹஜ்ரத் அவர்கள் தலைமை தாங்கி னார்கள்.மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளராக  தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபைத்  தலைவரும்,காயல் பட்டினம் மஹ்ழரத்துல் காதி ரிய்யா அரபுக் கல்லூரியின் முதல்வர் மௌலானா  மௌலவி அல்ஹாஜ் அல்லாமா எஸ்.எஸ்.கே. கலந்தர் மஸ்த்தான் ஆலிம் ரஹ்மானி ஹஜ்ரத்  அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.மேலும் மௌலானா மௌலவி அல்லாமா ஓ.எம்.அப்துல் காதிர் ஹஜ்ரத்,நீடூர் அரபுக்கல்லூரிப் பேராசிரியர் மௌலானா எம்.எஸ்.அப்துஸ் ஸலாம் ஹஜ்ரத். மௌலானா மௌலவி என்.ஹாமித் பக்ரி மன்பஈ ஹஜ்ரத்,கோவை கரும்பு கடை ஜூம்ஆப் பள

சித்தார்கோட்டையில் பெருமானாரின் மீலாது ஊர்வலம்

Image
From: Ganimathullah Alim  :< ganimathullah@rocketmail.com > முதஅவ்விதன்!   முபஸ்மிலன்!     முஹம்திலன்!     முஸல்லியன்!    முஸல்லிமா!  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கண்மணி நாயகம் (ஸல்)  அவர்கள் பிறந்த புனிதம் நிறைந்த மாதமான, ரபீஉல் அவ்வல் மாதத்தின் பிறை ஒன்றில்  இருந்து தினமும் மஃரிப் தொழுகைக்குப் பிறகு, சித்தார் கோட்டையிலுள்ள மூன்று பள்ளி  வாசல்கள்,மற்றும் வாழூர் ஜும்ஆ பள்ளி வாசலிலும் சுந்தர நபிகளாரின் சந்தனப் புகழ் பாடும்  சிறப்பான சுப்ஹான மவ்லிது ஷரீஃப் பன்னிரெண்டு தினங்கள் இனிதே ஓதப்பட்டு, (5-1-2012)  அன்று ஞாயிற்றுக்கிழமை மீலாது விழா கொண்டாடப்பட்டது.ஞாயிற்றுக் கிழமை  காலை 10-00 மணிக்கு சித்தார்கோட்டை ஜன்னத்துல் பிர்தெளஸ் ஜும்ஆ பள்ளிவாசலில்  சுந்தர நபிகளாரின் சந்தனப் புகழ்பாடும் சுப்ஹான மவ்லிது ஷரீஃப்  சித்தார் கோட்டையின் மூன்று  இமாம்கள்,இன்னும் வாழூர் இமாம், மற்றும் ஜாமிஆ சித்தாரிய்யா அரபுக் கல்லூரியின் பேராசிரியர்கள், மற்றும் மாணவர்களால் ஓதப்பட்டு இறுதியில் சிறப்பு துஆ மஜ்லிஸ் நடை

இராமநாதபுரத்தில் உத்தம திரு நபியின் உதய தினவிழா

Image
From: Ganimathullah Alim :< ganimathullah@rocketmail.com > அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) இராமநாதபுரத்தில் (5-2-2012) ஞாயிற்றுக்கிழமை அன்று ஈசா பள்ளிவாசலில் உத்தம திருநபியின் உதயதின விழா , இஸ்லாமிய பல்சுவைப் போட்டிகள் , பரிசளிப்பு விழா ஈசா பள்ளிவாசல் தலைவர் அபுல் ஹஸன் தலைமையில் நடைபெற்றது . இப்ராஹீமிய்யா மதரஸா மாணவர் அமீர்தீன் கிராஅத் ஓதினார் . ஈசா பள்ளி நிர்வாகக் குழுவினர்கள் முன்னிலை வகித்தனர் . ஈசா பள்ளிவாசல் இமாம் முஹம்மது ஹஸன் யாசீனிய் துவக்கவுரை நிகழ்த்தினார் . காதர் பள்ளிவாசல் இமாம் முஹையத்தீன் அப்துல் காதிர் மஸ்லஹி வாழ்த்துரை வழங்கினார் . சித்தார்கோட்டை தலைமை இமாம் மௌலானா அல்ஹாஃபிழ் அப்துல் காதிர் ஆலிம் மஹ்ழரி சிறப்புரையாற்றினார்கள் . முன்னதாக மாணவ மாணவியரின் இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சிகள் , பேச்சுப்போட்டி , ஹதீஸ்போட்டி , மற்றும் கலந்துறையாடல் நடைபெற்றது . வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நிர்வாகிகள் பரிசுகள் வழங்கினார்கள் . செயலாளர் நஸ்ருல்லாஹ் கான் நன்

TNTJ இயக்கத்தை விமர்சிப்பது ஏன்?

From: Abdul Rahman more video

லால்பேட்டை ஜாமிஆ மதரஸா மன்பவுல் அன்வார் ஈன்றெடுத்த கல்விக் கடலின் மறைவு

Image
From: Ganimathullah Alim < ganimathullah@rocketmail.com > Date: 1/2/2012 நாடறிந்த மார்க்க அறிஞரும், அற்புதமான மிகப்பெரும் சேவையாற்றியவரும், பன்னூல் ஆசிரியரும்,திருக்குர்ஆன் விரிவுரையாளரும், சென்னை புரசைவாக்கம் பெரியபள்ளிவாசலின்  தலைமை இமாமும், தமிழகத்தின் மிகப்பெரும் சுன்னத் வல் ஜமாஅத் அறிஞரும், மௌலானா மௌலவி  அல்ஹாஜ் அல்லாமா அல்ஹாஜ் K.A.நிஜாமுத்தீன் ஆலிம் மன்பஈ ஹஜ்ரத் அவர்கள் 31-12-2011 சனிக்கிழமை மாலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்துவிட்டார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். சிந்திக்க வைக்கும் சொற்ப்பொழிவுக்கு சொந்தக்காரரான  ஆலிம் பெருந்தகையான ஹஜ்ரத் அவர்களின் மரணச்செய்தி ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்தையும் குலுக்கி எடுக்கும் துக்கச்  செய்தியாகிவுள்ளது.அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை பற்றிய தெளிவான விளக்கங்களை மக்களுக்கு விளக்கியவர்கள். இதற்காக தென்னகத்தின் தாய்க் கல்லூரியாம் வேலூர் அல் ஜாமிஆ மதரஸா பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுக் கல்லூரியை தலைமை  இடமாகக் கொண்டு 1996 முதல் செயல்படும் ஹைஅத்து ஷரீயா என்ற ஷரீஅத் பே

Moulidur Rasool Invitation

Image
சுந்தர  நபிகளாரின்  சந்தனப்  புகழ்  பாடும்  மாதம்       முதஅவ்விதன்! முபஸ்மிலன்!! முஹம்திலன்!!! முஸல்லியன்!!!!                            முஸல்லிமா !!!!                அஸ்ஸலாமு அலைக்கும்  ( வரஹ் ) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இன்ஷா அல்லாஹ் அகிலத்தின் அருட்கொடை ,   நம் உயிரிழும் மேலான, நமது கண்மணி நாயகம்  ( ஸல் )  அவர்கள் பிறந்த புனிதம் நிறைந்த மாதமான ,    ரபீஉல் அவ்வல் மாதத்தை அடைந்து , பெருமானார்   ( ஸல் )  அவர்களின் மீது அதிகமாக ஸலவாத்துக்கள் சொல்லியும் , பன்னிரெண்டு நாட்கள் சுந்தர நபிகளாரின் சந்தனப் புகழ் பாடும் சுப்ஹான மவ்லிது ஷரீஃபை ஓத இருக்கின்றோம் .  மேலும் பெருமானாரின்    புனிதம் நிறைந்த வாழ்க்கை .  வரலாறுகளை நமது கண்ணியமிகு உலமாப் பெருமக்களால் தொடர் பயானாக கேட்டு அதன்படி நல் அமல்கள் அதிகம் செய்து அதிகமான நன்மைகள் பெற இருக்கின்றோம் . அது சமயம் இன்ஷா அல்லாஹ்    இந்தியா ,  மலேசியா ,  மற்றும் உலகமெங்கும் தமிழர்கள் வாழும்    அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்புமிகு சுப்ஹான மௌலிது ஷரீஃப் ஓதப்படும் .  இன்னும் கண்ணியமிகு உலமாப

மீலாது விழாக்கள் நடைபெற வேண்டும்!!

        பிஸ்மிஹி தஆலா ''சன்மார்க்க உணர்வு மேலோங்கிடவும்'' ''சமுதாய ஒற்றுமை வளர்ந்திடவும்'' மீலாது விழாக்கள் நடைபெற வேண்டும்!!      மௌலானா டி,ஜெ,எ. ஸலாஹுத்தீன் ரியாஜி ஹஜ்ரத் கிப்லா அவர்கள். அகிலத்தின் அருட்கொடையாம் நமது உயிரினும் மேலான கண்மணி முஹம்மது நபி ( ஸல்) அவர்கள் பிறந்த மாதம் ரபீயுலவ்வல் வந்து விட்டது முஹம்மது நபி ( ஸல்) அவர்கள் மீதுள்ள நமது அன்பையும், பாசத்தையும், தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருப்பது நம்மீது கட்டாய கடைமையாகும் . எனவே நாடெங்கிலும் எல்லா ஊர்களிலும் மீலாது விழாக்கள் நடத்திட நாம் முன்வர வேண்டும் . புனிதமான இந்த விழாவை பெருமானார் பிறந்தநாள் விழா , உத்தம நபியின் உதய தின விழா , மீலாது விழா என்ற பெயரில் தான் நடத்த வேண்டும் . கண்டிக்கப்பட வேண்டிய மற்றய பிறந்த நாள் விழாக்களுடன் நபி ( ஸல்) பிறந்த நாள் விழாவாகிய மீலாது விழாவை ஒப்பிட்டு பார்ப்பதோ , விமர்ச்சனம் செய்வதோ அறிவுடைமையாகாது மீலாது விழாக்களில்  அனாச்சாரம் ,   ஆடம்பரம் , கேளிக்கூத்துகள்  எதுவும் இருக்காது . மனித சமுதாயத்தின் உயர்வுக்கும் , அன்பு , பண்பு , ப

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு