Posts

Showing posts with the label மஹான் பாபாவின் 51வது நினைவு நாள் விழா

மஹான் பாபா, செய்யிது முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ் அவர்களின், 51வது நினைவு நாள் விழா,

Image
முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்!  முஸல்லியன்! வமுஸல்லிமா!!! பனைக்குளம்.மெய்ஞான மாமேதை,மெய்நிலை கண்ட தவஞானி, அறிவுலகப் பேரொளி அல்ஹாஜ், அல்லாமா,மலிகுல் உலமா, அஷ்ஷெய்குல் காமில், குத்புஸ்ஜமான், மஸீகுல் அனாம், ஆரிபு பில்லாஹ், ஷெய்குணா, செய்யிதி, மாமஹான் பாபா, செய்யிது முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ்  ரலியல்லாஹு அன்ஹு  அவர்களின், 51- ஆம் ஆண்டு நினைவு நாள் விழா, நாள் ( 18-07-2017 ) செவ்வாய்,பின்னேரம். புதன் இரவு 7-00 மணிக்கு தர்ஹா ஷரீஃபில் அன்னார் பெயரில் குர்ஆன் கானி  செய்யப்பட்டு ஜீரணி வழங்கப்படும்.   அது சமயம் கண்ணியம் நிறைந்த உலமாப் பெருமக்களும், பல அறிஞர் பெருமக்களும், சிறப்பான இந்த மஜ்லிஸில்  கலந்துகொண்டு துஆச்செய்ய இருக்கின்றார்கள். அனைவரும் சிறப்பான இந்த மஜ்லிஸிற்கு வருகை தந்து  சிறப்பு வாய்ந்த துஆ மஜ்லிஸில் கலந்து கொண்டு  நல்லாசி பெற்று உங்கள் வாழ்விலும், தொழிலிலும், சிறப்புப் பெற்று,மனம் நிறைந்த நோய் நொடி இல்லாத  நல் வாழ்வு வாழ அன்புடன் அழைகின்றோம். இப்படிக்கு. மௌலானா மௌலவி அல்ஹாஜ்  M. செய்யிது முஹம்மது ஆலிம் மன்பயீ. S/O

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு