Posts

Showing posts with the label சித்தார் கோட்டை மீலாதுப் பெருவிழா !!!!

சித்தார் கோட்டையில் உலகை உய்விக்க வந்த உத்தம திருநபியின் உதய தின விழா !!!!

Image
சிறப்பு மிகு  மாபெரும் பெருவிழா, மென்மேலும்  சிறக்க, சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல்  ஜமாஅத் இணையதளத்தினர் அகமகிழ்ந்து வாழ்த்தி  துஆச்செய்கிறார்கள். வஸ்ஸலாம்.. வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

சித்தார் கோட்டையில் பெருமானாரின் மீலாதுப் பெருவிழா !!!!

Image
அருளாளன், அன்பாளன், அல்லாஹ்வின் திருப்பெயரால்           சித்தார் கோட்டையில் உலகை உய்விக்க வந்த             உத்தம திருநபியின் உதய தின விழா             அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரபீஉல் அவ்வல்  பிறை 17-ல்  (19-01-2014)  ஞாயிற்றுக்கிழமை  அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இடம்-     முஹம்மதிய பள்ளிகளின் மைதானம். தலைமை- தீனுல்லாஹ் கான்.அவர்கள்.           (தலைவர்,முஸ்லிம் தர்ம பரிபாலன சபா) முன்னிலை- சித்தார் கோட்டை ஜமாஅத்தார்கள். கிராஅத்-  சின்னப்பள்ளி இமாம்  மௌலானா மு.முஹம்மது ஆரிஃப் மஸ்லஹி  அவர்கள். வரவேற்புரை- செயலர் அவர்கள் முஸ்லிம் தர்ம பரிபாலன சபா துவக்கஉரை- ஹாஜி அஹமது கபீர்  அவர்கள் மீலாது நினைவுப்பரிசு வழங்கியவர்கள் ;- அல்ஹாஜ் ஃபக்கீர் நெய்னா முஹம்மது அவர்கள். சிறப்புரை-  கடலூர் மாவட்டம்,பரங்கிப்பேட்டை,நவாப் ஜும்ஆப் பள்ளி இமாம். மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் எஸ்.ஆர்.கௌஸ் முஹ்யத்தீன்  ஹஜ்ரத் மன்பயீ அவர்கள். சிறப்புப் பேருரை-  வீரசோழன் ஜாமிஆ ஹைராத்துல் இஸ்லாம் அரப

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு