சித்தார் கோட்டையில் பெருமானாரின் மீலாதுப் பெருவிழா !!!!


அருளாளன், அன்பாளன், அல்லாஹ்வின் திருப்பெயரால்
          சித்தார் கோட்டையில் உலகை உய்விக்க வந்த
            உத்தம திருநபியின் உதய தின விழா

            அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரபீஉல் அவ்வல் 
பிறை 17-ல்  (19-01-2014) ஞாயிற்றுக்கிழமை 
அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இடம்-     முஹம்மதிய பள்ளிகளின் மைதானம்.

தலைமை- தீனுல்லாஹ் கான்.அவர்கள்.
          (தலைவர்,முஸ்லிம் தர்ம பரிபாலன சபா)

முன்னிலை- சித்தார் கோட்டை ஜமாஅத்தார்கள்.

கிராஅத்-  சின்னப்பள்ளி இமாம் 
மௌலானா மு.முஹம்மது ஆரிஃப் மஸ்லஹி  அவர்கள்.

வரவேற்புரை- செயலர் அவர்கள் முஸ்லிம் தர்ம பரிபாலன சபா

துவக்கஉரை- ஹாஜி அஹமது கபீர்  அவர்கள்

மீலாது நினைவுப்பரிசு வழங்கியவர்கள் ;-

அல்ஹாஜ் ஃபக்கீர் நெய்னா முஹம்மது அவர்கள்.

சிறப்புரை- 

கடலூர் மாவட்டம்,பரங்கிப்பேட்டை,நவாப் ஜும்ஆப் பள்ளி இமாம்.
மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் எஸ்.ஆர்.கௌஸ் முஹ்யத்தீன் 
ஹஜ்ரத் மன்பயீ அவர்கள்.



சிறப்புப் பேருரை- 

வீரசோழன் ஜாமிஆ ஹைராத்துல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் 
முதல்வர்,மௌலானா மௌலவி அல்ஹாஜ்,
அல்லாமா, ஓ.எம்.அப்துல் காதிர் ஆலிம் பாக்கவி 
ஹஜ்ரத் கிப்லா அவர்கள் 

நன்றியுரை- செயலர் வாலிப முஸ்லிம் தமிழ்கழகம்.

நிகழ்ச்சிதொகுப்பு- 

மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்
   அப்துல் காதிர் ஆலிம் மஹ்ளரி அவர்கள்.
(பெரிய பள்ளி இமாம்)

நிறைவு துஆ- 

இறுதியாக மௌலானா ஜமால் முஹம்மது ஆலிம் ஃபைஜி 
அவர்களின் சிறப்பான துஆமஜ்லிஸுடன் மீலாதுப் பெருவிழா 
இனிதே நிறைவை அடைந்தது. 
இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் சுற்று வட்டார,கண்ணியமிகு உலமாப்பெருமக்கள், மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு,அல்லாஹ்வின்அன்பையும்,அருளையும்,
பெற்றுகொண்டனர்.வஸ்ஸலாம்.

வெளியீடு-
மன்பஈ ஆலிம். காம்
சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை வாழூர் கிளை.    

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

ஒடுக்கத்து புதன் அன்று எழுதிக்குடிக்கும் ஆயத்துகள் மற்றும் துஆ !!!

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு