Posts

Showing posts with the label அஷ்ஷைகு அல்ஹாஜ் மௌஸூக் அத்தா மனைவி மறைவு !!!

அஷ்ஷைகு அல்ஹாஜ் மௌஸூக் ரஹ்மான் அத்தா அவர்களின் மனைவி ரஹ்மா பானு அவர்கள் மலேசியாவில் மறைவு !!!

Image
அஷ்ஷைகு  அல்ஹாஜ்   மௌஸூக் ரஹ்மான் அத்தா  அவர்களின் மனைவி  ரஹ்மா பானு   அவர்கள்,  30-10 -2015 நேற்று  மலேசியாவில்   தாருல் ஃபனாவை  விட்டும்  தாருல்  பகாவை அடைந்து விட்டார்கள்.  இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஸா 31-10-2015 இன்று  லுஹர்  தொழுகைக்குப் பிறகு,   கோலாலம்பூரில்  நல்லடக்கம் செய்யப்பட்டது. எல்லாம் வல்ல அல்லாஹ்,  தாயாரின்,நல்லறங்களை  ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய  'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய  வைப்பானாக, என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால்  துயரப்படும்,  அஷ்ஷைகு அல்ஹாஜ் மௌஸூக் ரஹ்மான் அத்தா  அவர்களுக்கும்,குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர்,   மற்றும் நண்பர்கள் அனைவருக்கும், 'ஸப்ரன் ஜமீலா' எனும்  அழகிய பொறுமையை தந்தருளவும்,சித்தார் கோட்டை  அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்  இணைய தளத்தினர்    பிரார்த்தனை செய்கிறார்கள். ஆமீன்! உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின்  ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக்  கொள்கின்றோம். வஸ்ஸலாம்... வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு