Posts

Showing posts with the label மஸ்ஜித் இந்தியாவில் பாவம் போக்கும் லைலத்துல் பராஅத்

மலேசியத் தலைநகர் மஸ்ஜித் இந்தியாவில் பாவம் போக்கும் லைலத்துல் பராஅத் மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி !!!

Image
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில் எதிர் வரும் ஷஅபான் பிறை 15- சனிக்கிழமை மாலை ஞாயிறு இரவு 21-05-2016  அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு மூன்று யாசின்களும்,பராஅத் இரவின் சிறப்பு பயான்களும், திக்ரு மஜ்லிஸும், தஸ்பீஹ் தொழுகையும், கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவின் தலைமை இமாம்  அல்ஹாஃபிழ்,அல்லாமா.எஸ்.எஸ்.அஹ்மது  ஃபாஜில் பாக்கவி ஹழ்ரத் கிப்லா , மற்றும் துணை இமாம்களான,மௌலானா நூருல் அமீன்  ஹழ்ரத் ,மௌலானா நிஜாமுதீன் ஹழ்ரத் ஆகியோரின், சீரிய தலைமையில் நடைபெறும். அன்றிரவு முழுவதும் விழித்திரிந்து வணக்கவழிபாடுகளில்  ஈடுபடுவதற்கு தேவையான எல்லா ஏற்பாடுகளும் நமது  மஸ்ஜிது இந்தியா பள்ளிவாசல் நிர்வாகம் முறையாக செய்துள்ளது. இது போன்று பினாங்கு, மற்றும் மலேசியாவில் உள்ள பல நூற்றுக்கும் மேற்பட்ட மதரஸாக்களிலும்,  இன்னும் அரபு நாடுகள், இலங்கை, இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் இன்ஷா அல்லாஹ் மிகச் சிறப்பாக நடை பெற இருக்கிறது. இப்புனிதம் நிறைந்த மஜ்லிஸ்களில் அனைத்து நல்லுள்ளங்களும், கல

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு