Posts

Showing posts with the label 69 ஆம் ஆண்டு பட்டமளிப்பு பெருவிழா

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வாரின் 69 ஆம் ஆண்டு பட்டமளிப்பு பெருவிழா அழைப்பிதழ்!!!

Image
23--06--2013  ஞாயிற்றுக்கிழமை  (காலை 9-30 மணிமுதல் மதியம் 1-30 வரை) மார்க்க மேதைகளின் மாண்புயர் அரங்கம் பட்டமளிப்பு விழா தலைமை ; பெங்களூர் ஷபீலுர் ரஷாத் அரபுக் கல்லூரி முதல்வர் மௌலானா மௌலவி,ஹாஃபிழ்,அல்ஹாஜ் '' அமீரே ஷரீஅத் '' முஹம்மது அஷ்ரஃப் அலீ ஹள்ரத் தாமத் பரகாத்துஹு முன்னிலை ; மூத்த மன்பயீ உலமாப் பெருந்தகைகள். ஜாமிஆவின் பேராசிரியப்  பெருந்தகைகள். மக்தப்களின் முஅல்லிம்கள் மற்றும் ஜாமிஆவின் அலுவலர்கள். தொடக்கவுரை ; பள்ளிக்கொண்டா,மௌலானா,மௌலவி,அல்ஹாஜ் மஸ்ஊது அஹ்மது அஸ்னவி மன்பயீ ஹள்ரத் அவர்கள். வரவேற்புரை ; மௌலவி,அல்ஹாஜ்,தளபதி. ஷபீகுர் ரஹ்மான் மன்பயீ ஹள்ரத் அவர்கள். வாழ்த்துரை ; மாநில ஜமாஅத்துல் உலமா  துணைத் தலைவர் மௌலானா, மௌலவி. ஆவூர்.அப்துஷ் ஷக்கூர் மன்பயீ ஹள்ரத் அவர்கள் வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் பேராசிரியர். மௌலானா, மௌலவி. மஹ்மூதுல் ஹஸன் ரஷாதி ஹள்ரத் அவர்கள். சிந்தாமணிப்பட்டி தாருல் உலூம் ஸஊதிய்யா முதல்வர். மௌலானா, மௌலவி. சிராஜுத்தீன் அஹ்மது  ரஷாதி ஹள்ரத் அவர

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் 150 ஆம் ஆண்டு பெருவிழா & 69 ஆம் ஆண்டு பட்டமளிப்பு பெருவிழா அழைப்பிதழ் !!!

Image
அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ  அல்லாஹ் தஆலாவின் பேரருளால் நிகழும் ஹிஜ்ரி 1434 ஷஅபான் பிறை 12,13,  (22,23,06.2013) சனி,ஞாயிற்றுக்கிழமைகளில்,காலை 9.00 மணி முதல்  ஜாமிஆவின் ஈத்காஹ் மைதானத்தில் இன்ஷா அல்லாஹ் 150 --ஆம் ஆண்டு பெருவிழாவும், 69 ஆம் ஆண்டு பட்டமளிப்பு பெருவிழாவும் நடைபெறவிருக்கிறது. 150 ஆம் ஆண்டு மாநாடு 22-06-2013 சனிக்கிழமை முதல் அமர்வு (நேரம் காலை 9-00 மணிமுதல் பகல் 1-30 மணிவரை) மாநாட்டுத் தலைவர் ; ஜாமிஆவின் தலைவர்,அல்ஹாஜ் P.M.முஹம்மது ஆதம் அவர்கள். முன்னிலை ; ஜாமிஆவின் மூத்த பேராசிரியர்   ஷைகுல் ஃபிக்ஹ்,மௌலானா,முஃப்தி,அல்ஹாஜ் S.A.அப்துர் ரப் ஹள்ரத் தாமத் பரகாத்துஹூ நிகழ்வுகள் . வரவேற்புரை ; ஜாமிஆவின் பொருளாலர்,அல்ஹாஜ் S.ஜாஃபர் அலீ  B.Sc...அவர்கள் தொடக்கவுரை ; ஆயங்குடி,யன்பூஉல் கைராத்,மௌலவி,அல்ஹாஜ் P.A.ஜாபர் அலீ மன்பயீ ஹள்ரத் அவர்கள் வாழ்த்துரை & சிறப்புரை ; காயிதே மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் அல்ஹாஜ் M. அப்துர் ரஹ்மான் M.A.,M.P.. அவர்கள்.

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு