Posts

Showing posts with the label பெருமானாரின் மீலாதுப் பெருவிழாக்கள்

பெருமானாரின் மீலாதுப் பெருவிழாக்கள் !!!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அழகங்குளம் முஸ்லீம் பொது ஜன சங்கம் சார்பில் உத்தம திருநபியின் உதய தின விழா 20-2-2011- ஞாயிற்றுக் கிழமை (திங்கள் இரவு) நேரம் இரவு 10-00- மணியளவில், அழகங்குளம் ஜாமிஆ மஸ்ஜித் வளாகத்தில் நடைபெற்றது.  சமநிலைச் சமுதாயம் தமிழ் மாத இதழின் ஆசிரியர், சென்னை மௌலானா மௌலவி S-N- ஜாஃப்பர் சாதிக் ஃபாஜில் பாகவி M.A.,M.phil ஹஜ்ரத் அவர்கள்.மற்றும் நாகை மாவட்டம் , புரவாச்சேரி ஜனாப் மௌலானா மௌலவி அல்ஹாஜ் சுபுரிஷா ஃபைஜி ஹஜ்ரத் கிப்லா அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள். துபையில் மீலாதுப் பெருவிழா (20-02-2011) அன்று சிறப்புர நடைபெற்றது. காயல் பட்டிணம்  ஜும்ஆப் பள்ளி கதீப் மௌலானா மௌலவி  ஹாஃபிழ் அப்துல் காதிர்  ஆலிம் மஹ்ழரி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். குவைத்தில் மீலாது பெருவிழா 18-02-2011 அன்று குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாட்டில் சிறப்புற நடைபெற்றது.  நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபுக்கல்லூரியின் முதல்வர் மௌலானா மௌலவி முஹம்மது இஸ்மாயில் ஃபாஜில் பாகவி ஹஜ்ரத் கிப்லா அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். அபுதாபியில் மீலாது பெருவிழா அபுதாபி

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு