Posts

Showing posts with the label எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்

நோன்பு வைத்தியத்துக்காக அல்ல..வணக்கத்திற்காக!

Image
27 -06 -2014  வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான். தலைப்பு ;- நோன்பு வைத்தியத்துக்காக அல்ல..வணக்கத்திற்காக! குத்பா பேருரை ;-  மௌலானா மௌலவி அல்ஹாஜ்  எஸ்.எஸ்.அஹ்மது பாக்கவி,ஹஜ்ரத். தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா, கோலாலம்பூர் , மலேசியா. நோன்பு நோற்றால் உலகாதாயங்களும் உடல் ஆரோக்கியமும் உண்டு. ஆனால் அதுவே பிரதான நோக்கமல்ல... இறை அச்சமும் இறை வணக்கமும்தான்  அசல் நோக்கமாக இருக்கவேண்டும் .இம்மையை விட மறுமையே மனதில் கொண்டு நோன்பு நோற்றால் மறுமையும் கிடைக்கும்; இம்மையும் கிடைக்கும்.

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை !!!

Image
ஹாமீம்! தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக இதனை மிக்க பாக்கியமுள்ள ஓர் இரவில் இறக்கி வைத்தோம். நிச்சயமாக நாம் (இதன் மூலம்) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறோம் உறுதியான எல்லா காரியங்களும் அதில் தான் நம்முடைய கட்டளையின் படி (நிர்மானிக்கப்பட்டு) பிரித்துக்கொடுக்கப்படுகின்றன. அல் குர்ஆன் 44:1, 2, 3, 4. இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள புனித இரவைக் கொண்டு உத்தேசம் என்ன? லைலதுல் கத்ருடைய இரவா? பராஅத் இரவா? இதில் சிறிய கருத்து வேறுபாடு இருந்தாலும், சரியான கருத்து லைலத்துல் கத்ருடைய இரவு என்றிருந்தாலும் பராஅத் இரவில் இறைத்தீர்புகள் எழுதப்படுகிறது என்பதில் எந்தக்கருத்து வேறுபடும் இல்லை. ஏனெனில் இது பற்றி நபி மொழி தெளிவாக இருக்கிறது. இந்த இரண்டு இரவிலும் காரியங்கள் தீர்மானிக்கப்படுகிறது, என்று, இறை வசனத்திலிருந்தும் நபி மொழியிலிருந்தும் பெறப்படுகிறது. இது இந்த இரண்டு இரவின் சிறப்பை பறை சாட்டுவதாக இருக்கிறது என்று (மிஷ்காத் நபி மொழி தொகுப்பின் விரிவுரையாளர்) அல்லாமா முல்லா அலி காரி (ரஹ்) கூறுகிறார்கள். (மிஷ்காத் நபி மொழி எண்: 1305 விரிவுரை மிர்காத்). அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள

இஸ்ராஃ மிஃராஜின் இரகசியங்கள் !!!

Image
மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவின்  15-05-2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை. தலைப்பு ;- இஸ்ராஃ மிஃராஜின் இரகசியங்கள் !!!

புனிதம் நிறைந்த ரஜப் மாதம் !!!

Image
02-05-2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான். தலைப்பு ;- புனிதம் நிறைந்த ரஜப் மாதம்   குத்பா பேருரை ;-  மௌலானா மௌலவி அல்ஹாஜ்  எஸ்.எஸ்.அஹ்மது பாக்கவி,ஹஜ்ரத். தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா, கோலாலம்பூர், மலேசியா.

ஒடுக்கத்து புதன் பற்றி !!!

Image
ஒடுக்கம் எனும் தமிழ் வார்த்தைக்கு கடைசி என்பது பொருளாகும். ஸஃபர் மாதத்தின் கடைசி புதன்கிழமைக்கு ஒடுக்கத்து புதன் என்ற சொல்லுக்கு தமிழ் பேசும் இஸ்லாமியர்களுக்கு மத்தியில் பிரபல்யமாக உள்ளது. ஒடுக்கத்து புதனில் இஸ்லாமியர்கள் தங்களது நோய்கள் அகல்வதற்காக குர்ஆன் வசனங்களை எழுதி கரைத்துக் குடிக்கிறார்கள் ஏனென்றால், பிணி தீர்க்கும் அருமருந்தாக குர்ஆன் அமைநதுள்ளது. இறைவன் கூறினான்.  “இறைநம்பிக்கையாளர்களுக்கு அருளாகவும்,நோய்களுக்கு நிவாரணமாகவும் அமைந்துள்ள குர்ஆன் வசனங்களை  இறக்கி வைப்போம். 17.82 அதை எந்த நாளிலும் செய்யலாமென்றாலும் இஸ்லாமியர்கள் புதனை தேர்ந்தெடுத்தற்கும் சில காரணங்கள் உண்டு. -தொழுநோயின் ஆரம்பம் புதன்கிழமை. -அய்யூப் அலை அவர்களின் நோயின் துவக்கம் புதன் கிழமை. -துர்ப்பாக்கியமுள்ள நஹ்ஸுடைய நாள் புதன் கிழமை. -இறைத்தூதர் ஸல் அவர்களின் இறுதிகட்ட நோய் ஆரம்பமானது ஸஃபர் மாத கடைசி புதன் கிழமை. நோயின் துவக்கம். عن ابن عمر رضي الله عنهما قال إني سمعت رسول الله صلي الله عليه وسلميقول ما نزل جذام ولا برص إلا في ليلة الأربعاء[الحاكم في المستدرك علي الصحيحين] இறைத்தூதர்

இஸ்ராஃ மிஃராஜின் இரகசியங்கள் !!!

Image
மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவின்  15-05-2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை. தலைப்பு ;- இஸ்ராஃ மிஃராஜின் இரகசியங்கள் !!!

புனிதம் நிறைந்த ரஜப் மாதம்

Image
02-05-2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான். தலைப்பு ;- புனிதம் நிறைந்த ரஜப் மாதம்   குத்பா பேருரை ;-  மௌலானா மௌலவி அல்ஹாஜ்  எஸ்.எஸ்.அஹ்மது பாக்கவி,ஹஜ்ரத். தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா, கோலாலம்பூர், மலேசியா.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில், 30-11-2014 ஞாயிற்றுக்கிழமை,மஃரிபுத் தொழுகைக்குப் பிறகு நடைபெற்ற தப்ஸீர் (திருக்குர்ஆன் விரிவுரை) வகுப்பு,

Image
திருக்குர்ஆன் விரிவுரை;-       மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித்         இந்தியாவின் கண்ணியமிகு தலைமை இமாம்          மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா.             எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி            ஹஜ்ரத் கிப்லா,அவர்கள்.

ஒடுக்கத்து புதன் பற்றி !!!

Image
ஒடுக்கம் எனும் தமிழ் வார்த்தைக்கு கடைசி என்பது பொருளாகும். ஸஃபர் மாதத்தின் கடைசி புதன்கிழமைக்கு ஒடுக்கத்து புதன் என்ற சொல்லுக்கு தமிழ் பேசும் இஸ்லாமியர்களுக்கு மத்தியில் பிரபல்யமாக உள்ளது. ஒடுக்கத்து புதனில் இஸ்லாமியர்கள் தங்களது நோய்கள் அகல்வதற்காக குர்ஆன் வசனங்களை எழுதி கரைத்துக் குடிக்கிறார்கள் ஏனென்றால், பிணி தீர்க்கும் அருமருந்தாக குர்ஆன் அமைநதுள்ளது. இறைவன் கூறினான். “இறைநம்பிக்கையாளர்களுக்கு அருளாகவும்,நோய்களுக்கு நிவாரணமாகவும் அமைந்துள்ள குர்ஆன் வசனங்களை இறக்கி வைப்போம். 17.82 அதை எந்த நாளிலும் செய்யலாமென்றாலும் இஸ்லாமியர்கள் புதனை தேர்ந்தெடுத்தற்கும் சில காரணங்கள் உண்டு -தொழுநோயின் ஆரம்பம் புதன்கிழமை. -அய்யூப் அலை அவர்களின் நோயின் துவக்கம் புதன் கிழமை. -துர்ப்பாக்கியமுள்ள நஹ்ஸுடைய நாள் புதன் கிழமை. -இறைத்தூதர் ஸல் அவர்களின் இறுதிகட்ட நோய் ஆரம்பமானது ஸஃபர் மாத கடைசி புதன் கிழமை. நோயின் துவக்கம். عن ابن عمر رضي الله عنهما قال إني سمعت رسول الله صلي الله عليه وسلميقول ما نزل جذام ولا برص إلا في ليلة الأربعاء[الحاكم في المستدرك علي الصحيحين] இறைத்தூதர் ص

பெண் வாரிசு !!!

Image
மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவின்  21-11-2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை       குத்பா பேருரை        மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித்         இந்தியாவின் கண்ணியமிகு தலைமை இமாம்          மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா.             எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி            ஹஜ்ரத் கிப்லா,அவர்கள். தலைப்பு ;-  பெண் வாரிசு !!!

கோலாலம்பூரில் நடைபெற்ற மாபெரும் திக்ரு மஜ்லிஸ் !!!!

Image
16-11-2014 ஞாயிற்றுக்கிழமை மஃரிப் தொழுகைக்குப்பின், தலைநகர் மஸ்ஜித் இந்தியாவில் சங்கையான மாபெரும் திக்ரு மஜ்லிஸ் மிகச் சிறப்பாக இரவு 9.30 வரை நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ். இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸை தலைநகர் மஸ்ஜித்  இந்தியாவின் கண்ணியமிகு தலைமை இமாம் மௌலானா  மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா.எஸ்.எஸ். அஹ்மது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா,அவர்கள்  தலைமையேற்று மிகவும் சிறப்பாக நடத்தி வைத்தார்கள். இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் ஏராளமானோர் கலந்துகொண்டு அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும் பெற்றுக் கொண்டார்கள்.வஸ்ஸலாம்.

ஹிஜ்ரி சகாப்தம் 1436 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Image
''நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்ததும் நிகழ்வுகளுக்கு தேதி குறிப்பிடும்படி உத்தரவிட்டார்கள்.நபியவர்கள் ரபீவுல் அவ்வல் மாதத்தில் மதீனா வந்தார்கள்.மக்கள் நபியின் மதீனா வருகையிலிருந்து தேதி குறித்தனர். முதன் முதலாக பதிவுகளில் தேதி குறித்தவர் யமனில் இருந்த யஃலா பின் உமைய்யா வாகும் '' (முஸ்தத்ரக் ஹாகிம் ; 479/3 முர்ஸலான அதாவது அறிவிப்பாளர் வரிசைத்தொடரில் நபித்தோழர் பெயர் கூறப்படாத -- ஹதீஸ் அறிவிப்பாளர் -- அம்ரு பின் தீனார்) இஸ்லாத்தில் முதன் முதலாக (தபால் மற்றும் அரசு சார்ந்த -- சாராத பதிவுகளுக்கு) தேதி குறிக்க உத்தரவிட்டவர் கலீபா உமர் (ரலி) அவர்களாகும்.'' எனக்கூறப்படுகிறது. (தாரிகுத்தபரி 3/2) பிரபலமான இந்தக்கூற்றுப்படி நாயகம் (ஸல்) அவர்கள் மறைந்து ஆறு வருடம் கழித்து ஹள்ரத் உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக்காலத்தில் (கி.பி.639) இஸ்லாமிய ஆண்டை ஆரம்பிக்க வேண்டிய அவசியம் உணரப்பட்டது.நிறைவான இஸ்லாமியச் சகாப்தம் மலருவதற்கு முன்பு,அரபிகள் தங்களது ஆண்டுகளைத் தங்கள் பொது வாழ்வில் நிகழ்ந்த முக்கிய நிகழ்ச்சியிலிருந்து கணக்கிட்டு வந்தார்கள். அனுமதி ஆண்டு, நில அசைவு ஆண

மதரஸா இமாம் கஜ்ஜாலி ( ரஹ் ) தஃப்ஸீர் வகுப்பு

Image
selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலியின் 11 -10 -2014  சனிக்கிழமை  ( தஃப்ஸீர்  سورة طه ) திருக்குர்ஆன்   விரிவுரை.  திருக்குர்ஆன் விரிவுரையாளர் ;- மௌலானா மௌலவி அல்ஹாஜ்  எஸ்.எஸ்.அஹ்மது பாக்கவி,ஹஜ்ரத். தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா, கோலாலம்பூர் , மலேசியா.

ஹாஜிகளிடம் நாம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும்? ஹாஜிகள் இனிமேல் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும்?

Image
10-10-2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை ;- தலைப்பு ;-  ஹாஜிகளிடம் நாம் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும்?  குத்பா பேருரை ;-  மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்லாமா எஸ்.எஸ்.அஹ்மது பாக்கவி,ஹஜ்ரத்.கிப்லா அவர்கள் தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர் , மலேசியா.

பெருநாட்களில் தக்பீர் சொல்வது ஏன்?

Image
05-10-2014 ஞாயிற்றுக்கிழமை  ஹஜ்ஜுப் பெருநாள்  சிறப்புப்பேருரை  . தலைப்பு ;-   பெருநாட்களில் தக்பீர் சொல்வது ஏன்? மௌலானா மௌலவி அல்ஹாஜ்  எஸ்.எஸ்.அஹ்மது பாக்கவி,ஹஜ்ரத். தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா, கோலாலம்பூர் , மலேசியா.

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு