Posts

Showing posts with the label Chittarkottai Sunnath Jamath

Wedding Invitation ( Basheer Weds Rizwana)

Image

Watch Hajj 2010 LIVE on Chittarkottai Sunnath Jamath

Live broadcast of the Holy Mosque "Labaik, Allahumma Labaik, Labaik La Sharika Laka Labaik, Innal Hamda Wa N'amata Laka Wal Mulk, La Sharika Lak."

Eid UL Adha Mubarak

Image

Wedding Invitation ( Noorullah Weds Shameem)

Image

* ஹஜ்,உம்ரா,ஐியாரத் *

ஹஜ்,உம்ரா,ஐியாரத்.Part-1 ஹஜ்,உம்ரா,ஐியாரத்.Part-2 ஹஜ்,உம்ரா,ஐியாரத்.Part-3 ஹஜ்,உம்ரா,ஐியாரத்.Part-4 ஹஜ்,உம்ரா,ஐியாரத்.Part-5 ஹஜ்,உம்ரா,ஐியாரத்.Part-6 ஹஜ்,உம்ரா,ஐியாரத்.Part-7 ஹஜ்,உம்ரா,ஐியாரத்.Part-8 ஹஜ்,உம்ரா,ஐியாரத்.Part-9

Eid ul-Fitr-ஈகை திருநாள். (நோன்பு பெருநாள்)

ஈகை திருநாள். (நோன்பு பெருநாள்).-பாகம்-01 ஈகை திருநாள். (நோன்பு பெருநாள்).-பாகம்-02

புனிதமிக்க கத்ர் இரவு-LAYLAT UL-QADR

புனிதமிக்க கத்ர் இரவு.பாகம்-01 புனிதமிக்க கத்ர் இரவு.பாகம்-02 புனிதமிக்க கத்ர் இரவு.பாகம்-03

ஜகாத்-Zakah

ஜகாத்.பாகம்-01 ஜகாத்.பாகம்-02

புனிதம் நிறைந்த ரமலான் மாதம் பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

           அல்லாஹ்வின் நல் அடியார்களே ! சங்கையான , புனிதம் நிறைந்த மாதத்தை நாம் அடைந்திருக்கிறோம். அல்ஹம்து லில்லாஹ். இம் மாதத்தில் நாம் அதிகமான நல் அமல்கள் செய்ய வேண்டும் .1- இமாம் ஜமாஅத்துடன் ஐங்காலத் தொழுகைகளை, தக்பீர் தஹ்ரீமாவுடன் தொழ வேண்டும் . 2- குர்ஆன் ஷரீஃப் அதிகமாக ஓத வேண்டும் . 3- 20- ரகஅத்துகள் முழுமையாக தராவீஹ் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் . 4- இந்த வருடத்தின் ரமலான் மாதத்தின் ஃபர்ளான நோன்பை நாளை பிடிக்க நிய்யத்து செய்கிறேன், என்று நிய்யத் வைத்து நோன்பு வைக்க வேண்டும் . 5- தொலைக்காட்சி அறவே பார்க்கக்கூடாது . 6- பரக்கத்தான ஸஹர் உணவை சாப்பிட்டு நோன்பு வைக்க வேண்டும் . 7- அல்லாஹ்விடத்தில் துஆச் செய்த பிறகே நோன்பு திறக்க வேண்டும் . 8- ஷரீஅத் முறைப்படி எந்தெந்த பொருட்களுக்கு ஜகாத் கொடுக்க வேண்டுமோ அத்தகய பொருட்களை   கணக்கிட்டு தனது குடும்பத்தில் உள்ள ஏழை எளியவர்கள் , அல்லது தனது ஊரில் உள்ள ஏழை எளியவர்களுக்கு ஜக்காத்து கொடுக்க வேண்டும் . 9- இப் புனிதம் நிறைந்த மாதத்தின் கடைசிப் பத்து நாட்கள் ,

பிறை தெறிந்ததால் ரமலான் நோன்பு துவங்கியது

    பனைக்குளம் ஆக -13, ராமநாதபுர மாவட்டத்தில் நேற்று முன் தினம் பிறை தெறிந்ததால் ரமலான் நோன்பு நேற்று துவங்கியது , அரபு மாதங்களில் 10- வது மாதமான ரமலான் மாதத்தின்   முதல் பிறை நேற்று முன்தினம் இரவு   6-50 மணிக்கு தெறிந்தது . இதையடுத்து தமிழ் நாடு அரசு ராமநாதபுர மாவட்ட டவுன் காஜியார் ,  கீழக்கரை அரூஸிய்யா அரபுக் கல்லூரியின் முதல்வர் மௌலானா மௌலவி அல்ஹாஜ் V. V. A.  ஸலாஹுத்தீன் ஹள்ரத் அவர்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஜமாஅத்துகளுக்கும் அறிவிப்புச் செய்தார்கள் . இதன் பிறகு இரவு பனைக்குளத்தில் உள்ள ஜும்ஆ பள்ளிவாசல் உள்ளிட்ட 8 பள்ளிவாசல்களில் 20 ரகஅத்துகள் தராவீஹ் தொழுகை நடந்தது . இதே போல் சுற்றுப்புற பகுதிகளான தேவிபட்டினம் ,  திருப்பாலைக்குடி , சித்தார்கோட்டை , வாழூர் ,  அத்தியூத்து ,  புதுவலசை ,  ஆற்றங்கரை ,  பெருங்குளம் ,   வழுதூர் , உச்சிப்புளி , புதுமடம் , வேதாளை , உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் முஸ்லிம்கள் தராவீஹ் தொழுகையை முடித்து , குர்ஆன் ஷரீஃப் ஓதப்பட்டு , அதிகாலை 4-30 மணிக்கு சஹர் ( நோன்பு உணவு ) செய்து முதல்
Image
இனிய ரமலானே வருக! நோன்பின் சட்டங்கள். கேள்வி? பதில்! இஸ்லாமிய கேள்வி? பதில்!.கஹடோவிட – இலங்கை   இனிய ரமலானே வருக!பாகம் – 1 இனிய ரமலானே வருக!பாகம் – 2 இனிய ரமலானே வருக!பாகம் – 3 இனிய ரமலானே வருக!பாகம் – 4

Welcome To Chittarkottai Sunnath Jamath

Image

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு