Posts
Showing posts with the label Chittarkottai Sunnath Jamath
Watch Hajj 2010 LIVE on Chittarkottai Sunnath Jamath
- Get link
- Other Apps
புனிதம் நிறைந்த ரமலான் மாதம் பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
- Get link
- Other Apps
அல்லாஹ்வின் நல் அடியார்களே ! சங்கையான , புனிதம் நிறைந்த மாதத்தை நாம் அடைந்திருக்கிறோம். அல்ஹம்து லில்லாஹ். இம் மாதத்தில் நாம் அதிகமான நல் அமல்கள் செய்ய வேண்டும் .1- இமாம் ஜமாஅத்துடன் ஐங்காலத் தொழுகைகளை, தக்பீர் தஹ்ரீமாவுடன் தொழ வேண்டும் . 2- குர்ஆன் ஷரீஃப் அதிகமாக ஓத வேண்டும் . 3- 20- ரகஅத்துகள் முழுமையாக தராவீஹ் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் . 4- இந்த வருடத்தின் ரமலான் மாதத்தின் ஃபர்ளான நோன்பை நாளை பிடிக்க நிய்யத்து செய்கிறேன், என்று நிய்யத் வைத்து நோன்பு வைக்க வேண்டும் . 5- தொலைக்காட்சி அறவே பார்க்கக்கூடாது . 6- பரக்கத்தான ஸஹர் உணவை சாப்பிட்டு நோன்பு வைக்க வேண்டும் . 7- அல்லாஹ்விடத்தில் துஆச் செய்த பிறகே நோன்பு திறக்க வேண்டும் . 8- ஷரீஅத் முறைப்படி எந்தெந்த பொருட்களுக்கு ஜகாத் கொடுக்க வேண்டுமோ அத்தகய பொருட்களை கணக்கிட்டு தனது குடும்பத்தில் உள்ள ஏழை எளியவர்கள் , அல்லது தனது ஊரில் உள்ள ஏழை எளியவர்களுக்கு ஜக்காத்து கொடுக்க வேண்டும் . 9- இப் புனிதம் நிறைந்த மாதத்தின் கடைசிப் பத்து நாட்கள் ,
பிறை தெறிந்ததால் ரமலான் நோன்பு துவங்கியது
- Get link
- Other Apps
பனைக்குளம் ஆக -13, ராமநாதபுர மாவட்டத்தில் நேற்று முன் தினம் பிறை தெறிந்ததால் ரமலான் நோன்பு நேற்று துவங்கியது , அரபு மாதங்களில் 10- வது மாதமான ரமலான் மாதத்தின் முதல் பிறை நேற்று முன்தினம் இரவு 6-50 மணிக்கு தெறிந்தது . இதையடுத்து தமிழ் நாடு அரசு ராமநாதபுர மாவட்ட டவுன் காஜியார் , கீழக்கரை அரூஸிய்யா அரபுக் கல்லூரியின் முதல்வர் மௌலானா மௌலவி அல்ஹாஜ் V. V. A. ஸலாஹுத்தீன் ஹள்ரத் அவர்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஜமாஅத்துகளுக்கும் அறிவிப்புச் செய்தார்கள் . இதன் பிறகு இரவு பனைக்குளத்தில் உள்ள ஜும்ஆ பள்ளிவாசல் உள்ளிட்ட 8 பள்ளிவாசல்களில் 20 ரகஅத்துகள் தராவீஹ் தொழுகை நடந்தது . இதே போல் சுற்றுப்புற பகுதிகளான தேவிபட்டினம் , திருப்பாலைக்குடி , சித்தார்கோட்டை , வாழூர் , அத்தியூத்து , புதுவலசை , ஆற்றங்கரை , பெருங்குளம் , வழுதூர் , உச்சிப்புளி , புதுமடம் , வேதாளை , உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் முஸ்லிம்கள் தராவீஹ் தொழுகையை முடித்து , குர்ஆன் ஷரீஃப் ஓதப்பட்டு , அதிகாலை 4-30 மணிக்கு சஹர் ( நோன்பு உணவு ) செய்து முதல்