Posts

Showing posts with the label LATEST INFO

சித்தார்கோட்டை மர்ஹூம் ஃபாத்திமா பீவி மகளிர் அரபுக் கல்லூரியின் பதினாறாவது பட்டமளிப்பு விழா அழைப்பிதழ்

அன்புடையீர் ! அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் நிகழும் ஹிஜ்ரி 1432- ஆம் ஆண்டு  ஷஅபான் பிறை 19-  (21-07-2011)  வியாழன் மாலை , வெள்ளி இரவு   7-00 மணியளவில் மஃரிபு தொழுகைக்குப்  பிறகு ,  முஹம்மதியா   மேல் நிலைப்பள்ளி விளையாட்டு அரங்கில் , 16- வது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது . அவ்வமயம் உலமாப்  பெருமக்கள் சிறப்புரையாற்றினார்கள் . நிகழ்ச்சி நிரல் தலைமை அல்ஹாஜ் M. ஷாகுல் ஹமீது கனி .Bsc அவர்கள் . தலைவர் - முஸ்லிம் தர்மபரிபாலன சபா அல்ஹாஜ் வள்ளல் சீ . தஸ்தகீர் அவர்கள் . தலைவர் -  முஹம்மதியா   பள்ளிகள் அல்ஹாஜ் S.M. கமருஜமான் AE.A.A (Lon) அவர்கள் . புரவலர் – முஹம்மதியா பள்ளிகள் ஜனாப் ஆரிப்கான் அவர்கள் புரவலர் - முஹம்மதியா பள்ளிகள் . சித்தார்கோட்டை சுன்னத் வல் ஜமாஅத் தலைவர் அல்ஹாஜ் வட்டம் M. அஹ்மது இபுராஹீம் அவர்கள் . அல்ஹாஜ் , பேராசிரியர் P.A.S அப்பாஸ் அவர்கள் . தாளாலர் முஹம்மதியா மேல் நிலைப் பள்ளி . வரவேற்புரை - ஜனாப் A. பக்கீர் நெய்னா முஹம்மது Bsc. அவர்கள் . டிரஸ்டி , ஃபாத்திமா

புனிதம் நிறைந்த சிறப்பு மஜ்லிஸ்கள்!

முதஅவ்விதன் ! முபஸ்மிலன் ! முஹம்திலன் ! முஸல்லியன் !     முஸல்லிமா !     அல்லாஹும்ம ரப்பனா ஆத்தினா ஸஆததத் தாரைன் ஆமீன். நாகூர் பாதுஷா நாயகம் ( ரஹ் ) அவர்களின் மௌலிது மஜ்லிஸ் நாகூர் நாயகம் ஹஜ்ரத் ஷாஹுல் ஹமீது பாதுஷா ( ரஹ் ) அவர்களின்   புனிதம் நிறைந்த மௌலிது ஷரீஃப் ஜமாஅத்துல் ஆகிர் பிறை ஒன்றிலிருந்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மஸ்ஜித் இந்தியாவில் பத்து தினங்கள் மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றது அஜ்மீர் நாயகம் ( ரஹ் ) அவர்களின் மௌலிது மஜ்லிஸ் அஜ்மீர் நாயகம் ஹஜ்ரத் ஹவாஜா முயீனுத்தீன் ஜிஸ்தீ ( ரஹ் ) அவர்களின் புனிதம் நிறைந்த மௌலிது ஷரீஃப் ரஜப் பிறை ஒன்றிலிருந்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில் மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றது . லால்பேட்டையில் புனிதம் நிறைந்த புஹாரி ஷரீஃப் மஜ்லிஸின்               35- வது ஆண்டு   நிறைவுப் பெருவிழா                                     லால்பேட்டையில் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் புனிதம் நிறைந்த புஹாரி ஷரீஃப் மஜ்லிஸின் 35- வது ஆண்டு நிறைவு பெருவிழா (03-06-2011) வெள்ளிக்கிழமைப் பின்னேரம் ஜாமிஆ மதரஸா மன

Wedding Invitation ( Basheer Weds Rizwana)

Image

Watch Hajj 2010 LIVE on Chittarkottai Sunnath Jamath

Live broadcast of the Holy Mosque "Labaik, Allahumma Labaik, Labaik La Sharika Laka Labaik, Innal Hamda Wa N'amata Laka Wal Mulk, La Sharika Lak."

Eid UL Adha Mubarak

Image

Wedding Invitation ( Noorullah Weds Shameem)

Image

* ஹஜ்,உம்ரா,ஐியாரத் *

ஹஜ்,உம்ரா,ஐியாரத்.Part-1 ஹஜ்,உம்ரா,ஐியாரத்.Part-2 ஹஜ்,உம்ரா,ஐியாரத்.Part-3 ஹஜ்,உம்ரா,ஐியாரத்.Part-4 ஹஜ்,உம்ரா,ஐியாரத்.Part-5 ஹஜ்,உம்ரா,ஐியாரத்.Part-6 ஹஜ்,உம்ரா,ஐியாரத்.Part-7 ஹஜ்,உம்ரா,ஐியாரத்.Part-8 ஹஜ்,உம்ரா,ஐியாரத்.Part-9

Eid ul-Fitr-ஈகை திருநாள். (நோன்பு பெருநாள்)

ஈகை திருநாள். (நோன்பு பெருநாள்).-பாகம்-01 ஈகை திருநாள். (நோன்பு பெருநாள்).-பாகம்-02

புனிதமிக்க கத்ர் இரவு-LAYLAT UL-QADR

புனிதமிக்க கத்ர் இரவு.பாகம்-01 புனிதமிக்க கத்ர் இரவு.பாகம்-02 புனிதமிக்க கத்ர் இரவு.பாகம்-03

ஜகாத்-Zakah

ஜகாத்.பாகம்-01 ஜகாத்.பாகம்-02

புனிதம் நிறைந்த ரமலான் மாதம் பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

           அல்லாஹ்வின் நல் அடியார்களே ! சங்கையான , புனிதம் நிறைந்த மாதத்தை நாம் அடைந்திருக்கிறோம். அல்ஹம்து லில்லாஹ். இம் மாதத்தில் நாம் அதிகமான நல் அமல்கள் செய்ய வேண்டும் .1- இமாம் ஜமாஅத்துடன் ஐங்காலத் தொழுகைகளை, தக்பீர் தஹ்ரீமாவுடன் தொழ வேண்டும் . 2- குர்ஆன் ஷரீஃப் அதிகமாக ஓத வேண்டும் . 3- 20- ரகஅத்துகள் முழுமையாக தராவீஹ் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் . 4- இந்த வருடத்தின் ரமலான் மாதத்தின் ஃபர்ளான நோன்பை நாளை பிடிக்க நிய்யத்து செய்கிறேன், என்று நிய்யத் வைத்து நோன்பு வைக்க வேண்டும் . 5- தொலைக்காட்சி அறவே பார்க்கக்கூடாது . 6- பரக்கத்தான ஸஹர் உணவை சாப்பிட்டு நோன்பு வைக்க வேண்டும் . 7- அல்லாஹ்விடத்தில் துஆச் செய்த பிறகே நோன்பு திறக்க வேண்டும் . 8- ஷரீஅத் முறைப்படி எந்தெந்த பொருட்களுக்கு ஜகாத் கொடுக்க வேண்டுமோ அத்தகய பொருட்களை   கணக்கிட்டு தனது குடும்பத்தில் உள்ள ஏழை எளியவர்கள் , அல்லது தனது ஊரில் உள்ள ஏழை எளியவர்களுக்கு ஜக்காத்து கொடுக்க வேண்டும் . 9- இப் புனிதம் நிறைந்த மாதத்தின் கடைசிப் பத்து நாட்கள் ,

பிறை தெறிந்ததால் ரமலான் நோன்பு துவங்கியது

    பனைக்குளம் ஆக -13, ராமநாதபுர மாவட்டத்தில் நேற்று முன் தினம் பிறை தெறிந்ததால் ரமலான் நோன்பு நேற்று துவங்கியது , அரபு மாதங்களில் 10- வது மாதமான ரமலான் மாதத்தின்   முதல் பிறை நேற்று முன்தினம் இரவு   6-50 மணிக்கு தெறிந்தது . இதையடுத்து தமிழ் நாடு அரசு ராமநாதபுர மாவட்ட டவுன் காஜியார் ,  கீழக்கரை அரூஸிய்யா அரபுக் கல்லூரியின் முதல்வர் மௌலானா மௌலவி அல்ஹாஜ் V. V. A.  ஸலாஹுத்தீன் ஹள்ரத் அவர்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஜமாஅத்துகளுக்கும் அறிவிப்புச் செய்தார்கள் . இதன் பிறகு இரவு பனைக்குளத்தில் உள்ள ஜும்ஆ பள்ளிவாசல் உள்ளிட்ட 8 பள்ளிவாசல்களில் 20 ரகஅத்துகள் தராவீஹ் தொழுகை நடந்தது . இதே போல் சுற்றுப்புற பகுதிகளான தேவிபட்டினம் ,  திருப்பாலைக்குடி , சித்தார்கோட்டை , வாழூர் ,  அத்தியூத்து ,  புதுவலசை ,  ஆற்றங்கரை ,  பெருங்குளம் ,   வழுதூர் , உச்சிப்புளி , புதுமடம் , வேதாளை , உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் முஸ்லிம்கள் தராவீஹ் தொழுகையை முடித்து , குர்ஆன் ஷரீஃப் ஓதப்பட்டு , அதிகாலை 4-30 மணிக்கு சஹர் ( நோன்பு உணவு ) செய்து முதல்
Image
இனிய ரமலானே வருக! நோன்பின் சட்டங்கள். கேள்வி? பதில்! இஸ்லாமிய கேள்வி? பதில்!.கஹடோவிட – இலங்கை   இனிய ரமலானே வருக!பாகம் – 1 இனிய ரமலானே வருக!பாகம் – 2 இனிய ரமலானே வருக!பாகம் – 3 இனிய ரமலானே வருக!பாகம் – 4

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு