Posts

சித்தார் கோட்டையில் மீலாது பெருவிழா

          அருளாளன், அன்பாளன், அல்லாஹ்வின் திருப்பெயரால்           சித்தார் கோட்டையில் உலகை உய்விக்க வந்த             உத்தம திருநபியின் உதய தின விழா அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரபீஉ லவ்வல் பிறை 29-ல்  (05-03-2011) சனிக்கிழமை அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இடம்-     முஹமதிய பள்ளிகளின் மைதானம். தலைமை- அ. ஷாஹுல் ஹமீது கனி அவர்கள்.           (தலைவர்,முஸ்லிம் தர்ம பரிபாலன சபா) முன்னிலை- சித்தார் கோட்டை ஜமாஅத்தார்கள். கிராஅத்-  மௌலானா ஜமால் முஹம்மது ஆலிம் ஃபைஜி அவர்கள். வரவேற்புரை- செயலர் அவர்கள் முஸ்லிம் தர்ம பரிபாலன சபா துவக்கஉரை- ஹாஜி அஹமது கபீர்  அவர்கள் சிறப்புரை- பெருங்கவிக்கோ வா.மு.சேதுஇராமன் அவர்கள்.           (முன்னால் தமிழாசிரியர் செய்யது அம்மாள் பள்ளி  ராம்நாட்) பேருரை- மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்          மு.ஜெய்னுல் ஆபிதீன் ஆலிம் நூரி அவர்கள்.           (கீழக்கரை ஜும்ஆ பள்ளி கதீப்) நன்றியுரை- செயலர் வாலிப முஸ்லிம் தமிழ்கழகம். நிகழ்ச்சிதொகுப்பு- மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்                  அப்துல் காதிர் ஆலிம் மஹ்ளரி

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு