ரபியுல் அவ்வல் 5 முதல் ரபியுல் அவ்வல் 20 வரை நடைபெற்ற சிறப்பு மஜ்லிஸ்கள்
பிப்ரவரி 9 -ஆம் தேதி நெல்லை பேட்டையில் ரஹ்மானியா பள்ளி வணிக வளாகத்தில் மீலாது விழா நடை பெற்றது.விழாவிற்க்கு சிறப்பு அழைப் பாளராக தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர், அபுல் பயான், ஷைகுல் ஹதீஸ்,அல்லாமா மௌலானா மௌலவி எ.இ.முஹம்மது அப்துர் ரஹ்மான் ஆலிம் மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். மேலப்பாளையத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி மாபெரும் ஷரீஅத் மாநாடு நடைபெற்றது.மாநாட்டிற்கு நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமாத் தலைவர் மௌலானா மௌலவி அல்லாமா டி.ஜே.எம்.ஸலாஹுத்தீன் ஆலிம் ரியாஜி ஹஜ்ரத் அவர்கள் தலைமை தாங்கி னார்கள்.மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவரும்,காயல் பட்டினம் மஹ்ழரத்துல் காதி ரிய்யா அரபுக் கல்லூரியின் முதல்வர் மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்லாமா எஸ்.எஸ்.கே. கலந்தர் மஸ்த்தான் ஆலிம் ரஹ்மானி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.மேலும் மௌலானா மௌலவி அல்லாமா ஓ.எம்.அப்துல் காதிர் ஹஜ்ரத்,நீடூர் அரபுக்கல்லூரிப் பேராசிரியர் மௌலானா எம்.எஸ்.அப்துஸ் ஸலாம் ஹஜ்ரத். மௌலானா மௌலவி என்.ஹாமித் பக்ரி மன்பஈ ஹஜ்ரத்,கோவை கரும்பு கடை ஜூம்ஆப் பள