Posts

கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வமிச வரலாற்று சரித்திரச் சுருக்கம் !!!

மௌலானா மௌலவி ஷைகுல் ஃபலக்,அல்லாமா,  ஜவாஹிர் ஹுஸைன் ஆலிம் மன்பயீ  ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா அவர்கள்.இலங்கை                                                                          முதல் பாகம்                                                                                             இரண்டாம் பாகம்                          வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வமிச வரலாற்று சரித்திரச் சுருக்கம் !!!

Image
நமது நாயகம் முஹ்யித்தீன் ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தந்தை வழிப்பரம்பரையும், தாய் வழிப் பரம்பரையும் செய்யிதினா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் போய்ச் சேருகின்றன. அந்த வகையில் பார்க்கும் போது செய்யிதினா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் 13ம் தலைமுறைப் பேரராகின்றனர். 1.     செய்யிதினா அலி ரலியல்லாஹு அன்ஹு அன்னாருக்கு அபுல் ஹஸன், முர்தளா, அசதுல்லா போன்ற திருப்பெயர்களும் உள்ளது. அன்னாரின் தந்தையார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தந்தையாருடன் பிறந்த அபூதாலிப் என்பவராவார். அவருடைய தந்தையின் பெயர் அப்துல் முத்தலிபு. செய்யிதினா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நபிப்பட்டம் பெறுவதற்குப் பத்து வருடங்களுக்கு முன்பு (யானை ஆண்டிற்கு முப்பது வருடத்திற்கு பின்)  ரஜப் மாதம் பிறை 18 வெள்ளிக்கிழமையன்று திருமக்காவில் கஃபா ஆலயத்தில் பிறந்தார்கள். இவர்களுக்கு அலி என்று பெயர் வைத்தவர்கள் நமது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். இவர்கள் தமது தாயாரான அசது என்னும் பாத்திமா வயிற்றில் கர்ப்பமாயிருக்கும் போது, அந்த அம்மையாருக்க

சமஸ்த கேரளா ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவரும் ஆன்மீக குருவும் ஆன கண்ணியத்திற்குரிய தாஜுல் உலமா அஸ் செய்யத் அப்துர்ரஹ்மான் அல் புஹாரி தங்கள் (உள்ளால் தங்கள்) மறைவு !!!

Image
பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எம்பெருமானார் நபிகள் நாயகத்தின்ﷺ அவர்களின் பரம்பரையில் வந்தவரும் சமஸ்த கேரளா ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவரும் ஆன்மீக குருவும் ஆன கண்ணியத்திற்குரிய தாஜுல் உலமா அஸ் செய்யத் அப்துர்ரஹ்மான் அல் புஹாரி தங்கள் (உள்ளால் தங்கள்) அவர்கள் நேற்று மதியம் வஃபாத் ஆகிவிட்டார்கள் அன்னாரது ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று காலை கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் வைத்து நடைபெறவுள்ளது அனைவரும் கலந்து துஆச் செய்யுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம். அறிஞரின் மறைவு அகிலத்தின் மறைவு என்னும்  பழமொழிதான்  இங்கே நினைவுக்கு வருகிறது. எல்லாம் வல்ல அல்லாஹ் ஹழ்ரத் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மாணவர்கள், ஆலிம் பெருமக்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் 

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு