ஏகத்துவத்தை மக்களுக்கு கற்று கொடுத்த கௌதுல் அஃலம் ( ரலி )
ஏகத்துவத்தை மக்களுக்கு கற்று கொடுத்தது இன்றைய வழிகெட்ட வஹ்ஹாபிகளா? புனித வலிமார்களா? வலிமார்கள் தான் ஏகத்துவத்தை மக்களுக்கு கற்று கொடுத்தார்கள். முஹ்யத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்லிகொடுத்த ஏகத்துவம்.