மதுரை கோரிப்பாளையத்தில் மாபெரும் மீலாதுப் பெருவிழா !!!
நாள்: 09-02-2014 ஞாயிற்றுக்கிழமை நேரம்: மாலை 5.00 மணி முதல் 10.00 மணி வரை இடம்: முஹம்மதியர் தெரு, கோரிப்பாளையம். பேருரை :- அல்ஹாஃபிழ்,அபுத்தலாயில்,தாஜுல் உலூம் M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A.ஹஜ்ரத் அவர்கள். (முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை) ( தலைவர்,சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கம் ) இச்சிறப்பான விழாவில் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவர்களும் கலந்துகொண்டு அல்லாஹ்வின் அளப்பெரும் அன்பையும்,அருளையும்,பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.வஸ்ஸலாம் வெளியீடு ;-மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.