Posts

சஃபர் மாதம்: சங்கடமா? சந்தோஷமா? சாதாரணமா?

Image
யானைக்கு தும்பிக்கை எப்படியோ மனிதனுக்கு நம்பிக்கை அப்படி. நம்பிக்கை எனும்போது ... இறை நம்பிக்கையுடன் கூடிய தன்னம்பிக்கை இருக்கவேண்டும் ஆனால் மூடநம்பிக்கை அறவே இருக்கக்கூடாது. மனித சமூகத்தில் மண்டிக்கிடக்கும் மடமைகளைப் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது. மூட நம்பிக்கையின் முடைநாற்றத்தில் மூழ்கிக்கிடக்கும் முட்டாள் தனமான மக்கள் இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது வேதனைக்குறிய விஷயம். எத்தனை வகையான நம்பிக்கைகள்? அப்பப்பா.. மக்கள் தொகையைவிட மடமைகளின் தொகை அதிகமாக இருக்கும்போல் தெரிகிறதே..  உலகின் எல்லா பகுதி மக்களிடமும் எதாவது ஒரு வகையில் மூடநம்பிக்கை இருந்து கொண்டு தான் இருக்கிறது, இவற்றில் பலவகை உள்ளது. ஏன் செய்கிறோம் என்று தெரியாமல் காலம் காலமாக செய்கிறோம் அதனால் தொடர்கிறோம் என்பதும் ஒரு வகையான மூடநம்பிக்கை. பண்டைய காலத்தில் ஒரு ஆசிரம குடில் இருந்தது, அதில் ஒரு குருவும், சில சீடர்களும் இருந்தார்கள், தினமும் அவர்களுக்கு குரு பாடம் எடுப்பது வழக்கம், ஒரு நாள் பாடம் எடுக்கையில் ஒரு பூனை குருவுக்கு குறுக்கும் நெடுக்குமாக போய் தொந்தரவு ச

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் மாபெரும் மௌலிது மஜ்லிஸ் பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர் !!!!

Image
மலேசியத் தலைநகர் கோலாலம்பூர்  setiawangsa masjid muadz bin jabal  ( செடிய வங்ஸா மஸ்ஜிது முஆது இப்னு ஜபல்)   பள்ளிவாசலில் மாபெரும் புனித மௌலிது ஷரீஃப்  மஜ்லிஸ் ( 28-11- 2014) வெள்ளிக்கிழமை  மஃரிப் தொழுகைக்குப் பிறகு மிகச்சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ். இந்த சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில்  பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில்  மரியாதைக்குரிய  al habib ali zaenal abidin     ஷைகு அல் ஹபீப் அலி ஜைனல் ஆபிதீன்  அவர்களும், மரியாதைக்குரிய  al habib umar bin muhammed salim  ஷைகு அல் ஹபீப் உமர் பின் முஹம்மது சலீம்  மற்றும் அரபு நாடுகளை சேர்ந்த் அதிகமான  ஷைகு மார்களும்,அரபியில் உரை நிகழ்த்தினார்கள். இச்சிறப்புப் பேருரைகளை மலாய் முஸ்லிமைச்  சார்ந்த உஸ்தாது மார்கள்,மிக அழகாக  மலாய்  மொழியில் மொழிபெயர்த்தார்கள். இந்த சிறப்பு வாய்ந்த மஜ்லிஸை majlis ta' lim darul murtadza மற்றும்  setiawangsa masjid muadz bin jabal  பள்ளிவாசல் நிர்வாகமும் மிகச்சிறப்பான  முறையில் ஏற்பாடு செய்து நடத்தினார்கள். இந்த சிறப்ப

إحياء علوم الدين

Image
  மலேசியத் தலைநகர் selayang  இமாம் கஜ்ஜாலி  மதரஸாவில்,  ( 22-11-2014 )  அன்று மஃரிபுத் தொழுகைக்குப் பிறகு  இஹ்யா உலூமித்தீன் வகுப்பு நடைபெற்றது.  அல்ஹம்துலில்லாஹ். அது சமயம் selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலியின்  தலைமை இமாம்,,மௌலானா மௌலவி, அல்ஹாஃபிழ், ஸதக்கத்துல்லாஹ் ஆலிம் மஸ்லஹி  ஃபாஜில் தேவ்பந்தி ஹஜ்ரத் அவர்களால்  இஹ்யா உலூமித்தீன் வகுப்பு நடத்தப்பட்டது.   

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு