பினாங்கு மாநகரத்தில்,பெருமானாரின் மீது ஒரு லட்சம் ஸலவாத்துகள் ஓதும் மஜ்லிஸும்,மற்றும் ராத்திபத்துல் ஜலாலிய்யாவின் 30 ஆம் ஆண்டு மாபெரும் மாநாடு,
இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 07-02-2015 அன்று பினாங்கு மாநகரத்தில்,பெருமானாரின் மீது ஒரு லட்சம் ஸலவாத்துகள் ஓதும் மஜ்லிஸும்,மற்றும் ராத்திபத்துல் ஜலாலிய்யாவின் 30 ஆம் ஆண்டு மாபெரும் மாநாடு, கபித்தார் பள்ளிவாசலில் நடைபெற இருக்கிறது. அது சமயம்,சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின் தகுதி மிக்கத் தலைவர்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ், அபுத்தலாயில்,தாஜுல் உலூம்.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹஜ்ரத் கிப்லா அவர்கள் சிறப்புப் பேருரையாற்ற இருக்கின்றார்கள். சிறப்பு மிகு மாபெரும் மாநாடு, மென்மேலும் சிறக்க, சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணையதளத்தினர் அகமகிழ்ந்து வாழ்த்தி துஆச்செய்கிறார்கள். வஸ்ஸலாம்.. வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.