Posts

சித்தார் கோட்டை முகம்மதியா மேல் நிலைப்பள்ளிகளின் 71 வது சுதந்திர தின விழா !!!

Image
சித்தார் கோட்டை முகம்மதியா மேல் நிலைப்பள்ளிகளின்  71 வது சுதந்திர தின விழா 15-08-2017 அன்று  மிகச்சிறப்பாக நடைபெற்றது. வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள் 

ஹழ்ரத் ஜைனுல் ஆபிதீன் ஷஹீத் ரலியல்லாஹு அன்ஹு

Image
பாதுஷா ஹழ்ரத் குத்புல் அக்தாப் சுல்தான் ஸையத் இப்ராஹீம் ஷஹீத் நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மனைவியார் ஹழ்ரத் ஸைய்யிதா ஜைனப் அம்மா ரலியல்லாஹு அன்ஹா (சையத் அலி ஃபாத்திமா அம்மா) அவர்களின் சகோதரர், பாதுஷா ஷஹீத் நாயகம் அவர்களின் மைத்துனர் ஹழ்ரத்_ஸையிதினா_ஜைனுல்_ஆபிதீன்_ஷஹீத் ரலியல்லாஹு அன்ஹு ஆவார்கள்.  மதீனத்து அரசாட்சியை ஷஹீத் நாயகம் அவர்கள் துறந்து இந்திய பயணம் புறப்பட ஆயத்தமான போது, பாதுஷா நாயகம் அவர்களின் குடும்பத்தினர், பெண்கள், குழந்தைகளுக்கு காப்பாளராக இருந்து பயணத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளுடன், போருக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் பொறுப்பேற்று நிறைவேற்றியவர் அவர்களின் மைத்துனரான #ஹழ்ரத்_ஜைனுல்_ஆபிதீன்_ஷஹீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆவார்கள்.  ஹழ்ரத் #அபூதாஹிர்_மதினி_நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு தாய்மாமாவான அவர்கள், அனைத்து நிலைகளிளும் துணை நின்றவர்கள் #ஹழ்ரத்_ஜைனுல்_ஆபிதீன் ஷஹீத் ரலியல்லாஹு அன்ஹு ஆவார்கள். போர் யுக்திகளை அமைப்பதில் முக்கிய தளபதியாக இருந்தார்கள். 6 போர் வரை எதிரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி அவர்களின் படைகளை மாய்த்த ஹழ்ரத் #ஜைனுல்_ஆபிதீன்

ஏர்வாடி தர்ஹா மணலின் சிறப்பு !!!

Image
ஏர்வாடி தர்ஹா மணலில் மன நிம்மதியும், நோய்  நிவாரணமும் கிடைப்பது ஏன்??.  மதினாவின் அரசராக இருந்த பாதுஷா சுல்தான்_ஸைய்யிது இப்ராஹீம் ஷஹீது நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் கனவு உத்தரவுப்படி இந்தியா வந்து, போர் செய்து, இஸ்லாமிய அரசை நிறுவி விட்ட பின் மீண்டும் மதீனா திரும்பி அங்கேயே வஃபாத் ஆக விரும்பிய போது, ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மீண்டும் கனவில் தோன்றி "மகனே இப்ராஹீமே..! மதீனத்து மண்ணில் அடக்கமாக வேண்டும் என்ற உனது அவா புரிகிறது. ஆனால் உன்னை நான் இந்திய தேசம் அனுப்பியது இஸ்லாமிய அரசாட்சியை நிறுவ மட்டும் அல்ல. தெற்காசியாவில் எனது பிரதிநிதியாக கியாமத் நாள் வரை இருந்து அம்மக்களுக்கு என் புறத்திலிருந்து ரஹ்மத்தை அருள வேண்டும். மதீனாவின் மண்ணில் அடங்கப் பெற வேண்டும் என்கிற உனது அவாவை பூர்த்தி செய்ய, மதீனாவில் இருந்து ஒரு பிடி மணலை எடுத்து, நீ அடங்க இருக்கும் ஏர்வாடியில் ஊதி கலந்து விடு. மதீனத்து மணலில் என்ன பாக்கியம் இருக்கிறதோ அதை அப்படியே ஏர்வாடியின் பூமியில் அடைந்து கொள்வாய். கவலை வேண்டாம் மகனே" என கூறிச்

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு