Posts

Showing posts from April, 2012

ரபீஉல் ஆகிர் 7-முதல் ரபீஉல் ஆகிர் 28 வரை நடைபெற்ற சிறப்பு மஜ்லிஸ்கள்.

விழுப்புரம் மஸ்ஜிதே இஃக்லாஸ் வளாகத்தில், நிஸ்வான் மதரஸாவுக்கு வேலூர் பாக்கியாத்தின் முன்னால் முதல்வர் மௌலானா மௌலவி அல்ஹாஜ்,அல்லாமா P.S.P.ஜைனுல் ஆபிதீன் ஹஜ்ரத் கிப்லா அவர்கள் அடிக்கல் நாட்டினார்கள்.நிகழ்ச்சியில் பொதுமக்களும்,முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டார்கள். இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் விழுப்புரம் கிளை சார்பாக மீலாது விழா, மந்தக்கரை திடலில் நடைபெற்றது.இதில் வேலூர் பாக்கியாத்தின் முன்னால் முதல்வர், மௌலானா மௌலவி அல்ஹாஜ்,அல்லாமா P.S.P.ஜைனுல் ஆபிதீன் ஹஜ்ரத் கிப்லா அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.நிகழ்ச்சியில் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் முஹைதீன் அவர்களும்,மற்றும் முஸ்லிம் லீக்கைச் சார்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டார்கள். சென்னை சுன்னத் வல் ஜமாஅத் அமைப்பின் அறிமுக மாநாடு எழும்பூர் கென்னட் லேன் சிங்கப்பூர் பிளாஸாவில், மார்ச் 2 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.காயல் பட்டிணம் மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபுக்கல்லூரி பேராசிரியர் மௌலானா மௌலவி எஸ்.சையிது அப்துல் ரஹ்மான் ஆலிம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், அகில இந்திய ஜம்மீயத்துல் உலமா சபை பொதுச் செயலாளர்,க

ரபியுல் அவ்வல் 5 முதல் ரபியுல் அவ்வல் 20 வரை நடைபெற்ற சிறப்பு மஜ்லிஸ்கள்

 பிப்ரவரி 9 -ஆம் தேதி நெல்லை பேட்டையில்  ரஹ்மானியா பள்ளி வணிக வளாகத்தில் மீலாது  விழா நடை பெற்றது.விழாவிற்க்கு சிறப்பு அழைப் பாளராக  தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா  சபைத்  தலைவர், அபுல் பயான், ஷைகுல்  ஹதீஸ்,அல்லாமா  மௌலானா மௌலவி எ.இ.முஹம்மது  அப்துர் ரஹ்மான் ஆலிம் மிஸ்பாஹி ஹஜ்ரத்  அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். மேலப்பாளையத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி மாபெரும் ஷரீஅத் மாநாடு  நடைபெற்றது.மாநாட்டிற்கு நெல்லை மாவட்ட  ஜமாஅத்துல் உலமாத் தலைவர் மௌலானா  மௌலவி அல்லாமா டி.ஜே.எம்.ஸலாஹுத்தீன் ஆலிம் ரியாஜி ஹஜ்ரத் அவர்கள் தலைமை தாங்கி னார்கள்.மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளராக  தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபைத்  தலைவரும்,காயல் பட்டினம் மஹ்ழரத்துல் காதி ரிய்யா அரபுக் கல்லூரியின் முதல்வர் மௌலானா  மௌலவி அல்ஹாஜ் அல்லாமா எஸ்.எஸ்.கே. கலந்தர் மஸ்த்தான் ஆலிம் ரஹ்மானி ஹஜ்ரத்  அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.மேலும் மௌலானா மௌலவி அல்லாமா ஓ.எம்.அப்துல் காதிர் ஹஜ்ரத்,நீடூர் அரபுக்கல்லூரிப் பேராசிரியர் மௌலானா எம்.எஸ்.அப்துஸ் ஸலாம் ஹஜ்ரத். மௌலானா மௌலவி என்.ஹாமித் பக்ரி மன்பஈ ஹஜ்ரத்,கோவை கரும்பு கடை ஜூம்ஆப் பள

Aflalul Ulama Sheikh Abdullah Jamali in Madhukkoor Bayan

Image

முஹர்ரம் 25 முதல் ஸஃபர் 25 வரை நடை பெற்ற சிறப்பு மஜ்லிஸ்கள்

கடைய நல்லூரில் சிராஜும் முனீர் அரபுக் கல்லூரியில் ஜனவரி 1 ஆம்  தேதி ஐம்பெரும் விழா, சென்னை வண்டலூர் புஹாரி ஆலிம்  அரபுக்  கல்லூரி முதல்வர் மௌலானா மௌலவி பி.எஸ்.மஸுது  ஆலிம் ஜமாலி  ஹஜ்ரத் தலைமையில் நடைபெற்றது.இதில் அய்யம் பேட்டை பி.எம்.ஜியாவுத்தீன்  ஹஜ்ரத், நெல்லை மாவட்ட மேற்க்குப் பகுதி அரசு டவுன் காஜி எ.ஒய். முஹ்யித்தீன் பைஜி ஃபாஜில் ரஷாதி ஹஜ்ரத், தென்காசி  ரப்பானியா அரபுக்கல்லூரி முதல்வர்,ஸம்சுத்தீன் ஹஜ்ரத்,ஆகியோர்கள்  கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். சென்னை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சார்பில்,ஜனவரி 3 ஆம் தேதி  சென்னை புரசைவாக்கம்  தலைமை இமாம் கல்விக் கடல் மௌலானா மௌலவி கே.எ. நிஜாமுத்தீன்  ஹஜ்ரத் அவர்களின் நினைவு ஜியாரத்  (மூன்றாம் நாள்  பாத்திஹா)  நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சென்னை  மாவட்ட  ஜமாஅத்துல் உலமா சபைச் செயலாளரும்,சென்னைப் பல்  கலை கழகத்தின்  அரபித்துறைப் பேராசிரியர் டாக்டர், மௌலானா  மௌலவி வி,எஸ், அன்வர்  பாதுஷா உலவி ஹஜ்ரத் அவர்கள் தலைமை தாங்கினார்கள். சென்னை பெரியமேடு மஸ்ஜிதின் , முன்னால் தலைமை  இமாமும்  தமிழகத்தின் தலைசிறந்த காரீயுமான

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு