Posts

Showing posts with the label chittarkottai

தமிழகத்தில் முதன் முறையாக பிலாலியா அரபுக் கல்லூரி மாணவர்களால் நடத்தப்படும் மாபெரும் ஹதீஸ் ஆய்வரங்கம்

Image
தமிழகத்தில் முதன் முறையாக சென்னை நெம்மேலி,பிலாலியா அரபுக் கல்லூரி மாணவர்களால், நடத்தப்படும் மாபெரும் ஹதீஸ் ஆய்வரங்கம், இன்ஷாஅல்லாஹ் ஜுன் 28--ஆம் தேதி வியாழன் மாலை 6-30-முதல் 10-30-வரை சென்னை தி.நகர்,சர்.பிட்டி தியாகராயர் அரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற இருக்கிறது.இம் மாபெரும் ஹதீஸ் ஆய்வரங்கத்திற்க்கு, வேலூர் அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தின் முன்னால் முதல்வர்,அல்லாமா P.S.P.ஜைனுல் ஆபிதீன் ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா அவர்கள்,தமிழக அரசின் தலைமை காஜி அல்லாமா முஃப்தி, ஸலாஹுத்தீன் முஹம்மது அய்யூப் ஹஜ்ரத் அவர்கள்,தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர்,ஷைகுல் ஹதீஸ்அல்லாமா A.E.M.அப்துற் றஹ்மான் மிஸ்பாஹி ஹஜ்ரத் கிப்லா அவர்கள்,மலேசியத் தலைநகர், கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவின் தலைமை இமாம்,மேலப்பாளையம்,அல்லாமா S.S.அஹ்மது பாக்கவி ஃபாஜில் தேவ்பந்தீ ஹஜ்ரத் அவர்கள்,கேரள மாநிலம்,திருவனந்தபுரம் ஜாமிஆ ஸலாஹிய்யா அரபுக் கல்லூரி முதல்வர்,அல்லாமா A.சையத் முஸ்தபா ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்அவர்கள்,மேலப்பாளையம் உஸ்மானியா அரபுக் கல்லூரிப் பேராசிரியர்,அல்லாமா P.A.காஜா முஈனுத்தீன் பாக்கவி ஹஜ்ரத் அவர்கள்,வேல

Jamia Misbahul Hudha Arabic College 100th-Anniversary நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மதரஸா மிஸ்பாஹுல் ஹுதா அரபுக் கல்லூரியின் நூற்றாண்டு விழா மற்றும் பட்டமளிப்பு பெருவிழா

ஜாமிஆவின் சிறப்பு மிகு நூற்றாண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா மென் மேலும் சிறக்கவும்,இவ்வருடம் பட்டம் பெறும் இளம் உலமாக்களின் தீன் பணி சிறக்கவும்,நூற்றாண்டுப் பெருவிழாவிற்கு வருகை தரும் மதிப்பிற்கும், மரியாதைக்குரிய உலமாப்பெருமக்கள் அனைவரையும்,வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் சிறப்பு விருந்தினர்களையும்,இப்பெருவிழா வில் கலந்து கொண்டு அல்லாஹ்வின் அளப்பெரும் அன்பையும்,அருளையும்,பெற்றுக்கொ ள்ள வரும் அனைவரையும்,சித்தார்கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணையதளத்தினர் மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள் அகமுவந்து வரவேற்று, வாழ்த்தி துஆச்செய்கிறார்கள்.வஸ்ஸலாம் வெளியீடு- மன்பஈ ஆலிம்.காம்

புனிதமிகு மிஃராஜ் இரவு

Image
முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! முஸல்லிமா! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஹிஜ்ரி  1433  ரஜப் பிறை  27 (16-06-2012) சனிக்கிழமை பின்னேரம் ,ஞாயிற்றுக் கிழமை இரவு மஃரிபு தொழுகைக்குப் பின்பு லைலத்துல் இஸ்ரா மிஃராஜ் மார்க்கச் சொற்பொழிவு , மற்றும் திக்ரு மஜ்லிஸ்கள் மலேசியத் தலைநகர்,கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில்,மஸ்ஜித் இந்தியாவின் இமாம்களான,மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல் ஹாஃபிழ் காரீs.s.அஹ்மது ஆலிம் பாக்கவி ஃபாஜில் தேவ்பந் ஹழரத் அவர்கள்,மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல் ஹாஃபிழ்,காரீ,M.நாசிர் அலி ஆலிம் உமரி ஹழரத் ஆகியோரது தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது . அது சமயம் சிறப்பு சொற்ப்பொழிவாற்ற தமிழகத்திலிருந்து வருகை புரிந்த லால்பேட்டை ஜாமிஆ மதரஸா மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரி முன்னால் பேராசிரியருமான ,சென்னை,புதுப்பேட்டை ஜும்ஆ மஸ்ஜிதின் தலைமை இமாம், மரியாதைக்குரிய ,  மௌலானா மௌலவி M.முஹம்மது அலி ஆலிம் ஃபாஜில் மன்பஈ ஹழரத்   அவர்கள் ,  நபி  ( ஸல் )  அவர்கள் விண்ணுலகப் பயணம் மேற்கொண்டார்களே ,  அதனுடைய சிறப்பைப் பற்றி மிகச்சிறப்பாகவும் ,  மிகத் தெளிவாகவும் ,மலேசியாவில் அதிகமான இடங

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு