Posts

சித்தார்கோட்டை மர்ஹூம் ஃபாத்திமா பீவி மகளிர் அரபுக் கல்லூரியின் பதினாறாவது பட்டமளிப்பு விழா அழைப்பிதழ்

அன்புடையீர் ! அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் நிகழும் ஹிஜ்ரி 1432- ஆம் ஆண்டு  ஷஅபான் பிறை 19-  (21-07-2011)  வியாழன் மாலை , வெள்ளி இரவு   7-00 மணியளவில் மஃரிபு தொழுகைக்குப்  பிறகு ,  முஹம்மதியா   மேல் நிலைப்பள்ளி விளையாட்டு அரங்கில் , 16- வது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது . அவ்வமயம் உலமாப்  பெருமக்கள் சிறப்புரையாற்றினார்கள் . நிகழ்ச்சி நிரல் தலைமை அல்ஹாஜ் M. ஷாகுல் ஹமீது கனி .Bsc அவர்கள் . தலைவர் - முஸ்லிம் தர்மபரிபாலன சபா அல்ஹாஜ் வள்ளல் சீ . தஸ்தகீர் அவர்கள் . தலைவர் -  முஹம்மதியா   பள்ளிகள் அல்ஹாஜ் S.M. கமருஜமான் AE.A.A (Lon) அவர்கள் . புரவலர் – முஹம்மதியா பள்ளிகள் ஜனாப் ஆரிப்கான் அவர்கள் புரவலர் - முஹம்மதியா பள்ளிகள் . சித்தார்கோட்டை சுன்னத் வல் ஜமாஅத் தலைவர் அல்ஹாஜ் வட்டம் M. அஹ்மது இபுராஹீம் அவர்கள் . அல்ஹாஜ் , பேராசிரியர் P.A.S அப்பாஸ் அவர்கள் . தாளாலர் முஹம்மதியா மேல் நிலைப் பள்ளி . வரவேற்புரை - ஜனாப் A. பக்கீர் நெய்னா முஹம்மது Bsc. அவர்கள் . டிரஸ்டி , ஃபாத்திமா

மலேசியத் திருநாட்டில் 53- வது திலாவத்துல் குர்ஆன் போட்டி

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் , வளம் கொழிக்கும் மலேசியத் திருநாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள P.W.T.C அரங்கத்தில் அனைத்துலக 53- வது திருக்குர்ஆன் ஓதும் போட்டி (16-07-2011)  முதல் (23-07-2011) வரை ஆறு தினங்கள் மிக விமர்ச்சயாக நடந்து முடிந்தது . இதில் நாற்ப்பது நாடுகள் பங்குபெற்றன .  உலகத்திலேயே  தொடர்ந்து 53 வருடங்கள் திருக் குர்ஆன் ஓதும் போட்டி மலேசியாவில் தான் நடந்து வருகிறது அல்ஹம்துலில்லாஹ் . இதில் ஆண்களும் , பெண்களும் கலந்து கொண்டு வருகிறார்கள் . ஆண்களில் , மலேசியாவைச் சேர்ந்த காரீ , முதலிடத்தையும் , பிலிப்பைன்ஸை சேர்ந்த காரீ இரண்டாவது இடத்தையும் , மிஸ்ரு நாட்டைச் சேர்ந்த காரீ மூன்றாவது இடத்தையும் , ஈரான் நாட்டைச் சேர்ந்த காரீ நான்காவது   இடத்தையும் , புருனையைச் சார்ந்த காரீ ஐந்தாம் இட்ததையும் பெற்றுக் கொண்டார்கள் .  பெண்களில் மலேசியாவைச் சார்ந்த காரீயா முதலிடத்தையும் , இந்தோனேசியாவைச் சார்ந்த   காரீயா இரண்டாவ

புனிதம் நிறைந்த பராஅத் இரவு

Image
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மஸ்ஜித் இந்தியாவில் ஷஅபான் பிறை 15-அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு மூன்று யாசின்களும்,பராஅத் இரவின் சிறப்பு பயான்களும், திக்ரு மஜ்லிஸ்களும், தஸ்பீஹ் தொழுகைகளும், கோலாலம்பூர்  மஸ்ஜித் இந்தியாவின் தலைமை இமாம் மௌலானா மௌலவி  அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் மேலப்பாளையம் S.S.அஹ்மது ஆலிம்  பாகவி & தேவ்பந்தி ஹளரத் மற்றும் துணை இமாம் மௌலானா மௌலவி அல்ஹாஜ்  அல்ஹாஃபிழ் M,நாசீர் அலி உமரி ஆலிம் ஹளரத் M.A ஆகியோரின் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.  இது  போன்று  பினாங்கு, மற்றும் மலேசியாவில்  உள்ள இருநூற்றுக்கும்  மேற்பட்ட மதரஸாக்களிலும்,   இன்னும் அரபு நாடுகள், இலங்கை, இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும்  மிகச்  சிறப்பாக நடை பெற்றது. இப்புனிதம் நிறைந்த மஜ்லிஸ்களில் பல கோடிக் கணக்கானோர் கலந்து கொண்டு, கப்ரு ஜியாரத் மற்றும் நோன்பு வைத்து அல்லாஹ்வின் அன்பையும், அருளையும் பெற்றுக் கொண்டனர் வஸ்ஸலாம்.. வெளியீடு மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு